விடாப்பிடியாக கறார் காட்டும் எடப்பாடி பழனிசாமி! அப்செட்டில் பாஜக

Edappadi Palanisamy

விடாப்பிடியாக கறார் காட்டும் எடப்பாடி பழனிசாமி! அப்செட்டில் பாஜக   ஓ.பன்னீர்செல்வத்துடன் மீண்டும் இணைந்து செயல்பட முடியவே முடியாது என, எடப்பாடி பழனிசாமி கறாராக தெரிவித்துள்ளது, பாஜக மேலிடத் தலைவர்களை அதிருப்தி அடையச் செய்துள்ளது என்று கூறப்படுகிறது.   முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு அதிமுகவில் பல்வேறு உட்கட்சி பிரச்சனைகள் நிலவி வருகிறது.அவைகளையெல்லாம் மீறி தற்போது அக்கட்சியில் ஒற்றைத் தலைமை பிரச்சனை பூதாகரமாக மாறியுள்ளது.   அந்த வகையில் அதிமுகவில் ஏறக்குறைய 4 ஆண்டுகளுக்கு பிறகு … Read more

முன்னாள் முதலமைச்சர் கைது! போலீசார் அதிரடி நடவடிக்கை!

Former Chief Minister arrested! Police action!

முன்னாள் முதலமைச்சர் கைது! போலீசார் அதிரடி நடவடிக்கை! கடந்த சில மாதங்களாகவே எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வத்திற்கு இடையே பிரச்சனை நிலவி வருகின்றது.எதிர்கட்சி துணைத்தலைவர் பதவிக்கு உதயகுமார் அவர்களை அமர்த்த வேண்டும் என்று சபாநாயக்கருக்கு எடப்பாடி கடிதம் எழுதியிருந்தார்.அதேபோல பன்னீர்செல்வமும் கடிதம் எழுதினார்.நேற்று நடைபெற்ற கூட்டத்தொடரில் சட்டசபையில் அதிமுக எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கை ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஒதுக்கப்பட்டது. இந்நிலையில் சபாநாயகரின் இந்த நடவடிக்கைக்கு, எடப்பாடி பழனிச்சாமி எதிர்ப்பு தெரிவித்தார். மேலும் அதிமுக எம்.எல்.ஏக்கள் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னை … Read more

ஒரு மணி நேர மழைக்கே இந்த நிலைமை! உடனே நடவடிக்கை எடுக்க ஓ.பி.எஸ் வலியுறுத்தல் 

O Panneerselvam

ஒரு மணி நேர மழைக்கே இந்த நிலைமை! உடனே நடவடிக்கை எடுக்க ஓ.பி.எஸ் வலியுறுத்தல் வடகிழக்கு பருவமழை துவங்கவுள்ள நிலையில் நேற்று பெய்த ஒரு மணி நேர மழைக்கே சென்னையில் பல பகுதிகளில் நீர் தேங்கியுள்ளதை சுட்டிக்காட்டி வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும் என்று ஒ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, ” பருவமழைக் காலங்களில் ஆங்காங்கே சுரங்கப் பாதைகளில் தண்ணீர் தேங்குவதை உடனுக்குடன் வெளியேற்றுவது, தெருக்களில் … Read more

திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து கொலை கொள்ளை மற்றும் பாலியல் துன்புறுத்துதல்கள் தொடர்ந்து அதிகரிப்பு – ஓபிஎஸ் கண்டனம் 

O Panneerselvam

திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து கொலை கொள்ளை மற்றும் பாலியல் துன்புறுத்துதல்கள் தொடர்ந்து அதிகரிப்பு – ஓபிஎஸ் கண்டனம் தமிழகத்தின் அமைதியை குலைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவோரை அடையாளம் கண்டு அவர்களை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: “திமுக ஆட்சிப் பொறுப்பிற்கு வந்தாலே சட்டம்-ஒழுங்கு சீர்குலைவு ஏற்படும் என்பது தமிழக மக்களின் பொதுவான கருத்தாகும்.இதற்கு உதாரணமாக, 1990ம் ஆண்டு சென்னையில் பட்டப்பகலில் பத்மனாபா மற்றும் 13 … Read more

எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்துள்ள மேல்முறையீடு வழக்கு – இன்று இறுதி விசாரணை

Chennai High Court Questions About Anti Corruption Department

எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்துள்ள மேல்முறையீடு வழக்கு – இன்று இறுதி விசாரணை கடந்த சில மாதங்களாக அதிமுகவில் உட்கட்சி பிரச்சனை பூதாகாரமாகி வருகிறது. அந்த வகையில் அதிமுகவுக்கு ஒற்றை தலைமை தான் வேண்டும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவிக்க பிரச்சனை மேலும் பூதாகரமாகியது. இந்நிலையில் தான் கடந்த ஜூலை 11 ஆம் தேதி சென்னையில் அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் நடந்தது. இதில், ஓ.பன்னீர்செல்வத்தை அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கியும், எடப்பாடி பழனிசாமியை … Read more

பரபரப்பான அரசியல் சூழலில் ஓ.பன்னீர் செல்வம் தொண்டர்களுக்கு புதிய உத்தரவு 

O Panneerselvam

பரபரப்பான அரசியல் சூழலில் ஓ.பன்னீர் செல்வம் தொண்டர்களுக்கு புதிய உத்தரவு O. Panneerselvam அரசியலில் மற்றவர்கள் அநாகரிகமாக நடந்து கொள்கிறார்கள் என்பதற்காக நாமும் அநாகரிகமான வார்த்தைகளை பயன்படுத்த கூடாது என தனது ஆதரவாளர்களுக்கு ஓ.பன்னீர் செல்வம் (O. Panneerselvam) புதிய உத்தரவை பிறப்பித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது ” ‘யாமறிந்த மொழிகளிலேயே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்’ என்ற பாரதியாரின் வரிகளும், ‘திங்களோடும், செழும் பரிதி தன்னோடும், விண்ணோடும், உடுக்களோடும், பொங்குகடல் … Read more

எதிர்க்கட்சியின் சதியா! ஓ பன்னீர்செல்வம் கண்டனம்!

The conspiracy of the opposition! O Panneerselvam condemnation!

எதிர்க்கட்சியின் சதியா! ஓ பன்னீர்செல்வம் கண்டனம்! ஓ பன்னீர்செல்வம் திங்கட்கிழமை அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அந்த அறிக்கையில் ஈரோடு மாநகர பகுதியில் உள்ள மீனாட்சி சுந்தரனார் சாலை இபிஎன் சாலை பெருந்துறை சாலை சந்திப்புகளை எனக்கு வண்ணம் ஈரோடு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை அருகே அதிமுக ஆட்சியில் புதிய மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது அந்த மேம்பாலத்திற்கு செயலாளர் பெயர் சூட்டப்பட்டிருந்தது. மேலும் அந்த மேம்பாலங்களிலும் பெயர் பலகை பொருத்தப்பட்டிருந்தது தேர்தல் ஆணையத்தின் உத்தரவுபடி சட்டப்பேரவை தேர்தலின் போது … Read more

கொரோனாவிலிருந்து பூரண குணமடைந்து வீடு திரும்ப உள்ளார் ஓ. பன்னீர்செல்வம்!!

O is about to return home after complete recovery from Corona. Paneer Selvam!!

கொரோனாவிலிருந்து பூரண குணமடைந்து வீடு திரும்ப உள்ளார் ஓ. பன்னீர்செல்வம்!! அதிமுக தலைமையில் கடந்த 11ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இதனால் அதிமுக அலுவலகத்திற்கு வருவாய் துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். இந்நிலையில் சீலை அகற்ற இருதரப்பும் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இதற்கிடையே சில நாட்களில் ஓ.பன்னீர்செல்வம் அவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.கொரோனா பாதிப்பால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை … Read more

அதிமுக அலுவலகம் யாருக்கு? வெளியானது அதிகாரப்பூர்வ உத்தரவு 

EPS vs OPS

அதிமுக அலுவலகம் யாருக்கு? வெளியானது அதிகாரப்பூர்வ உத்தரவு அதிமுகவில் ஏற்பட்ட ஒற்றை தலைமை பிரச்சனையால் கடந்த வாரம் பொதுக்குழு கூட்டம் நடந்த நாளன்று O பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் அதிமுகவின் கட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.பின்னர் அலுவலக பூட்டை உடைத்து அங்கிருந்த கோப்புகளை எடுத்து சென்ற வீடியோ வெளியாகியிருந்தது. அந்த சமயத்தில் அங்கிருந்த எடப்பாடி ஆதரவாளர்களுக்கும் ஓபிஎஸ் ஆதரவாளர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு கலவரமாக மாறியது.இதனைத்தொடர்ந்து அங்கு வந்த காவல்துறையினர் அதிமுக கட்சி அலுவலகத்துக்கு சீல் வைத்து சென்றனர்.இதனைத்தொடர்ந்து எடப்பாடி … Read more

ஒற்றை தலைமை விவகாரத்தில் தேர்தல் ஆணையம் அதிரடி முடிவு! பரபரப்பில் அதிமுக!

The Election Commission decided to take action on the issue of single leadership! AIADMK in excitement!

ஒற்றை தலைமை விவகாரத்தில் தேர்தல் ஆணையம் அதிரடி முடிவு! பரபரப்பில் அதிமுக! சென்ற மாதம் அ.தி.மு.க. ஒன்றை தலைமை பொதுக்குழு விவகாரத்தில் தலையிட சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.இதைதொடர்ந்து பன்னீர்செல்வம் தரப்பினர் தொடுத்த வழக்கில் தடை விதிக்கப்படாததுடன், பச்சைக் கொடியும் காட்டப்பட்டது. பல பிரச்சனைகளை கடந்து இந்த வாரம்   இறுதி தீர்ப்பு வரும் என அதிமுக தொண்டர்களிலேயே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது . இந்நிலையில் இம்மாதம் 11ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற அதிமுக பொது குழு கூட்டத்தை … Read more