நீட் பயிற்சி மையத்தில் தொடர்ந்து மாணவர்கள் தற்கொலை!! அதிர்ச்சியில் பெற்றோர்கள்!!

Students continue to commit suicide at the NEET coaching center!! Parents in shock!!

நீட் பயிற்சி மையத்தில் தொடர்ந்து மாணவர்கள் தற்கொலை!! அதிர்ச்சியில் பெற்றோர்கள்!! ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில்  நீட் பயிற்சி மையத்தில் எராளமான மாணவர்கள் பயிற்சி பெற்று வருகிறார்கள். இந்நிலையில் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவர்களில் இருவர் ஒரே நாளில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொட்டுள்ளார்கள். இந்த சம்பவம் அந்த பகுதில் பெரும் அதிரிச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ஒருவர் உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஆதித்யா சேத் மற்றும் மற்றொருவர் உதய்பூர் பகுதியைச் சேர்ந்த மெஹீல் வைஷ்ணவ் என்பது தெரியவந்துள்ளது. இதில் … Read more

வயிற்று வலியால் துடித்த சிறுமி!! 5 மாத கர்ப்பம் பெற்றோர்கள் அதிர்ச்சி!!

The little girl was suffering from stomach pain!! 5 months pregnant parents shocked!!

வயிற்று வலியால் துடித்த சிறுமி!! 5 மாத கர்ப்பம் பெற்றோர்கள் அதிர்ச்சி!! திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த 10 வகுப்பு படிக்கும் சிறுமி ஒருவர் வயிற்று வலியால் அவதி பட்டுள்ளார். உடனே சிறுமியின்  பெற்றோர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அப்போது சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி 5 மாதம் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர்.  இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர், இதை பற்றி சிறுமியிடம் விசாரித்தனர். அப்போது 6 மாதத்திற்கு முன்னால் வீட்டில் யாரும் இல்லாதபோது, … Read more