மூட்டு வலியைப் போக்கும் எள்ளுத்துவையல் – சுவையாக செய்வது எப்படி?

மூட்டு வலியைப் போக்கும் எள்ளுத்துவையல் – சுவையாக செய்வது எப்படி? எள்ளு விதைகளில் அதிகமாக மக்னீசியம்  இருக்கிறது. இதனால், எள்ளுவை நாம் சாப்பிட்டு வந்தால் நம் உடலில் உள்ள ரத்த அழுத்த நோயை குறைக்க உதவி செய்யும். எள்ளின் இலைகளை கசக்கி அதன் சாரை முகத்தி தடவி கழுவினால் முகம் பொலிவு பெறும். மேலும், எள்ளை நாம் சாப்பிட்டு வந்தால், கண் நரம்புகள் பலப்படும். மாமிச உணவு சாப்பிடாதவர்கள் எள்ளுருண்டை சாப்பிடுவது நல்ல பலத்தை தரும். சரி … Read more

மீன் பிடி தடைகாலம் முடிந்தது! மீன் வாங்க குவிந்த ஆயிரக்கணக்கான மக்கள்! பரபரப்பாக காணப்பட்ட கடலூர் துறைமுகம்!

மீன் பிடி தடைகாலம் முடிந்தது! மீன் வாங்க குவிந்த ஆயிரக்கணக்கான மக்கள்! பரபரப்பாக காணப்பட்ட கடலூர் துறைமுகம்!   கடந்த ஏப்ரல் மாதம் முதல் மீன்பிடி தடைகாலம் அமலில் இருந்தது. இதையடுத்து மீன்பிடி காலம் முடிந்ததை அடுத்து கடலூர் துறைமுகத்தில் மீன் வாங்க ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்தனர். இதனால் கடலூர் துறைமுகம் பரபரப்பாக காணப்பட்டது.   கடந்த ஏப்ரல் மாதம் 14ம் தேதி நள்ளிரவு முதல் ஜூன் 15ம் தேதி வரை மீன் பிடி தடைக் காலமாக … Read more

மீன் பிடி தடைகாலம் தொடங்கிய பின் முதல் ஞாயிற்று கிழமை விடுமுறை நாளில் மீன்களை வாங்க காசிமேட்டில் குவிந்த அசைவ பிரியர்கள்!

மீன் பிடி தடைகாலம் தொடங்கிய பின் முதல் ஞாயிற்று கிழமை விடுமுறை நாளில் மீன்களை வாங்க காசிமேட்டில் குவிந்த அசைவ பிரியர்கள். பெரிய மீன்களின் விலை அதிகரித்தும் சிறிய மீன்களின் விலை குறைந்த நிலையிலும் விற்பனை. தமிழகத்தில் மீன்களின் இனபெருக்க வளர்ச்சி காரணத்திற்காக ஏப்ரல் 15முதல் ஜீன் 14 வரை தடைகாலமானது கடைபிடிக்கப்படும் இந்த கால கட்டத்தில் விசைப்படகுகள் ஏதும் மீன்பிடிக்க கடலுக்கு செல்லாது. இந்நிலையில் நேற்று இந்த தடைகாலமானது தொடங்கிய நிலையில் இன்று ஏற்கனவே கடலுக்கு … Read more