பிறந்த 14 நாட்களே ஆன குழந்தைக்கு செவிலியர் செய்த கொடுமை! தஞ்சையில் நடந்த அவலம்!

Nurse abuses 14-day-old baby Disgrace in Tanjore!

பிறந்த 14 நாட்களே ஆன குழந்தைக்கு செவிலியர் செய்த கொடுமை! தஞ்சையில் நடந்த அவலம்! தஞ்சாவூர் மாவட்டம் காட்டூர் பகுதியை சேர்ந்தவர் கணேசன். விவசாய கூலி தொழிலாளியான இவருக்கும் பிரியதர்ஷினி என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு கடந்த 25-ம் தேதி தஞ்சை அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலம் பெண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தை 9 மாதத்திலேயே பிறந்ததாலும் குழந்தைக்கு வயிற்று பிரச்சனை இருந்ததாலும் தாய்ப்பால் கொடுக்க வேண்டாம் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். எனவே கடந்த … Read more

கணவனின் கொடுமையை தாங்காமல் செவிலியர் செய்த செயல்!

The act of the nurse not enduring her husband's cruelty!

கணவனின் கொடுமையை தாங்காமல் செவிலியர் செய்த செயல்! பெண்கள் என்ன வேலை செய்தாலும், எப்படி கெத்தாக இருந்தாலும் கட்டிய கணவன் சரி இல்லாத போது ஒரு பெண்ணால் நிம்மதியாக இருக்க தோணுமா? என்ன? இதை சொன்னால் யார் ஒத்துக்கொள்கிறார்கள் சொல்கிறார்கள். கர்நாடகா மாநிலத்தில், கலபுரகி மாவட்டம், சேடம் தாலுகா சிவாஜிநகர் அருகே வசித்து வருபவர் சஞ்சீவ் ரெட்டி. இவரது மனைவி இந்திரா (வயது 38). இந்த தம்பதிக்கு கடந்த 2002-ம் ஆண்டு திருமணம் நடந்தது. சேடத்தில் உள்ள … Read more

இப்படி ஒரு மனைவியா? வேலையை விட்டு செய்த செயல்!

A wife like this? The act of leaving work!

இப்படி ஒரு மனைவியா? வேலையை விட்டு செய்த செயல்! நாம் எத்தனையோ பேரை பார்க்கிறோம்.அவர்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறார்களா என்று பார்த்தால் கண்டிப்பாக இல்லை என்று தான் சொல்வார்கள்.தற்போதைய கால மாற்றத்தால் அவரவர் விருப்பபடி மட்டுமே இருக்கின்றனர். ஒடிசாவில் தனது செவிலியர் பணியை விட்டு கணவனுக்காக தொண்டு பணியை செய்து வருகிறார்.அவரது பெயர் மதுஸ்மிதா பிரஸ்டி ஆகும். இதை அவர் கூறும் போது, கடந்த 9 வருடங்களாக நோயாளிகளை பார்த்து கொள்ளும் செவிலியர் ஆக பணியாற்றி வந்ததாகவும், … Read more

ரூ.15,000 யிலிருந்து ரூ.40,000 ஆக சம்பளம் உயர்வு! செவிலியர்களுக்கு அடித்த ஜாக்பாட்!

Salary increase from Rs 15,000 to Rs 40,000! Jackpot to score for nurses!

ரூ.15,000 யிலிருந்து ரூ.40,000 ஆக சம்பளம் உயர்வு! செவிலியர்களுக்கு அடித்த ஜாக்பாட்! கொரோனா தொற்றின் 2- வது அலை தற்போது அதிக அளவு பரவி வருகிறது.தொற்று பரவலை தடுக்க மக்களின் நலன் கருதி மாநில அரசுகளும்,மத்திய அரசும் பல நடவடிக்கைகளை செயல்படுத்தி வருகிறது.அந்தவகையில் தமிழ்நாட்டில் இரவு நேர ஊரடங்கையும்,ஞாயிற்றுகிழமைகளில் முழு நேர ஊரடங்கையும் அமல்படுதயுள்ளனர்.இதனையடுத்து அதிக அளவு மக்கள் கூடும் இடங்களில் 50%  மட்டுமே அனுமதிக்குமாறு கூறியுள்ளனர்.தற்போது தமிழ்நாட்டில் அனைத்து கடைகளும் நண்பகல் 12 மணி வரை … Read more

அமெரிக்காவில் வித்யாசமான அமைப்புடன் பிறந்த நாய்க்குட்டி!

puppy-born-in-the-united-states-with-a-different-structure

உலகில் பொதுவாகவே ஒவ்வொரு உயிரினத்திற்கும் அதற்கென ஒரு உருவ வடிவமைப்பு இயற்கையாகவே வகுக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையிலே தொடர்ந்து நிகழ் பெற்றுக் (பிறக்கப்பட்டு) கொண்டு வருகிறது. அதேசமயம், மாற்றங்கள் நிகழும்போது அது காண்போரை வியக்கவைக்கும். உதாரணமாக ஒரு மனிதனின் இருபக்க கைகளிலும் ஐந்து விரல்கள் இருக்கும். ஆனால், லட்சத்தில் ஒருவருக்கு வலப்பக்கமோ அல்லது இடப்பக்கமோ இருக்கின்ற விரல்களில் ஒன்று அதிகமாக (ஆறு விரல்) காணப்படும். இவ்வாறு நிகழ்வது மனிதருக்கு மட்டுமல்லாமல் தற்போது ஒரு விலங்கிற்கும் நிகழ்ந்துள்ளது. அமெரிக்காவின், ஒக்லஹோமா … Read more