ஓபிஎஸ் இடமிருந்து புதிய ஆளுநருக்கு பறந்த கடிதம்! மன்னித்துவிடுங்கள் மனமுருகிய எதிர்க்கட்சித் துணைத் தலைவர்!

தமிழகத்தின் ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோஹித் சென்ற வாரத்தில் பஞ்சாப் மாநில ஆளுநராக மாற்றம் செய்யப்பட்டார் இதன் காரணமாக தமிழகத்தின் ஆளுநர் பதவி காலியானது இதனைத்தொடர்ந்து மேகாலயா மாநில ஆளுநராக இருந்த ரவீந்திர நாராயணன் ரவி அவர்களை தமிழகத்தின் ஆளுநராக நியமனம் செய்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டார்.ஆர் என் ரவி என்று அழைக்கப்படும் ரவீந்திர நாராயணன் ரவி காவல்துறை மற்றும் உளவுத்துறையில் பணியாற்றிய மிகுந்த அனுபவம் வாய்ந்த ஒருவர் என்று சொல்லப்படுகிறது. இதுவரையில் நீதித் … Read more

சட்டசபையில் முதலமைச்சரை பாராட்டித் தள்ளிய எதிர்க்கட்சித் துணைத் தலைவர்! பம்முகிறாரா அல்லது பாய்வாரா?

சமீபத்தில் நடைபெற்ற தமிழக சட்டசபை தேர்தலில் பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று திமுக ஆட்சியை கைப்பற்றியது இதனை தொடர்ந்து கடந்த ஜூன் மாதம் 7ஆம் தேதி திமுக தலைவர் ஸ்டாலின் தமிழகத்தின் முதலமைச்சராக முதல்முறையாக பொறுப்பேற்றுக்கொண்டார். அப்படி அவர் பொறுப்பேற்றுக் கொண்ட அந்த நாளிலிருந்து திமுகவின் முன்னாள் அமைச்சர்கள் மீது பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டார். அதாவது முன்னாள் அமைச்சர்கள் செய்த ஊழல் தொடர்பாக பலவிதமான நடவடிக்கைகளை அவர் மேற்கொண்டிருக்கிறார். அதன் முதல் கட்டமாக முன்னாள் போக்குவரத்து … Read more

மனைவியின் மரணம்! நெருக்கமான நண்பர்களைக் கண்டால் கதறி அழும் ஓபிஎஸ்!

அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் அவர்களின் மனைவி சமீபத்தில்தான் உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார். இந்த நிலையில், ஓ பன்னீர்செல்வம் இன்னமும் சகஜ நிலைக்கு திரும்பவில்லை என்று சொல்லப்படுகிறது.ஏனென்றால் அவருடைய மனைவி உயிருடன் இருந்த வரையில் பன்னீர்செல்வத்தை பிரிந்தது இல்லை என்று சொல்லப்படுகிறது. பன்னீர்செல்வம் சென்னையில் இருந்தால் அவருடைய மனைவியும் சென்னையில் இருப்பார். பன்னீர்செல்வம் தேனியில் இருந்தால் அவரும் தேனியில் இருப்பார், இப்படி பன்னீர்செல்வம் எங்கே சென்றாலும் அவருடைய நிழலாக அவரை பின் தொடர்ந்தவர் அவருடன் அவருடைய … Read more

கடைசிவரையில் ஓபிஎஸ்-க்கு உறுதுணையாக இருந்த விஜயலட்சுமி! வெளியான நெகிழ்ச்சி தகவல்கள்!

ஓபிஎஸ் அவர்களின் மனைவி விஜயலட்சுமி ஓபிஎஸ் சென்னையில் இருந்தால் அவரும் சென்னையில் இருப்பார் ஓபிஎஸ் தேனியில் இருந்தால் அவரும் தேனிக்கு சென்று விடுவார். இவ்வளவு ஏன் ஓபிஎஸ் டெல்லிக்கு சென்றால் கூட அவருடன் விஜயலட்சுமி கண்டிப்பாக செல்வார் என்று சொல்லப்படுகிறது. வெளிநாட்டு பயணங்களின் போது கூட ஓபிஎஸ் அவர்களின் நிழலாக இருந்து வந்தவர் அவருடைய மனைவி விஜயலட்சுமி என்று சொல்கிறார்கள். அதே போல ஓபிஎஸ் அவர்கள் எங்கு சென்றாலும் அவருடன் மனைவியை அழைத்துச் செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார் … Read more

ஓபிஎஸ் மனைவி மரணம்! தினகரனிடம் கதறிய பன்னீர்செல்வம்!

அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரான ஓபிஎஸ் அவர்களின் மனைவி விஜயலட்சுமி நேற்றைய தினம் மரணம் அடைந்தார். இந்த நிலையில், சென்னையில் முதலமைச்சர் ஸ்டாலின், சசிகலா உள்ளிட்டோர் பன்னீர் செல்வத்திற்கு ஆறுதல் தெரிவித்து அவருடைய மனைவிக்கு அஞ்சலி செலுத்தினார்கள். இந்த சூழ்நிலையில், நேற்று பிற்பகல் விஜயலட்சுமி உடல் சென்னையில் இருந்து அவருடைய சொந்த ஊரான தேனி மாவட்டம் பெரியகுளத்தில் கொண்டுசெல்லப்பட்டது. பெரியகுளத்தில் இருக்கும் பன்னீர்செல்வத்தின் பழைய வீட்டில் விஜயலட்சுமி உடல் வைக்கப்பட்டது. அங்கே ஏராளமான தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கூடி இருந்தார்கள் … Read more

பன்னீர்செல்வம் உட்பட அதிமுகவின் சட்டசபை உறுப்பினர்கள் அதிரடியாக கைது! வேலையை காட்டிய முதலமைச்சர்!

சமீபத்தில் தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு சட்டசபையில் விழுப்புரத்தில் ஆரம்பித்து இருந்த ஜெயலலிதா பல்கலைக்கழகம் அண்ணாமலை பல்கலைக் கழகத்துடன் இணைக்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டார். இது அதிமுகவினரை அதிர்ச்சியடைய செய்தது. இதற்கு முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் உட்பட அதிமுகவின் முக்கிய பிரமுகர்களும் அதிமுக தலைமையும் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்து வந்தார்கள்.இந்த சூழ்நிலையில், ஜெயலலிதா பல்கலைக்கழகம் தொடர்பான விவகாரத்தில் சென்னை கலைவாணர் அரங்கம் எதிரே சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் இறங்கிய அதிமுகவின் எதிர்க்கட்சித் … Read more

ஓபிஎஸ் செய்த அந்த காரியத்தால் சட்ட சபையில் எழுந்த சிரிப்பலை!

தமிழக சட்டசபையில் மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு வைத்துக்கொண்டு காரசார விவாதம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. முதலில் இந்த சட்டங்களை எதிர்த்து தமிழக சட்டசபையில் முதலமைச்சர் ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வந்தார். அந்த சமயத்தில் விவசாயிகளின் வாழ்வு மேம்பட மூன்று வேளாண் சட்டங்களும் ரத்து செய்ய வேண்டும் என்று ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றி தர வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். இந்த தீர்மானத்திற்கு உடனடியாக எதிர்ப்பு தெரிவித்து பாரதிய ஜனதா கட்சியை சார்ந்த சட்டசபை உறுப்பினர்கள் வெளிநடப்பு … Read more

சட்டசபையில் முதல் அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! மனதார வரவேற்று எதிர்க்கட்சித் துணைத் தலைவர்!

முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு சென்னை மெரினா கடற்கரையில் நினைவிடம் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் இன்று அறிவித்திருக்கிறார். இதனை எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓபிஎஸ் வரவேற்று இருக்கிறார்.சட்டசபையில் விதி எண் 110-ன் கீழ் இன்று முதல் அறிவிப்பை வெளியிட்டு உரையாற்றிய முதலமைச்சர் ஸ்டாலின் இந்திய அரசியலை வழிநடத்திய அரசியல் ஞானி கருணாநிதி 13 முறை தொடர்ச்சியாக தமிழக சட்டசபை உறுப்பினராக இருந்தவர், ஐந்து முறை தமிழகத்தின் முதலமைச்சராக இருந்தவர் அரசியல் களத்தில் இனி யாரும் அவர் இடத்தை … Read more

மாட்டிக் கொள்ளப் போகிறோம் என அறிந்து திமுகவுக்கு ஐஸ் வைக்கும் ஓபிஎஸ்! ஆளுங்கட்சியை  தொடர்ந்து புகழாரம் சூட்டும் பன்னீர்செல்வம்!

OBS who puts ice on DMK knowing that they are going to get caught! Panneerselvam praises the ruling party!

மாட்டிக் கொள்ளப் போகிறோம் என அறிந்து திமுகவுக்கு ஐஸ் வைக்கும் ஓபிஎஸ்! ஆளுங்கட்சியை  தொடர்ந்து புகழாரம் சூட்டும் பன்னீர்செல்வம்! தற்பொழுது திமுக தமிழகத்தில் ஆட்சி அமைத்த உடன் அவர்கள் அறிக்கையில் கூறிய அனைத்து செயல்களையும் படிப்படியாக நிறைவேற்றி வருகின்றனர். அந்த வகையில் அதிமுக ஆட்சியில் இருந்தபோது செய்த ஊழல்களை வெளிக் கொண்டு வருவதாகவும் கூறினாள். அப்படிப் பார்க்கும் பொழுது இரு தினங்களுக்கு முன்பு செந்தில் பாலாஜி 2.37 டன் நிலக்கரி காணவில்லை என்று புகார் அளித்தார். மட்டுமின்றி … Read more

ஓபிஎஸ் செய்த காரியத்தால் அதிமுகவில் ஏற்பட்ட சர்ச்சை!

மூன்று தினங்கள் விடுமுறைக்குப் பின்னர் சட்டசபை இன்று மீண்டும் கூடியது அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் எடுத்த முடிவின் அடிப்படையில் இன்று முதல் துறைவாரியான மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்று வருகிறது. அதோடு முதல் நாளான இன்றைய தினம் நீர்வளத் துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடை பெறுகின்றது. இந்த சூழ்நிலையில். சட்டப்பேரவையில் பொன்விழா கண்டிருக்கும் துரைமுருகனுக்கு பாராட்டு தெரிவித்து முதலமைச்சர் ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வந்தார். இந்த தீர்மானத்தின் மீது உரையாற்றிய முதலமைச்சர் ஸ்டாலின் … Read more