பாகிஸ்தானுக்கு இலக்கு 152

பாகிஸ்தானுக்கு இலக்கு 152

  உலக்கோப்பை குருப் லீக் சுற்றுகள் வெள்ளிக் கிழமை முடிந்த நிலையில், ‘சூப்பர் 12’ சுற்று ஆட்டங்கள் நேற்று தொடங்கின. இதனையடுத்து இன்று இரவு 7.30க்கு நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய அணியும் பாகிஸ்தான் அணியும் மோதின. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்து வீச தீர்மாணித்தது. இதனையடுத்து பேட்டிங் செய்த இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி அளித்தார் சாகின் அப்ரிடி. ரோகித் சர்மா முதல் ஓவரிலே டக் அவுட் ஆனார். அதனை தொடர்ந்து மூன்றாவது ஓவரிலே கே.எல்.ராகுலையும் … Read more

இந்தியா இல்லை, எங்க டார்கெட்டே வேற: பாகிஸ்தான்

இந்தியா இல்லை, எங்க டார்கெட்டே வேற: பாகிஸ்தான்

பாகிஸ்தானில் மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் ஐந்து T20 போட்டிகளில் கலந்து கொள்வதற்காக பாகிஸ்தானுக்கு வந்த நியூசிலாந்து அணி, போட்டி தொடங்கும் முன்பு பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக பாகிஸ்தானுடனான சுற்று பயணத்தை ரத்து செய்யப் போவதாக நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்தது. இதனையடுத்து பாகிஸ்தானில் இரு T20 போட்டிகளில் விளையாடவிருந்த இங்கிலாந்து அணியும் பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தை ரத்து செய்ய போவதாக அறிவித்தது. இதனை அடுத்து இந்திய கிரிக்கெட் அணியின் மீது எங்களுக்கு எந்த கோபமும் இல்லை. எங்களின் … Read more

திடீரென்று ஏற்பட்ட நிலநடுக்கம்! கண்ணிமைக்கும் நேரத்தில் இத்தனை பலி எண்ணிக்கை!

Earthquake to continue in successive countries! Which country will be attacked next?

திடீரென்று ஏற்பட்ட நிலநடுக்கம்! கண்ணிமைக்கும் நேரத்தில் இத்தனை பலி எண்ணிக்கை! பாகிஸ்தானின் தென்மேற்கு பகுதியில் அதிகாலை மூன்றரை மணி அளவில் பெரும் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதிகாலை நேரத்தில் நடைபெற்றதால் மக்கள் அனைவரும் கதி கலங்கினர். நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தின் மையம் அருகே 20 கிலோமீட்டர் தொலைவில் இருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் கூறியுள்ளனர். இந்த நிலநடுக்கமானது ஆப்கானிஸ்தான் மற்றும் ஈரானின் எல்லையான பலுசிஸ்தான் முழுவதும் உள்ள அனைத்து நகரங்களிலும் … Read more

பாகிஸ்தானின் செயல் திட்டம் இதுதான்! அவர்கள் வேலையே இதுதான்!

This is the plan of Pakistan! This is their job!

பாகிஸ்தானின் செயல் திட்டம் இதுதான்! அவர்கள் வேலையே இதுதான்! நியூயார்க் நகரில் தற்போது ஐ.நா பொதுச்சபை 76 வது கூட்டம் நடைபெறுகிறது. அப்போது உரை நிகழ்த்திய இந்திய முதன்மைச் செயலர் ஸ்நேகா தொகுப்பே இந்தியாவின் உரிமை என்ற அடிப்படையில் காஷ்மீர் குறித்த பாகிஸ்தானின் கருத்துகளுக்கு பதில் அளித்தார். பாகிஸ்தான் பிரதமர் உலக அரங்கில் பொய்யான விஷயங்களை தூண்டி இந்த மோசமான மன்றத்தின் பெயரை கெடுக்க வேண்டும் என முயற்சி செய்கிறார் என்றும், குற்றம் சாட்டினார். மேலும் ஜம்மு … Read more

எல்லையில் போராட்டம் நடத்தும் இவர்கள் விவசாயிகள் என்றால் அத்தியாவசிய பொருட்கள் எப்படி சந்தைக்கு வரும்? – பா.ஜ.க எம்.பி!

If these people are farmers fighting on the border, how will the essential commodities come to the market? - BJP MP

எல்லையில் போராட்டம் நடத்தும் இவர்கள் விவசாயிகள் என்றால் அத்தியாவசிய பொருட்கள் எப்படி சந்தைக்கு வரும்? – பா.ஜ.க எம்.பி மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி டெல்லியில் எல்லையில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களின் போராட்டம் வலிமையோடு பல மாதங்களாக நீடித்து வருகின்றது. இது உலக மக்கள் அனைவருக்கும் மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அவர்களை விவசாயிகளை திரும்பி பார்க்க வைத்துள்ளது. கடந்த நவம்பர் மாதத்தில் இருந்து … Read more

நீ காட்டினால் பயப்படுவேனா? பெண்கள் இல்லாத சபை தோல்விதான் அடையும்! போடா! நாங்கள் இப்படித்தான்!

Are you afraid to show up? A church without women will fail! Go! We are like this!

நீ காட்டினால் பயப்படுவேனா? பெண்கள் இல்லாத சபை தோல்விதான் அடையும்! போடா! நாங்கள் இப்படித்தான்! ஆப்கானிஸ்தானை தற்போது தலிபான்கள் முழுவதுமாக கைப்பற்றி விட்டனர். அந்நாட்டு  அதிபர் அவர்களுக்கு பயந்து ஓடிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டன. மேலும் விரைவில் புதிய அரசு அமைக்கப்படும் எனவும் தகவல்கள் தெரிவித்தன. இந்நிலையில் அவர்களுக்கும் தலைவராக முல்லா அப்துல் கனி வரதருக்கு அதிபர் பதவி வழங்கப்படும் என அனைவராலும் எதிர்பார்க்கப்பட்து. இந்நிலையில் மக்களுக்கும் அவர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் அப்துல் கனி வரதர் மற்றும் … Read more

தலீபான்களுக்குள் மோதல்! புதிய ஆட்சி அமைப்பதில் தகராறு! தலைவர் காயம்!

Conflict within the Taliban! Dispute over new regime! Head injury!

தலீபான்களுக்குள் மோதல்! புதிய ஆட்சி அமைப்பதில் தகராறு! தலைவர் காயம்! ஆப்கானை தற்போது தலிபான்கள் கைப்பற்றியுள்ளனர். கடந்த மாதம் 15ஆம் தேதி முதல் ஒட்டுமொத்த ஆப்கானிஸ்தானையும் கைப்பற்றினர். இதைத்தொடர்ந்து ஆப்கன் அதிபர் அஸ்ரப் கனி நாட்டை விட்டு தப்பி ஓடினார். இதன் காரணமாக ஆட்சி அதிகாரம் தங்கள் வசம் வந்ததாக தலிபான்கள் அதிகாரபூர்வமாக அறிவித்தனர். அதன் காரணமாக புதிய அரசு விரைவில் அமைக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தனர். இந்த புதிய அரசில் தலிபான்களின் பயங்கரவாத அமைப்பின் நிறுவனர்களில் ஒருவரும் … Read more

ஆப்கனின் விமானப்படை தளத்தை கைப்பற்ற சீனா முயற்சியா? அமெரிக்க தூதர் சொல்லும் குற்றச்சாட்டு!

Is China trying to capture Afghan air base? The accusation made by the US ambassador!

ஆப்கனின் விமானப்படை தளத்தை கைப்பற்ற சீனா முயற்சியா? அமெரிக்க தூதர் சொல்லும் குற்றச்சாட்டு! ஆப்கானிஸ்தானின் விமானப்படைத் தளத்தை சீனா கைப்பற்ற முயற்சிப்பதாகவும், இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தானை பயன்படுத்துவதாகவும், ஐநாவுக்கான முன்னாள் அமெரிக்க தூதர் நிக்கி ஹாலி குற்றம்சாட்டி உள்ளார். ஐ.நா சபைக்கான அமெரிக்காவின் முன்னாள் தூதராக பதவி வகித்தவர் தான் நிக்கி ஹாலி என்பவர். இவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒரு பெண். அமெரிக்காவில் கேபினட் மந்திரி அந்தஸ்தை பெற்ற முதல் இந்திய வம்சாவளி பெண் என்ற … Read more

பாகிஸ்தான் பொறுப்பான ஆட்டம்! முதல் நாள் இறுதியில் 212 ரன்கள்!

பாகிஸ்தான் பொறுப்பான ஆட்டம்! முதல் நாள் இறுதியில் 212 ரன்கள்!

மேற்கு இந்தியத் தீவுகள் மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான 2வது டெஸ்ட் போட்டியில் ஜமைக்காவின் ஆரம்பமானது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.அதனடிப்படையில் பாகிஸ்தான் அணி முதலில் பந்து வீச தீர்மானித்து களமிறங்கியது. முன்னணி வீரர்கள் 3 பேர் மிக விரைவில் அவுட்டானதன் காரணமாக, 2 ரன்னுக்குள் 3 விக்கெட்டை இழந்தது பாகிஸ்தான். இதனைத் தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் பாபர் அசாம்,பவாத் ஆலம் உள்ளிட்டோர் தங்களுடைய நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். … Read more

இந்த நாடுகள் எல்லாம் போக்குவரத்தை தொடங்கலாம்! அரசு அதிரடி அறிவிப்பு!

All of these countries can start transportation! Government Action Notice!

இந்த நாடுகள் எல்லாம் போக்குவரத்தை தொடங்கலாம்! அரசு அதிரடி அறிவிப்பு! இந்தியாவில் கடந்த ஆண்டு முதலே கொரோனா தொற்றின் காரணமாக பல பிரச்சனைகளை நாட்டு மக்கள் சந்தித்து வருவது குறிப்பிடத் தக்கது. அதிலும் முதல் கொரோனா அலையை விட இரண்டாம் அலை மிக மோசமாக மக்களை பழி வாங்கியது யாராலும் மறக்க முடியாத அளவிற்கு பாதிப்புகளை ஏற்படுத்தி விட்டது. இந்த இரண்டு அலைகளிலும் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டது. கொரோனா இரண்டாவது அலையின் காரணமாக மிக மோசமான … Read more