வேலைவாய்ப்பை பதிவு செய்யவில்லையா? பதிவு செய்யாதவர்கள் புதுப்பிக்க அரசாணை வெளியீடு!

வேலைவாய்ப்பை பதிவு செய்யவில்லையா? பதிவு செய்யாதவர்கள் புதுப்பிக்க அரசாணை வெளியீடு!

வேலைவாய்ப்பினை பதிவு செய்யாதவர்கள், 2017, 2018, 2019 ஆம் ஆண்டுகளில் புதுப்பிக்க தவறியவர்கள் புதுப்பிக்க சிறப்பு சலுகை வழங்கப்பட்டுள்ளது. தமிழக அரசால் அரசு ஆணை வழங்கப்பட்டுள்ளது.   2017, 2018, 2019 (1.1.2017 முதல் 31.12.2019 வரை) ஆம் ஆண்டுகளில் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் புதுப்பிக்க தவறியவர்களுக்கு மேற்கண்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டு புதுப்பித்தல் சிறப்பு சலுகையை வழங்க அரசு ஆணையிட்டுள்ளது.   நிபந்தனைகள் பின்வருமாறு:   1. சலுகை பெற விரும்பும் நபர்கள் அரசாணை வெளியிடப்பட்டு நாளிலிருந்து 3 … Read more

இனி கொரோனா பரிசோதனை இந்த மாதிரி பண்ணலாம்!! 3 மணி நேரத்தில் ரிசல்ட்! நாக்பூர் விஞ்ஞானிகள்

இனி கொரோனா பரிசோதனை இந்த மாதிரி பண்ணலாம்!! 3 மணி நேரத்தில் ரிசல்ட்! நாக்பூர் விஞ்ஞானிகள்

உப்புத் தண்ணீரால் வாய் கொப்பளிப்பதன் மூலம் கோரோணா பரிசோதனையை மேற்கொண்டு நோயை கண்டறியலாம் என நாக்பூர் விஞ்ஞானிகள் கண்டுபிடித்து சாதனை புரிந்துள்ளனர்.   கொரோனா பரிசோதனையை மேற்கொள்ள இந்தியா பல்வேறு கட்டமைப்புகளை உருவாக்கி பல மடங்கு அதிகரித்துள்ளது.   இந்நிலையில் மிக எளிமையான மற்றும் புதுமையான கொரோனா பரிசோதனை முறையை அறிவியல் தொழில் ஆராய்ச்சி கவுன்சிலிங் நாக்பூர், தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி மையம்(NEERI) விஞ்ஞானிகள் கண்டுபிடித்து அசத்தி உள்ளனர்.   வெறும் உப்பு தண்ணீரில் வாய் … Read more

இவருக்கு பாரத ரத்னா விருது கொடுக்க வேண்டும் – மத்திய அரசுக்கு சிரஞ்சீவி கோரிக்கை!

இவருக்கு பாரத ரத்னா விருது கொடுக்க வேண்டும் - மத்திய அரசுக்கு சிரஞ்சீவி கோரிக்கை!

தெலுங்கு திரைப்பட உலகில் மாபெரும் நடிகராக போற்றப்பட்ட மற்றும் ஆந்திராவின் முதல்வராக பதவி வகித்த மறைந்த என்.டி ராமராவுக்கு உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்க கோரி மத்திய அரசுக்கு நடிகர் சிரஞ்சீவி கோரிக்கை விடுத்து உள்ளார்.   என்.டி.ராமராவின் 98வது பிறந்தநாளை இன்று ஆந்திரா, தெலங்கானாவில் கொண்டாடி வருகிறார்கள். தமிழ்நாட்டில் எம்ஜிஆர் போல ஆந்திராவில் மாபெரும் மக்கள் மனதில் நடிப்பால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர்.   எம்ஜிஆர் போலவே அவரது பாணியை பின்பற்றி ஆந்திராவில் … Read more

உங்க புகைப்படங்களை பத்திரமா சேமிச்சு வைங்க!! இனி இந்த செயலிக்கு கட்டணம்!

உங்க புகைப்படங்களை பத்திரமா சேமிச்சு வைங்க!! இனி இந்த செயலிக்கு கட்டணம்!

நாம் அனைவரும் பயன்படுத்தும் செயல் என்பது கூகுள் போட்டோஸ். அதில் ஏகப்பட்ட வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை வரம்பற்ற அளவில் சேமித்து கொள்ளலாம். ஆனால் இதற்கு மேல் ஜூன் 1-ஆம் தேதியிலிருந்து கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவித்துள்ளது.   கூகுள் போட்டோஸ் வழங்கி வந்த இந்த வரம்பற்ற சேவையானது முடிய போகிறது. இந்த மாதத்திற்கு பின் நீங்கள் சேமித்து வைத்திருக்கும் உயர்தரமான புகைப்படங்கள் 15gb க்குள் இருந்தால் கட்டணம் எதுவும் இல்லை. அதற்கு மேல் சென்றால் கட்டணம் வசூலிக்கப்படும். … Read more

“மச்சான் உன் இன்ஸ்டாகிராம் பாருடா” பல நிர்வாண புகைப்படம்! செய்தது யார் தெரியுமா??

"மச்சான் உன் இன்ஸ்டாகிராம் பாருடா" பல நிர்வாண புகைப்படம்! செய்தது யார் தெரியுமா??

தன் கணவனை பழிவாங்க மனைவி தனது கணவர் பெயரில் இன்ஸ்டாகிராமில் பல பக்கங்களை ஓபன் செய்து அதில் கணவனின் நிர்வாண புகைப்படங்களை வெளியிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   குஜராத் மாநிலத்தை சேர்ந்த அப்போது வயது மதிக்கத்தக்க ஆணுக்கும் பெண்ணுக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. சந்தோஷமாக போய்க் கொண்டிருந்த அவர்களின் வாழ்க்கையில் இடிபோல் பல பிரச்சினைகள் வந்துள்ளது. சின்ன சின்ன சண்டைகள் பெரிதாகவே இருவரும் இரண்டு வருடத்திற்கு முன் பிரிந்து போயுள்ளனர். இருவரும் … Read more

அம்மா உணவகத்தில் இலவச உணவு! ஏழை எளிய மக்கம் மகிழ்ச்சி!!

அம்மா உணவகத்தில் இலவச உணவு! ஏழை எளிய மக்கம் மகிழ்ச்சி!!

ஊரடங்கு காரணமாக ஏழை எளிய மக்களுக்கு அம்மா உணவகத்தின் மூலம் இலவச உணவு வழங்க திட்டமிட்டுள்ளனர்.   அதில் கடந்த ஒருவாரமாக தொற்று எண்ணிக்கை அதிகமாகி வருவதால் கொரோனா தடுப்பு பணிகளை கண்காணிக்க நியமிக்கப்பட்ட உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் ஆகியோர் தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.   அதிமுகவின் ஆட்சியில் முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்கள் தொடங்கிய அம்மா உணவகம் ஏழை எளிய மக்களுக்கு மிக குறைந்த செலவில் மூன்று … Read more

Indane கேஸ் குட்டி 5 கிலோ கேஸ் சிலிண்டர் தராங்க! Missed Call கொடுத்த போதும்!

Indane கேஸ் குட்டி 5 கிலோ கேஸ் சிலிண்டர் தராங்க! Missed Call கொடுத்த போதும்!

இந்தியன் ஆயில் நிறுவனம் வாடிக்கையாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு நான்கு புதிய சேவைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.   இதுகுறித்த இந்தியன் ஆயில் நிறுவனம் ட்விட்டரில் வெளியிட்ட பதிவை என்னவென்றால், இந்தியன் கேஸ் எக்ஸ்ட்ரா தேஜ், 5 கிலோ எடையுள்ள குட்டி சிலிண்டர், குட்டி சிலிண்டர் மற்றும் 14 கிலோ எடையுள்ள பெரிய சிலிண்டர் இரண்டும் , மிஸ்டு கால் மூலம் பதிவு வசதி, என நான்கு அற்புதமான சேவைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.   1. இண்டேன் எக்ஸ்ட்ரா தேஜ்   … Read more

Post Office- இல் வேலை! 4400 காலி பணியிடங்கள்! நாளை கடைசி தேதி!

Post Office- இல் வேலை! 4400 காலி பணியிடங்கள்! நாளை கடைசி தேதி!

அஞ்சல் துறையில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மே 29 வரை கால அவகாசம் அளித்துள்ளது.   மகாராஷ்டிராவில் 2482 ஜி.டி.எஸ் காலிப் பணியிடங்களும், பீகாரில் 1940 காலிப் பணியிடங்களும் உள்ளன. தகுதியும் விருப்பமும் உடைய நபர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. www.appost.in. என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்குமாறு அறிவிப்பு வெளியிட்டு இருந்தது.   வேலை  : இந்திய அஞ்சல் துறை   பணியிடம் : மகாராஷ்டிரா, பீகார்   காலிப் … Read more

எந்த சளி, காய்ச்சலும் பக்கத்தில் அண்டாது! கண்டிப்பா ட்ரை பண்ணுங்க!

எந்த சளி, காய்ச்சலும் பக்கத்தில் அண்டாது! கண்டிப்பா ட்ரை பண்ணுங்க!

கொரோனா காலகட்டத்தில் சாதாரண காய்ச்சல் சளி என்றாலும் மக்கள் பயந்து நடுங்குகின்றனர். சாதாரணமான சளி காய்ச்சலுக்கு வீட்டில் இருந்து எப்படி சரி செய்யலாம் என்பதைப் பற்றித்தான் இந்த பதிவு. காய்ச்சலும் இருமலும் தீர டாக்டரிடம் சென்று செலவு செய்யாமல் வீட்டிலேயே இந்த ஆறு பொருட்கள் இருந்தால் எந்த விதமான காய்ச்சலையும் நொடியில் போக்கிவிடும் பானத்தை நீங்களே தயார் செய்யலாம்.   தேவையான பொருட்கள்: 1. மிளகு -10 2. துளசி இலை -ஒரு கைப்பிடி 3. சுக்கு- … Read more

உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கனுமா?? ஆயுஷ் அமைச்சகம் சொன்ன குறிப்பை கேளுங்க!!

உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கனுமா?? ஆயுஷ் அமைச்சகம் சொன்ன குறிப்பை கேளுங்க!!

கொரோனா நம்மை ஆட்டிப் படைத்து வரும் நேரத்தில் நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருந்தால் நம்மை அண்டாது. உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க மத்திய அரசு ஆயுஷ் நிர்வாகம் பல்வேறு வழிமுறைகளை கூறியுள்ளது.   ஆயுஷ் அமைச்சகம் சொன்ன அனைத்துமே நான் வீட்டில் இருந்தே செய்ய கூடிய அருமையான ஆரோக்கியமான குறிப்புகள். அவை என்னவென்று பார்க்கலாம்.   1. சூடான நீரை மட்டுமே பருக வேண்டும். நாள் முழுவதும் வெதுவெதுப்பான தண்ணீரை பருக … Read more