ஆன்லைனில் தேர்வுகள் நடத்த தடை விதிக்க கோரிய வழக்கு! உயர் நீதிமன்றம் உத்தரவு!!
ஆன்லைனில் தேர்வுகள் நடத்த தடை விதிக்க கோரிய வழக்கு! உயர் நீதிமன்றம் உத்தரவு!! கொரோனா மற்றும் ஒமிக்ரான் தொற்றின் பரவல் காரணமாக தமிழகத்தில் கடந்த 10-ஆம் தேதி நடந்த கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நேரடி வகுப்புகள் நடத்த தடை விதிக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக கல்லூரி மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைனில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும், இறுதி செமஸ்டர் தேர்வுகள் மட்டும் ஜூன், ஜூலை ஆகிய மாதங்களில் … Read more