சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்! இந்த இடங்களில் வெளுத்து வாங்கும் கனமழை!

Information released by Chennai Meteorological Department! Heavy rain in these places!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்! இந்த இடங்களில் வெளுத்து வாங்கும் கனமழை! கடந்த டிசம்பர் மாதம் மூன்றாவது வாரத்தில் வடகிழக்கு தென்கிழக்கு பகுதிளில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியானது ஓரிரு நாட்களில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுபெற்றது.மேலும் அவை புயலாக மாறியது அந்த புயலிற்கு மாண்டஸ் என்று பெயர் வைக்கப்பட்டது.அந்த புயல் கரையை கடந்த நிலையில் தமிழகம், புதுவை,காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்தது. அதன்  காரணமக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து … Read more

கனமழையின் காரணமாக ரத்து செய்யப்பட்ட மலை ரயில் சேவை!

நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் மேட்டுப்பாளையம், ஊட்டி மலை ரயில் பாதையில் மண் சரிவு உண்டானது தண்டவாளத்தில் பாறாங்கற்கள் உருண்டு விழுந்தனர். ஆகவே வழக்கம் போல நேற்று காலை 7.10 மணியளவில் மேட்டுப்பாளையத்திலிருந்து ஊட்டிக்கு 140 சுற்றுலா பயணிகளுடன் மலைரயில் புறப்பட்டு சென்றது. கல்லாறு தொடர்வண்டி நிலையத்தை அடைந்தபோது, பாதையில் உண்டான மண் சரிவு தொடர்பாக தெரிய வந்தது. உடனடியாக ரயில் பாதி வழியில் கல்லாறு ரயில் … Read more

வனப்பகுதியில் ஒரு அங்குலம் கூட ஆக்கிரமிக்க விடக்கூடாது! உயர்நீதிமன்றம் அதிரடி!

Chennai High Court

வனப்பகுதி நிலத்தை ஒரு அங்குலம் கூட ஆக்கிரமிக்க விடக்கூடாது என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டம், கூடலூரைச் சேர்ந்த பிரபாகரன் என்பவர் சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், நீலகிரி மாவட்டம் நடுவட்டம் கிராமத்தில் அனுமதியின்றி கட்டப்படும் சொகுசு விடுதிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார். இது தொடர்பாக மாவட்ட வனத்துறை அதிகாரி, கூடுதல் முதன்மை வனப்பாது காவலரின் கவனத்துக்கு கொண்டு சென்றும் எந்த நடவடிக்கையும் … Read more

ஆபத்தான குழிகளை உடனடியாக மூடுக! நகராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் கோரிக்கை!

ஆபத்தான குழிகளை உடனடியாக மூடுக! நகராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் கோரிக்கை!