இந்த ஒரு டம்ளர் போதும்!! இனி வாழ்நாள் முழுவதும் அல்சர் தொந்தரவு இருக்காது!!

இந்த ஒரு டம்ளர் போதும்!! இனி வாழ்நாள் முழுவதும் அல்சர் தொந்தரவு இருக்காது!! வயசு வித்தியாசமின்றி இன்று அனைவருமே எதிர்கொள்ளும் பிரச்னையாக இருப்பது அல்சர்தான். நேரத்துக்கு உணவு எடுத்துகொள்ளாதது உள்பட பல காரணங்களால் அல்சர் ஏற்படுகிறது. தொண்டையில் இருந்து இரைப்பை வரை உணவு செல்ல உதவும் உணவுக் குழாய், இரைப்பை, சிறுகுடல் போன்றவற்றில் ஏற்படும் புண்களை வயிற்றுப் புண் அல்லது பெப்டிக் அல்சர் என்கிறோம். காரமான உணவை எடுத்துக்கொள்வதாலும், மனஅழுத்தம் காரணமாகவும் வயிற்றுப் புண் ஏற்படுவதாகக் கூறப்பட்டுவந்தது. … Read more

மாதவிடாய் பிரச்சனை உடனே குணமாக? இந்த ட்ரிங்கை குடித்தால் போதும்!

மாதவிடாய் பிரச்சனை உடனே குணமாக? இந்த ட்ரிங்கை குடித்தால் போதும்! மாதவிடாய் பிரச்சனை சரி செய்ய இதைக் குடித்தால் போதும்.தற்போதுள்ள காலகட்டத்தில் பெண்களுக்கு அதிகமாக ஏற்படும் பிரச்சனை மாதவிடாய் இது உடலில் ஹீமோகுளோபின் அளவு குறைந்து இருப்பது தைராய்டு பிரச்சனை போன்ற பல்வேறு காரணங்களால் ஏற்படுகிறது. பொதுவாக பெண்கள் 28 நாட்களில் மாதவிடாய் சரியாக வரத் தொடங்கும். ஒரு சிலருக்கு உடலில் தைராய்டு மற்றும் நீர் கட்டிகள் இருப்பது போன்ற காரணங்களால் மாதவிடாய் ஆனது சரியாக வருவதில்லை. … Read more

நெஞ்சு சளி ஒரே நாளில் குணமாக! இந்த இலை ஒன்று இருந்தால் போதும்!

நெஞ்சு சளி ஒரே நாளில் குணமாக! இந்த இலை ஒன்று இருந்தால் போதும்! அதிகப்படியான சளி மற்றும் இருமல் தொல்லைகளை குணப்படுத்தும் வழிமுறைகளை இந்த பதிவு மூலமாக தெரிந்து கொள்வோம். நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவதன் காரணமாக பல விதமான பாதிப்புகள் ஏற்படுகிறது. நம் உடலுக்கு தேவையான சத்துக்கள் சரிவர கிடைக்காத பொழுது இவ்வித பாதிப்புகள் ஏற்படுகிறது. நம் உடலில் உள்ள கெட்ட பாக்டீரியாக்களின் அளவு அதிகரிப்பதன் காரணமாக சளி, இருமல், காய்ச்சல் போன்ற … Read more

நரம்பு பிடிப்பு பிரச்சனைக்கு ஒரே தீர்வு! வெறும் வயிற்றில் இந்த ட்ரிங்க்கை குடித்தால் போதும்!

நரம்பு பிடிப்பு பிரச்சனைக்கு ஒரே தீர்வு! வெறும் வயிற்றில் இந்த ட்ரிங்க்கை குடித்தால் போதும்! நரம்பு பிடிப்பு மற்றும் நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை குணப்படுத்தும் வழிமுறைகள் என்ன என்பதை இந்த பதிவு மூலமாக காணலாம். நாம் அன்றாடம் எடுத்துக் கொள்ளும் விரைவான உணவுகளின் மூலமாக மற்றும் அன்றாடம் வாழ்வில் செய்யக்கூடிய வேலைகளின் காரணமாக நம் உடலுக்கு பலவிதமான தீமைகள் ஏற்படுகிறது. அதில் ஒன்று நரம்பு பிடிப்பு மற்றும் நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படுகிறது. இதனை எவ்வாறு சரி … Read more

கண் மங்கலாக தெரிகின்றதா? தண்ணீரில் இந்த மூன்று பொருட்களை மட்டும் ஊறவைத்து குடியுங்கள்!

கண் மங்கலாக தெரிகின்றதா? தண்ணீரில் இந்த மூன்று பொருட்களை மட்டும் ஊறவைத்து குடியுங்கள்! கண் மங்கலாக உள்ளதா இதனை சரி செய்ய நம் வீட்டில் உள்ள பொருட்களை வைத்த என்ன செய்யலாம் என்று இந்த பதிவின் மூலமாக காணலாம். தற்போதுள்ள காலகட்டத்தில் குழந்தை வயதிலேயே கண்மங்குதல் மற்றும் கண் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் அதிக அளவில் ஏற்படுகிறது. கண் மங்குதல், தூரப்பார்வை ஆகிய பிரச்சனைகள் உள்ளவர்கள் வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை ஆரஞ்சு பல ஜூஸ் பருக … Read more