பொங்கல் பரிசு தொகுப்பு திட்டத்தில் நடைபெற்ற முறைகேடு! ஓபிஎஸ் முதலமைச்சருக்கு வைத்த முக்கிய வேண்டுகோள்!

பொங்கல் பரிசு தொகுப்பு திட்டத்தில் நடைபெற்ற முறைகேடு! ஓபிஎஸ் முதலமைச்சருக்கு வைத்த முக்கிய வேண்டுகோள்!

அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் அவர்கள் வெளியிட்டிருக்கின்ற வலைப்பதிவில் தெரிவித்திருப்பதாவது, தமிழ் மீது மிகுந்த பற்று உள்ளது போல காட்டிக்கொள்ளும் திமுக தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கும் பொங்கல் தொகுப்பில் இருக்கின்ற பொருட்களை வட மாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்து இருப்பதும், அந்த பொட்டலங்களில் ஹிந்தி வார்த்தைகள் இடம் பெற்றிருப்பதும், கடுமையான கண்டனத்திற்கு உரியது என்று கூறியிருக்கிறார். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரொக்கத்துடன் கூடிய பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வந்த சூழ்நிலையில், இந்த … Read more

வேட்புமனுவில் சொத்து விபரங்களை மறைத்த விவகாரம்! ஓபிஎஸ் ஓபிஆர் மீது வழக்குப்பதிவு!

வேட்புமனுவில் சொத்து விபரங்களை மறைத்த விவகாரம்! ஓபிஎஸ் ஓபிஆர் மீது வழக்குப்பதிவு!

தேனி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்ட ரவீந்திரநாத் மற்றும் போடிநாயக்கனூர் சட்டசபைத் தொகுதியில் போட்டியிட்ட ஒரு பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் வேட்புமனுவில் சொத்து விவரங்களை மறைத்து தவறான தகவல்களை வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்டது. இதுகுறித்து தேனி மாவட்ட திமுக முன்னாள் இளைஞரணி செயலாளர் மிலானி என்பவர் தேனி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார் என்று சொல்லப்படுகிறது. இந்த மனுவில் கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின்போது ரவீந்திரநாத் தாக்கல் செய்த வேட்பு மனுவுடன் கூடிய பிரமாண … Read more

பொங்கல் பரிசு தொகுப்பு இது நியாயமா? தமிழக அரசை கேள்வி எழுப்பிய ஓபிஎஸ்!

பொங்கல் பரிசு தொகுப்பு இது நியாயமா? தமிழக அரசை கேள்வி எழுப்பிய ஓபிஎஸ்!

தமிழ்நாட்டில் இருக்கின்ற நியாயவிலைக் கடைகள் மூலமாக வழங்கப்படும் பொங்கல் பரிசு தொகுப்பு இருக்கின்ற பொருட்கள் தர்மதுரை உள்ளது. அனைவருக்கும்21 பொருட்கள் கிடைக்கவில்லை. அனேக கடைகளில் 5 முதல் 6 பொருட்கள் குறைவாக உள்ளது. ஒரு சில பகுதிகளில் துணிப்பை கொடுப்பதில்லை என்று ஆங்காங்கே பொதுமக்கள் குறை தெரிவித்து வருகிறார்கள், அது போன்ற காட்சிகளை சமூகவலைதளங்களில் பார்க்க முடிகிறது என்று தெரிவித்திருக்கிறார். அதோடு மட்டுமல்லாமல் ஒரு சில பகுதிகளில் இருக்கின்ற நியாயவிலை கடைகளில் வழங்கிய வெள்ளம் பாகு போல் … Read more

எதற்கும் உதவாத கவர்னர் உரை ஓபிஎஸ் அதிரடி!

எதற்கும் உதவாத கவர்னர் உரை ஓபிஎஸ் அதிரடி!

தமிழக சட்டசபை கூட்டத்தொடர் நேற்று ஆளுநர் உரையுடன் தொடங்கியது, இந்த சட்டசபை கூட்டத்தொடரில் பங்கேற்ற அதிமுகவின் சட்டசபை உறுப்பினர்கள் திமுக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தார்கள். அப்போது பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ பன்னீர்செல்வம் தெரிவித்ததாவது, தமிழக மக்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்றவாறு ஆளுநர் உரையில் ஏதாவது உள்ளதா? என்று நானும் ஆராய்ந்து பார்த்தேன் ஆனால் அதற்கான விடை எதுவும் கிடைக்கவில்லை. தடுப்பூசி செலுத்த ஆரம்பிக்கப்பட்ட சமயத்தில் தடுப்பூசிக்கு எதிராக திமுகவும், அதன் கூட்டணி … Read more

திமுகவின் தேர்தல் வாக்குறுதி என்னவாயிற்று? ஓபிஎஸ் சரமாரி கேள்வி!

திமுகவின் தேர்தல் வாக்குறுதி என்னவாயிற்று? ஓபிஎஸ் சரமாரி கேள்வி!

அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, சட்டசபை தேர்தலின்போது திமுக ஆட்சிக்கு வந்தால் கூட்டுறவு வங்கிகளில் 5 பவுனுக்கு உட்பட்ட நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று வாக்குறுதி வழங்கப்பட்டது. ஆனால் இன்று என்ன நிலைமை என்று யோசித்தால், நகை கடன் வாங்கி இருப்போரில் கிட்டத்தட்ட 75% கடனாளிகளுக்கு நகை கடன் தள்ளுபடி இல்லை என்று அரசு அறிவித்துள்ளது. நகை கடன் தள்ளுபடி தொடர்பாக அரசின் சார்பில் வெளியிடப்பட்டிருக்கின்ற அறிக்கையில் ஏற்கனவே பெறப்பட்ட 48 லட்சத்து … Read more

தயவுசெய்து இதில் தீவிரம் காட்டுங்கள்! முதலமைச்சருக்கு ஓபிஎஸ் வைத்த கோரிக்கை!

தயவுசெய்து இதில் தீவிரம் காட்டுங்கள்! முதலமைச்சருக்கு ஓபிஎஸ் வைத்த கோரிக்கை!

புதிய வகை நோய் தொற்றை கட்டுப்படுத்துவதில் முக கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது, தடுப்பூசி செலுத்துவது, உள்ளிட்ட மூன்றும் முக்கிய பங்கு வகிக்கின்றது. இந்த 3ல் முக கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது, உள்ளிட்டவை கடைபிடிக்க படுவதாக எனக்கு தெரியவில்லை என்று பன்னீர்செல்வம் தெரிவித்திருக்கிறார். இரண்டு நாட்களுக்கு முன்னர் பெசன்ட் நகர் கடற்கரையிலும், தியாகராய நகர் ரங்கநாதன் தெருவிலும், காசிமேட்டில் இருக்கின்ற கூட்டத்தின் புகைப்படங்களை பார்த்த போது பெரும்பாலான நபர்கள் முகக் கவசம் அணியாமல் … Read more

தமிழக அரசுக்கு முக்கிய கோரிக்கை வைத்த எதிர்க்கட்சித் துணைத் தலைவர்!

தமிழக அரசுக்கு முக்கிய கோரிக்கை வைத்த எதிர்க்கட்சித் துணைத் தலைவர்!

விண்ணை முட்டும் அளவிற்கு விலைவாசி உயர்வு, நோய் தொற்று பாதிப்பு, விவசாயிகளின் விளை பொருட்களுக்கு போதுமான விலை கிடைக்காதது, புதிய வகை நோய் தொற்று தொடர்பான அச்சம் என பல இன்னல்களுக்கு பொதுமக்கள் ஆளாகி இருக்கின்ற நிலையில், போலியான வேலைவாய்ப்பு தற்சமயம் புதிதாக உருவெடுத்து இருக்கிறது. அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுவின் பிரதிகளை பயன்படுத்துவது, விண்ணப்பதாரர்களின் வங்கி விவரங்கள் சேகரிக்கப்படுவதும் என இதுவரையில் 18 பேர் பணி அமர்த்தப்பட்டு உள்ளது தெரியவந்திருப்பதாக அகில இந்திய தொழில்நுட்ப … Read more

தமிழக மீனவர்களை விடுவிக்க வேண்டும்! பிரதமருக்கு கடிதம் எழுதிய எதிர்க்கட்சித் துணைத் தலைவர்!

தமிழக மீனவர்களை விடுவிக்க வேண்டும்! பிரதமருக்கு கடிதம் எழுதிய எதிர்க்கட்சித் துணைத் தலைவர்!

இரு வேறு சம்பவங்களில் தமிழக மீனவர்கள் சுமார் 55 பேரை இலங்கை கடற்படை கைது செய்து இருக்கிறது. கடந்த 18ஆம் தேதி ராமநாதபுரம் ராமேஸ்வரத்திலிருந்து 3 ஆயிரத்திற்கும் அதிகமான மீனவர்கள் சுமார் 570 படகுகளில் மீன்பிடிக்க சென்றிருக்கிறார்கள். அன்றைய தினம் கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த 43 மீனவர்கள் உள்ளிட்டோரை இலங்கை கடற்படை கைது செய்ததுடன் அவர்களின் 6 படகுகளையு,ம் பறிமுதல் செய்து இருக்கிறது. இந்த சம்பவம் நடைபெற்ற ஒரு சில மணி நேரத்திற்குள் 12 … Read more

ஓபிஎஸின் வருகையால் ஸ்தம்பித்து போன மதுரை விமான நிலையம்!

ஓபிஎஸின் வருகையால் ஸ்தம்பித்து போன மதுரை விமான நிலையம்!

அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியும், போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த சூழ்நிலையில், ஒருங்கிணைப்பாளராக பதவி ஏற்ற பிறகு நேற்று முதல் முறையாக மதுரைக்கு வந்தார் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓபிஎஸ். இதன் காரணமாக, அவருக்கு மிகவும் உற்சாகமான வரவேற்பு வழங்கும் விதத்தில் பிரம்மாண்ட வரவேற்பினை அதிமுகவினர் வழங்கியிருக்கிறார்கள். இந்த நிலையில், பன்னீர்செல்வத்துடன் வந்த வாகனங்கள் வெளியே செல்லும் வழியில் இருபுறமும் மற்ற வாகனங்கள் செல்லாமல் அணிவகுத்து நூற்றுக்கணக்கான கார்கள் நின்றுகொண்டு இருந்தனர். … Read more

இனி ரேஷன்  கடையில் மலிவு விலை காய்கறிகளா? ஓபிஎஸ் யின் அடுத்த குமுறல்!

Cheap vegetables in the ration shop anymore? The next roar of the OBS!

இனி ரேஷன்  கடையில் மலிவு விலை காய்கறிகளா? ஓபிஎஸ் யின் அடுத்த குமுறல்! பொதுமக்களுக்கு கடந்த இரண்டு வருடங்களாக பெரும் ஆபத்துக்கள் தொடர்ந்த வண்ணமாக தான் உள்ளது. இந்த வகையில் முதலில் கரோனா என்ற தொற்று பாதிப்பு உருவானது. இது மக்களை விடாமல் துரத்தி வருகிறது. மக்களும் இதில் இருந்து மீண்டு வரும் பொழுதெல்லாம் கொரோனா தொடர்ந்து உருமாறிக் கொண்டே வருகிறது. இந்நிலையில் பருவமழை காரணமாக சென்னை ஆந்திரா கேரளா உள்ளிட்ட பகுதிகளில் மழை கொட்டி தீர்த்தது. … Read more