ஒலிம்பிக்கில் நூறாண்டு சாதனையை நிகழ்த்திய இந்திய வீரர்! தங்கம் வென்று அசத்தல்!

Neeraj Chopra

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் நேற்று ஈட்டி எறிதலுக்கான இறுதிப்போட்டி நடைபெற்றது. இதில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா கலந்து கொண்டார். இவர் கடந்த போட்டியில் முதல் சுற்றிலேயே 88 மீட்டர் தூரத்திற்கு ஈட்டியை ஏறிந்ததால், நேரடியாக இறுதிச் சுற்றுக்கு முன்னேறியவராவார். நேற்று நடைபெற்ற போட்டியில், இந்தியா, ஜெர்மணி, செக் குடியரசு, பாகிஸ்தான் வீரர் உட்பட 12 பேர் கலந்து கொண்டனர். போட்டியில் முதலிடத்தில் இருந்த நீரஜ் சோப்ரா முதலில் ஈட்டி எறிந்த போது 87.03 மீட்டர் தொலைவு … Read more

டோக்கியோ ஒலிம்பிக்! பதக்கம் வெல்லுமா இந்தியா?

டோக்கியோ ஒலிம்பிக்! பதக்கம் வெல்லுமா இந்தியா?

டோக்கியோ ஒலிம்பிக்கில் பெண்கள் கோல்ப் விளையாட்டில் பங்கேற்க இருக்கின்ற இந்திய வீராங்கனை அதிதி அசோக்குமார் அவர்களுக்கு பதக்கம் வெல்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. பெண்கள் தனிநபரின் மொத்தம் நான்கு சுற்றுகள் நடந்தது அதில் அமெரிக்காவின் நெல்லி கோர்டா 192 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தில் இருக்கிறார். அதிதி அசோக் குமார் 207 புள்ளிகளுடன் 2வது இடத்தில் இருக்கின்றார், 203 புள்ளிகளுடன் 4 வீராங்கனைகள் மூன்றாவது இடத்தில் இருக்கிறார்கள். மற்றொரு இந்திய வீராங்கனை தீக்‌ஷா தாக்கர் 220 புள்ளிகளுடன் 5-வது இடத்தில் … Read more

நூலிழையில் பறிபோன பதக்கம்! கண்ணீர் விட்டு கதறிய இந்திய வீராங்கனைகள்!

நூலிழையில் பறிபோன பதக்கம்! கண்ணீர் விட்டு கதறிய இந்திய வீராங்கனைகள்!

டோக்கியோ ஒலிம்பிக்கில் மகளிர் ஹாக்கி போட்டியில் லீக் ஆட்டங்களில் ராணி ராம்பால் தலைமையிலான இந்திய அணி முதல் மூன்று போட்டியில் தோல்வியை சந்தித்தது. அதற்குப் பின்னர் மீண்டெழுந்த இந்திய அணி சிறப்பாக செயல்பட்டு அயர்லாந்து நாட்டை 1-0 என்ற கணக்கிலும் தென்ஆப்ரிக்க அணியை 4-3 என்ற கணக்கில் வெற்றி பெற்று கால் இறுதி தகுதி சுற்றுக்கு முன்னேறியது. கால் இறுதி போட்டியில் 1-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி ஒலிம்பிக் வரலாற்றில் முதல் முறையாக அரையிறுதிப் … Read more

பதக்கம் வெல்லுமா? இந்திய பெண்கள் ஹாக்கி அணி பரபரப்பில் இந்திய ரசிகர்கள்!

பதக்கம் வெல்லுமா? இந்திய பெண்கள் ஹாக்கி அணி பரபரப்பில் இந்திய ரசிகர்கள்!

டோக்கியோ ஒலிம்பிக் பெண்கள் ஹாக்கி போட்டியில் லீக் ஆட்டங்களில் ராணி ராம்பால் தலைமையிலான இந்திய அணி முதல் மூன்று போட்டிகளில் தோல்வியை சந்தித்து இருக்கிறது. அதன் பின்னர் சீறி எழுந்த இந்திய பெண்கள் ஹாக்கி அணியினர் சிறப்பாக விளையாடி அயர்லாந்து நாட்டை ௧-0 என்ற கணக்கிலும் தென்ஆப்பிரிக்க நாட்டை 4 -3 என்ற கணக்கிலும் தோல்வியுறச்செய்து இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றனர். இதில் கால் இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை 1 -0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி … Read more

டோக்கியோ ஒலிம்பிக் இறுதிச் சுற்றில் இந்திய வீராங்கனை! என்ற கனவை பூர்த்தி செய்வாரா?

டோக்கியோ ஒலிம்பிக் இறுதிச் சுற்றில் இந்திய வீராங்கனை! என்ற கனவை பூர்த்தி செய்வாரா?

இந்த வருடம் ஒலிம்பிக் போட்டி இந்தியாவிற்கு அவ்வளவு சாதகமாக இருக்கவில்லை. முதல் நாளில் பளுத்தூக்குதல் போட்டியில் மீராபாய் சானு மட்டுமே வெள்ளிப் பதக்கம் வென்று எடுத்தார் .அந்த ஒரு பதக்கம் மட்டுமே இந்தியாவிற்கு இதுவரையில் கிடைத்திருக்கிறது. பதக்கப்பட்டியலில் 51 ஆவது இடத்தில் மிகவும் பரிதாபமான நிலையில் இருக்கிறது இந்தியா. அநேக வீரர் வீராங்கனைகள் முதல் அல்லது இரண்டாம் சுற்றிலேயே வெளியேறி இந்தியர்களுக்கு ஏமாற்றத்தை தந்திருக்கிறார்கள். ஆனால் ஓரிரு தினங்களாக இந்தியாவிற்கு பதக்கம் கிடைப்பதற்கான அறிகுறிகள் இருந்தனர். அதாவது … Read more

பேட்மின்டன் மிக்ஸ்டு டபுள் வெண்கல பதக்கம் வென்றது ஜப்பான் ஜோடி.

பேட்மின்டன் மிக்ஸ்டு டபுள் வெண்கல பதக்கம் வென்றது ஜப்பான் ஜோடி.

டோக்கியோ ஒலிம்பிக் பாட்மிண்டன் போட்டியில் நேற்றைய தினம் பதக்க போட்டி நடந்தது இதில் ஜப்பான் ஜோடி ஹாங்காங்கின் ஜோடியை எதிர்கொண்டது. ஜப்பான் ஜோடி முதல் சுற்றை 21க்கு 17 என்று வெற்றியடைந்தது. இரண்டாவது சுற்றில் ஹாங்காங் ஜோடி கடுமையான நெருக்கடி கொடுத்தது. ஆனாலும் கூட ஜப்பான் ஜோடி இரண்டாவது சுற்றில் 23க்கு 21 என கைப்பற்றி வெண்கலப் பதக்கத்தை தன்வசம் ஆக்கியது.

டோக்கியோ ஒலிம்பிக் : மீராபாய் தங்கம் வெல்ல வாய்ப்பு !! குத்துசண்டை நீச்சல் உளிட்ட பல விளையாட்டுகளில் இந்தியா வெளியேற்றம்!!

Tokyo Olympics: Mirabai's chance to win gold !! India expelled from many sports including boxing and swimming !!

  டோக்கியோ ஒலிம்பிக் : மீராபாய் தங்கம் வெல்ல வாய்ப்பு !! குத்துசண்டை நீச்சல் உளிட்ட பல விளையாட்டுகளில் இந்தியா வெளியேற்றம்!! டோக்கியோ ஒலிம்பிக்கில் 4 வது நாளுக்கு இந்தியா ஒரு நல்ல தொடக்கத்தைத் தந்தது.  ஃபென்சர் பவானி தேவி 32-வது சுற்றுக்கு வெளியேறுவதற்கு முன்பு பெண்கள் தனிநபர் சபர் போட்டியில் 2 வது சுற்றுக்கு முன்னேறினார். அதன்பிறகு ஏமாற்றங்கள். குத்துச்சண்டை வீரர் ஆஷிஷ்குமார் 32 போட்டிகளில் சீனாவின் எர்பீக் துஹெட்டாவுக்கு எதிராக 0-5 என்ற கோல் … Read more

2021 ஒலிம்பிக் போட்டிகள் ரத்து செய்யப்படலாம் – ஒருங்கிணைப்பு தலைவர் தகவல்

2021 ஒலிம்பிக் போட்டிகள் ரத்து செய்யப்படலாம் - ஒருங்கிணைப்பு தலைவர் தகவல்

2021 ஒலிம்பிக் போட்டிகள் ரத்து செய்யப்படலாம் – ஒருங்கிணைப்பு தலைவர் தகவல் 32வது ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பானில் ஆகஸ்ட் 9ம் தேதி துவங்கத் திட்டமிடப்பட்டிருந்தது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக உலகம் முழுவதும் முடங்கியுள்ள நிலையில் ஒலிம்பிக் போட்டிகள் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு அடுத்த ஆண்டு ஜூலை மாதம் 23ம் தேதி முதல் ஆகஸ்ட் மாதம் 8ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஒலிம்பிக் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரான யோஷிரோ மோரி, கொரொனா பரவல் கட்டுக்குள் … Read more