ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் பரிதாப பலி! அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதல்!

6 members of the same family die tragically! Government bus and car face to face collision!

ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் பரிதாப பலி! அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதல்! சென்னையைச் சேர்ந்த எபினேசர் இமாம் 22 வயதான இவர் மற்றும் இவரது குடும்பத்தைச் சேர்ந்த 5 பேரும் அந்த காரின் மூலம் ஊட்டி சென்று திரும்பியுள்ளனர். இந்நிலையில் கள்ளக்குறிச்சி அருகே தியாகத் துருகம் அருகில் அரசு பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் காரில் இருந்த 6 பேரும் பலியாகி விட்டனர். சென்னையிலிருந்து அரசு பேருந்து பயணிகளை … Read more

கொடநாடு வழக்கில் மேல்விசாரணை நிறுத்த சொல்லி மனு! ஆட்சி மாறியதால் தள்ளுபடி செய்ய வேண்டும்!

Petition asking to stop investigation in Kodanadu case! Discounted because the regime changed!

கொடநாடு வழக்கில் மேல்விசாரணை நிறுத்த சொல்லி மனு! ஆட்சி மாறியதால் தள்ளுபடி செய்ய வேண்டும்! கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் போலீஸின் மேல் விசாரணைக்கு தடை விதிக்க மறுத்த சென்னை ஐகோர்ட்டு உத்தரவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு மனு ஒன்று தாக்கல் செய்யப் பட்டு உள்ளது. அந்த வழக்கில் போலீஸ் தரப்பில் சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ள கோவையைச் சேர்ந்த ரவி என்பவர் போலீஸ் மேல் விசாரணைக்கு தடை விதிக்கக் கோரி சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்திருந்த மனுவில் … Read more

மீண்டும் கொடைக்கானல் செல்ல அனுமதி! சுற்றுலாவாசிகள் மகிழ்ச்சி!

Kodaikkanal allows tourist peoples from today

மீண்டும் கொடைக்கானல் செல்ல அனுமதி! சுற்றுலாவாசிகள் மகிழ்ச்சி! தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக சுற்றுலாத் தலங்கள் கடந்த நான்கு மாதங்களாக திறக்கப்படாத நிலையில் நேற்றைய முன்தினம் சுற்றுலாத் தலங்களுக்கான தளர்வுகளை அறிவித்தார் தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்.இன்று முதல் தமிழகம் முழுவதும் சுற்றுலாத் தலங்கள் வழக்கம்போல் செயல்படும். கொடைக்கானலில் சுற்றுலாவாசிகள் வருவதற்கு கடந்த ஏப்ரல் மாதம் முதலே தடை விதிக்கப்பட்டிருந்தது.மேலும் கோடைகாலத்தில் குளிர்பிரதேசங்களில் நேரம் செலவிட சுற்றுலாவாசிகள் கொடைக்கானலுக்கு வந்த வண்ணம் இருந்தனர்.ஆனால் அவர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.இதனால் … Read more

ஊட்டி மலை ரயில் தனியார் மயமாக்கப்பட்டதா..?? தெற்கு ரயில்வே விளக்கம்!

மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு செல்லும் மலை ரயில் தனியார் நிறுவனத்திற்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ளதாகவும், கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியானது. இதற்கு தெற்கு ரயில்வே விளக்கம் அளித்துள்ளது. மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு செல்லும் மலை ரயில் தனியார் மயமாக்கப்பட்டதாக தகவல் வெளியானது. அத்துடன் ரயிலின் முன் பகுதியில் தெற்கு ரயில்வே இலட்சினைகள் எதுவும் இல்லாமல் TN 43 என்ற தனியார் நிறுவனத்தின் பெயரில் இந்த ரயில் இயக்கப்படுகிறது தகவல்கள் வெளியானது. மேலும், மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு சென்று வர … Read more

ஏழை மக்களின் கனவாக மாறிய ஊட்டி மலை ரயில் பயணம்!! ஏன் தெரியுமா..??

மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு செல்லும் மலை ரயிலின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு தினசரி இந்த மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. நூற்றுக்கணக்கான உழைப்பாளர்களின் உழைப்பில் மலையை குடைந்து இந்த ரயில் வழித்தடம் உருவாக்கப்பட்டது. இயற்கை எழிலுடன் கூடிய மலைமுகடுகளை இந்த மலை ரயிலில் பயணிக்கும் போது கண்டு ரசிக்க முடியும். அதனால் மக்கள் குடும்பத்தோடு இந்த மலை ரயிலில் பயணம் செய்ய ஆர்வம் காட்டுவர். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த … Read more

லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய திடீர் சோதனை – பல லட்சம் ரூபாய் பறிமுதல்!

தமிழகத்தை சேர்ந்த பல்வேறு மாவட்டங்களில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது கணக்கில் வராத, பல லட்சம் ரூபாயை லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். மதுரை, திருவள்ளூர், உதகை  உள்ளிட்ட சில மாவட்டங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையின் போது, கணக்கில் வராத ரூபாய் 7 லட்சம் ரொக்கமாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.  மதுரை மாவட்டத்திலுள்ள பழங்காநத்தம் இணை சார்பதிவாளர் அலுவலகத்தில் அதிரடி சோதனை நடந்துள்ளது. ஏனெனில், அங்கு … Read more

கள்ளக்குறிச்சியில் 1000 கோடி ரூபாய் செலவில் கால்நடை பூங்கா! விவசாயிகளுக்கு உயர்ரக பசுக்கள்! முதல்வர் அறிவிப்பு..!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. கடந்த சில தினங்களாக சென்னையில் கொரோனா பாதிப்பு குறைய தொடங்கியது. இந்நிலையில் பிற மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை வழக்கத்தைவிட அதிகமாக வருகிறது. கொரோனா தடுப்பு, வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து கடந்த சில நாட்களாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நெல்லை, திண்டுக்கல், மதுரை, சேலம் போன்ற மாவட்டங்களில் ஆய்வு செய்து வருகிறார். அந்த வகையில் இன்று கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் … Read more