5 பேரைக் கொன்ற தாக்தே சூறாவளி ! அதி பயங்கரமாகி இன்று மாலை கரையை கடக்கும்!

5 பேரைக் கொன்ற தாக்தே சூறாவளி ! அதி பயங்கரமாகி இன்று மாலை கரையை கடக்கும்!

5 பேரைக் கொன்ற தாக்தே சூறாவளி ! அதி பயங்கரமாகி இன்று மாலை கரையை கடக்கும்! தற்போது நிலவரம் கொண்டுள்ள தாக்தே சூறாவளி ஞாயிற்றுக்கிழமை குஜராத்தின் வடக்கு நோக்கிச் சென்றதால் கேரள மற்றும் கர்நாடக மற்றும் கோவாவின் கரையோரப் பகுதிகளை கடும் காற்று வீசியது மற்றும் பலத்த மழை பெய்தது. கடலோர பகுதிகளில் அதிக காற்று வீசியதால் 5 பேர் இதனால் உயிரிழந்துள்ளனர். மேலும் இந்த சூறாவளி மின் கம்பங்கள் மற்றும் மரங்களை சேதப்படுத்தி உள்ளது.இந்திய வானிலை … Read more

தனுஷ் பட நடிகரை காவு வாங்கிய கொரோனா!

தனுஷ் பட நடிகரை காவு வாங்கிய கொரோனா!

நாடு முழுவதும் பரவி கொரோனாவில் உயிரிழந்தோர் பலர். தினம் தினம் மக்களை சாவிற்கு அழைத்துச் சென்று பயமுறுத்தி வருகிறது இந்த கொரோனா. புதுப்பேட்டை ,அசுரன் போன்ற படங்களில் நடித்த நடிகர் நிதீஷ் வீரா கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார்.சினிமா துறையை பொறுத்தமட்டில் தினமும் யாராவது ஒருவர் உயிரிழந்துள்ளார் என்ற செய்தி தினமும் வந்து கொண்டு தான் இருக்கிறது. பாடகர் எஸ் பி பி பாலசுப்ரமணியம்  அவரை தொடர்ந்து பாண்டு, நடிகர் மாறன், தயாரிப்பாளர் சேலம் சந்திரசேகர், நடிகர் குட்டி … Read more

பாதித்த நுரையீரல் புத்துணர்ச்சி பெற இந்த 3 பொருள் போதும்!

பாதித்த நுரையீரல் புத்துணர்ச்சி பெற இந்த 3 பொருள் போதும்!

பாதித்த நுரையீரல் புத்துணர்ச்சி பெற இந்த 3 பொருள் போதும்! எங்கு பார்த்தாலும் கொரோனா வின் கோரப்பிடியில் சிக்கி மக்கள் இறந்து கொண்டிருக்கின்றனர். நோயின் கோரப்பிடியில் ஒரு பக்கம். மருத்துவமனையில் படுக்கைகள் சிக்காமல் வழியிலேயே இறந்து போகும் மக்கள் ஒரு பக்கம். கொரோனா வின் இரண்டாவது அலையின் அறிகுறிகளாக சளி, இருமல் காய்ச்சல், மூச்சுத் திணறல் ஆகியவை சொல்லப்படுகின்றன. முக்கியமாகக் கொரோனா என்றாலே நுரையீரல் பாதிக்கப்பட்டு விடுகிறது என்று தான் முதலில் சொல்கிறார்கள். அந்த பாதித்த நுரையீரலை … Read more

இந்த இலை 10 இருந்தால் போதும் மூச்சு திணறல் இருக்காது!

இந்த இலை 10 இருந்தால் போதும் மூச்சு திணறல் இருக்காது!

இந்த இலை 10 இருந்தால் போதும் மூச்சு திணறல் இருக்காது! அந்த காலத்தில் மூச்சு திணறல் மற்றும் சுவாச பிரச்சனைகள் வராமல் இருக்க சித்தர்கள் பயன்படுத்திய மூலிகையை பற்றி தான் இந்த பதிவில் பார்க்கப் போகின்றோம். திருநீற்றுப்பச்சிலை என்ற மூலிகையை நாம் கேள்விப்பட்டு இருப்போம். இந்த இலைதான் மூச்சுத்திணறல் சுவாச நோய்கள், நுரையீரல் நோய் ஆகியவற்றில் இருந்து நமக்கு விடுதலை அளிக்கிறது. பிராண சக்தியை முழுமையாக பெறுவதற்காக தங்கள் குகைகளின் முன் இந்த திருநீற்றுபச்சிலை செடிகளை வளர்த்து … Read more

வெளியே போறீங்களா? இதை எடுத்துட்டு போங்க! கிருமிகள் உங்களை நெருங்காது!

வெளியே போறீங்களா? இதை எடுத்துட்டு போங்க! கிருமிகள் உங்களை நெருங்காது!

2019ஆம் ஆண்டு டிசம்பரில் தொடங்கிய இந்த கொரோனா அனைவரையும் ஆட்டிப் படைத்து வருகிறது என்றே சொல்லலாம். இப்பொழுது கொரோனாவில் இரண்டாவது அலை நம்மை பயமுறுத்தி சாவிற்கு அழைத்துச் சென்று வருகிறது.   என்னதான் ஊரடங்கு காலத்தில் உள்ளே இருந்தாலும் அத்தியாவசியமான பொருட்களை வாங்க நாம் வெளியே சென்றுதான் ஆகவேண்டும்.அப்படி நீங்கள் செல்லும் பொழுது இந்த மூலிகைகள் அடங்கிய சிறு மூட்டையை உங்களுடன் எடுத்துச் செல்லுங்கள்.   இப்பொழுது அதில் என்னென்ன மூலிகைகளை சேர்க்க வேண்டும் என்று பார்க்கலாம். … Read more

இந்த எண்ணெய் போதும்! வெள்ளை முடிக்கு நிரந்தரமாக தீர்வு!

இந்த எண்ணெய் போதும்! வெள்ளை முடிக்கு நிரந்தரமாக தீர்வு!

இந்த எண்ணெய் போதும்! வெள்ளை முடிக்கு நிரந்தரமாக தீர்வு! முடி கருப்பாக அழகாக அடர்த்தியாக இருக்க வேண்டும் என்பது அனைவருடைய ஆசையே. அப்படி இளநரை அல்லது முதுநரை வந்து விட்டால் எப்படி அதை கருமையாக மாற்றுவது என்பதை பற்றிதான் இந்த பதிவில் அதை பார்க்க போகின்றோம். இந்த எண்ணெயை தினமும் நீங்கள் பயன்படுத்தி வரும் பொழுது உங்களது வெள்ளை நரை முது நரை இளநரை ஆகியவை மறைந்து முடி வேர்க் கால்களில் விழுந்து கருமையாக வளரும். சிறியவர்கள் … Read more

3 நாள் தொடர்ந்து இதை செய்யுங்க! பொடுகு, பேன், ஈறு தொல்லை முற்றிலுமாக நீங்கிவிடும்!

3 நாள் தொடர்ந்து இதை செய்யுங்க! பொடுகு, பேன், ஈறு தொல்லை முற்றிலுமாக நீங்கிவிடும்!

3 நாள் தொடர்ந்து இதை செய்யுங்க! பொடுகு, பேன், ஈறு தொல்லை முற்றிலுமாக நீங்கிவிடும்! மூன்று நாள் மட்டும் இதை தொடர்ந்து செய்தால் தலையில் உள்ள பொடுகு ஈறு பேன் ஆகியவை முற்றிலுமாக நீங்கிவிடும். ஒரு சிலருக்கு தலையில் சுத்தம் இல்லாமல் இருப்பதால் பொடுகு பேன் ஈறு ஆகியவை வந்துவிடும். அதேபோல் பொடுகு என்பது மற்றொரு தலையில் இருந்து இன்னொரு தலைக்கு தொற்றிக் கொள்ளும் ஒரு பூஞ்சை தொற்று. அதனால் நாம் தலையை எப்பொழுதும் சுத்தமாக வைத்துக் … Read more

நீண்ட நாள் குழந்தை பேறு இல்லாமல் வாடும் பெண்களுக்கு கர்ப்பப்பை அடைப்பு நீங்க மருத்துவம்!

நீண்ட நாள் குழந்தை பேறு இல்லாமல் வாடும் பெண்களுக்கு கர்ப்பப்பை அடைப்பு நீங்க மருத்துவம்!

நீண்ட நாள் குழந்தை பேறு இல்லாமல் வாடும் பெண்களுக்கு கர்ப்பப்பை அடைப்பு நீங்க மருத்துவம்! இன்றைய கால முறைகளில் கர்ப்பப்பை பிரச்சனை என்பது 80 சதவீத பெண்களுக்கு உள்ளது. அதற்கு காரணம் நாம் உண்ணும் உணவுகளே. அனைத்திலும் ரசாயனம் என்று தோன்றி உடம்பிலும் ரசாயனம் கலந்து ஏகப்பட்ட பிரச்சனைகள் உருவாகிறது. அதிலும் பெண்களுக்கு ஏகப்பட்ட பிரச்சனைகள் வந்து விடுகின்றன. கர்ப்பப்பை சம்பந்தமான கர்ப்பப்பை கட்டிகள், கர்ப்பப்பையில் புற்றுநோய், கருத்தரிக்காமல் போவது, கர்ப்பப்பை இறங்குதல் என பல்வேறு பிரச்சினைகள் … Read more

இதை குடித்தால் மூலம் நிரந்தரமாக சரியாகிவிடும்!

இதை குடித்தால் மூலம் நிரந்தரமாக சரியாகிவிடும்!

இதை குடித்தால் மூலம் நிரந்தரமாக சரியாகிவிடும்! மூல நோயினால் வரும் வலி வந்தவர்கள்தான் உணர முடியும். உட்கார முடியாமல் ஒரு மாதிரியான உறுத்தல் எப்பொழுதும் இருந்து கொண்டே இருக்கும். அதே போல் மலம் கழிக்கும்பொழுது அதிகப்படியான உதிரப்போக்கு இருக்கும். மலப்பாதை புண்ணாகிவிடும். இந்த மாதிரியான பிரச்சனைகளை தீர்க்கும் வழியாகத்தான் இந்த எளிய முறையை பயன்படுத்த போகின்றோம். தேவையான பொருட்கள்: 1. மருதாணி இலை ஒரு கைப்பிடி 2. மஞ்சள் தூள் சிறிதளவு. செய்முறை: 1. முதலில் ஒரு … Read more

படர்தாமரை, அரிப்பு 3 நாட்களில் நீங்க இயற்கை மருத்துவம்!

படர்தாமரை, அரிப்பு 3 நாட்களில் நீங்க இயற்கை மருத்துவம்!

படர்தாமரை, அரிப்பு 3 நாட்களில் நீங்க இயற்கை மருத்துவம்! மூன்றே நாட்களில் உங்களுக்கு ஏற்படும் படர்தாமரை மற்றும் படர்தாமரையினால் ஏற்படும் அரிப்பு நீங்க இயற்கை மருத்துவத்தை தான் பார்க்கப் போகின்றோம். படர் தாமரையின் அரிப்பு எந்த இடத்திலும் வரும். அந்த இடத்தை சொரிந்து கொண்டே இருக்க முடியாது. அந்த அரிப்பை சரி செய்யத்தான் இயற்கை வழிமுறையை பார்க்கலாம். இதற்கு அதிகமாக செலவு செய்ய வேண்டும் என்பதில்லை. வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே படர்தாமரை மற்றும் அதனால் வரும் … Read more