parigaram

தோஷம் நீக்கும் நவபாஷாண சிலை!
பாஷாணம் என்பது விஷம் என்று பொருளாகும். நாவ என்ற சொல் 9 என்ற எண்ணை குறிக்கும். நவபாஷாணத்தையும் முறைப்படி கட்டுப்படுத்தி உபயோகிக்கும் தன்மை சித்தர்களிடம் இருக்கிறது. 9 ...

அனைத்து விதமான தோஷங்களுக்கும் ஒட்டுமொத்த பரிகாரமாக விளங்கும் மன்னார சாலை நாகராஜா கோவில்!
கேரள மாநிலம் ஆலப்புழை மாவட்டம் ஹரிப்பாடு அருகே புகழ் பெற்ற வண்ணார சாலை நாகராஜா கோவில் இருக்கிறது இந்த கோவிலில் முக்கிய வழிபாடு உருளி கவிழ்த்தலாகும். குழந்தை ...

செவ்வாய் தோஷம் திருமண தடையை உண்டாக்குமா? அல்லது பரிகாரம் பலம் தருமா?
செவ்வாய் தோஷம் இருக்கிறது என்ற ஒரே காரணத்திற்காக பலருடைய வாழ்க்கையில் திருமணம் தடைபட்டுக் கொண்டே வருவதை நாம் அனுபவத்தின் மூலமாக கண்டு வருகிறோம். ஜாதக தோஷங்களில் மிக ...

சந்திரோதய கௌரி விரதம்
புரட்டாசி மாதம் தேய்பிறை திருதியை தினத்தன்று சந்திரோதய கௌரி விரதம் கடைபிடிக்க வேண்டும். அதன்படி புரட்டாசி மாத தெய்வத்தன்று மாலை உதயமான பிறகு இரவு 7 மணிக்கு ...

உங்கள் லக்னத்திற்கு என்ன தொழில் செய்யலாம்!
பொதுவாக நம்மில் பலருக்கு தொழில் தொடங்க வேண்டும் என்றால் அதற்கு யோகம் இருக்க வேண்டும் என்று தெரிவிப்பார்கள். அதற்காக யோகம் வரும் என்று நாம் அதற்கான காலத்தை ...

குழந்தை பாக்கியம் அருளும் சந்தான கோபால விரதம்!
நம்முடைய முன்னோர்கள் பல்வேறு விரதங்களை ஏற்படுத்திக் கொடுத்து, அதனை மேற்கொள்ளும் வழிகளையும் அறிவுறுத்தி உள்ளார்கள். அதில் ஒன்றுதான் சந்தான கோபால விரதம். புரட்டாசி மாதத்தில் அமாவாசை அடுத்து ...

வீண் விரயத்தை குறைக்கும் பரிகாரம்!
வீண் செலவு, தண்ட செலவு, விரைய செலவு என்று நம்முடைய வருமானத்திலிருந்து ஒரு தொகை கண்டிப்பாக செலவாகும். இப்படிப்பட்ட வீண், விரைய செலவுகளை குறைக்க நாம் செய்ய ...

எந்த தெய்வத்தை பூஜை செய்தால்…! என்ன பிரச்சனை தீரும்…!
பகைவனை வேல்வதற்கு காளியை வழிபடலாம். செல்வத்தை விரும்பினால் சண்டியை பூஜிக்கலாம். அரசர்களை மயக்க சாம்பவி பூஜை செய்யலாம். இன்னல்கள் மற்றும் எளிமை நீங்க துர்க்கையை வழிபடலாம். போரில் ...

சந்திர தோஷம் நீங்க வேண்டுமா? அப்படியானால் உடனடியாக இதை செய்யுங்கள்!
ஆடிப்பெருக்கு எனும் ஆடி பதினெட்டாம் பெருக்கு விழா மிகவும் சிறப்பு வாய்ந்தது. அன்றையதினம் எந்த நட்சத்திரம், எந்த திதியில் வந்தாலும், செய்யும் புதிய முயற்சிகள் வெற்றி பெறும். ...

முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வதற்கான காரணம் என்ன?
ஆத்மாவில் பாவம் செய்த ஆத்மாக்கள், புண்ணியம் செய்த ஆத்மாக்கள், என இருப்பது இயல்பு தானே. ஆத்மாக்களுக்கும் பாவம், புண்ணியம், என இரண்டுமே ஒன்றுதான். அந்த பாவம் புண்ணியங்களை ...