தோஷம் நீக்கும் நவபாஷாண சிலை!

தோஷம் நீக்கும் நவபாஷாண சிலை!

பாஷாணம் என்பது விஷம் என்று பொருளாகும். நாவ என்ற சொல் 9 என்ற எண்ணை குறிக்கும். நவபாஷாணத்தையும் முறைப்படி கட்டுப்படுத்தி உபயோகிக்கும் தன்மை சித்தர்களிடம் இருக்கிறது. 9 வகையான பாஷாணங்களுக்கும் தனித்தனியாக வேதியல், இயற்பியல் பண்பு இருக்கிறது. சித்தர்கள் அதில் இருக்கின்ற அணுக்களை முறைப்படி பிரித்து மறுபடியும் சேர்ப்பதை நவபாஷாணம் கட்டுதல் என்று சொல்வார்கள். சாதிலிங்கம், மனோசிலை, காந்தம், காரம், கந்தகம், பூரம், வெள்ளை பாஷாணம், கௌரி பாஷாணம், தொட்டி பாஷாணம் என்பதே நவபாஷாணங்கள் ஆகும். இந்த … Read more

அனைத்து விதமான தோஷங்களுக்கும் ஒட்டுமொத்த பரிகாரமாக விளங்கும் மன்னார சாலை நாகராஜா கோவில்!

அனைத்து விதமான தோஷங்களுக்கும் ஒட்டுமொத்த பரிகாரமாக விளங்கும் மன்னார சாலை நாகராஜா கோவில்!

கேரள மாநிலம் ஆலப்புழை மாவட்டம் ஹரிப்பாடு அருகே புகழ் பெற்ற வண்ணார சாலை நாகராஜா கோவில் இருக்கிறது இந்த கோவிலில் முக்கிய வழிபாடு உருளி கவிழ்த்தலாகும். குழந்தை இல்லா தம்பதிகள் இந்த கோவிலுக்கு வந்து நாகராஜாவையும், சர்ப்ப எக்சி அம்மாவையும் மனமிரக பிரார்த்தனை செய்து நடத்தும் வழிபாடு இது என்று சொல்லப்படுகிறது. இதற்காக பல நாடுகளிலிருந்து சாதி மத பேதம் எதுவும் இல்லாமல் திரளான மக்கள் அனைத்து தினங்களிலும் கோவிலுக்கு வந்து பூஜை, வழிபாடுகளில் பங்கேற்பது சிறப்பு … Read more

செவ்வாய் தோஷம் திருமண தடையை உண்டாக்குமா? அல்லது பரிகாரம் பலம் தருமா?

செவ்வாய் தோஷம் திருமண தடையை உண்டாக்குமா? அல்லது பரிகாரம் பலம் தருமா?

செவ்வாய் தோஷம் இருக்கிறது என்ற ஒரே காரணத்திற்காக பலருடைய வாழ்க்கையில் திருமணம் தடைபட்டுக் கொண்டே வருவதை நாம் அனுபவத்தின் மூலமாக கண்டு வருகிறோம். ஜாதக தோஷங்களில் மிக பிரபலமாக எல்லோரும் தெரிந்து வைத்திருக்கும் தோஷம் செவ்வாய் தோஷம் ஜாதக கட்டத்தில் லக்னம் ராசி மற்றும் சுக்கிரனுக்கு 2, 4, 7, 8, 12 உள்ளிட்ட இடங்களில் செவ்வாய் கிரகம் இருந்தால் செவ்வாய் தோஷம் அதில் சுக்கிரனுக்கு செவ்வாய் தோஷம் பார்ப்பது நடைமுறையில் சரியில்லை. சுக்கிரனும், செவ்வாயும் ஒன்றை … Read more

சந்திரோதய கௌரி விரதம்

சந்திரோதய கௌரி விரதம்

புரட்டாசி மாதம் தேய்பிறை திருதியை தினத்தன்று சந்திரோதய கௌரி விரதம் கடைபிடிக்க வேண்டும். அதன்படி புரட்டாசி மாத தெய்வத்தன்று மாலை உதயமான பிறகு இரவு 7 மணிக்கு பின்னர் சந்திரனின் கிரகணங்கள் விழும் இடத்தில் அம்மனை வணங்க வேண்டும். ஒரு கலசத்தில் தேங்காய் மாவிலை வைத்து அலங்காரம் செய்து அதில் அம்பாளை ஆவாகனம் செய்து, அம்பாலின் பக்தி பாடல்களை பாடி தூப, தீபங்கள் காட்டி நிவேதனங்கள் செய்து இந்த விரதத்தை கடைபிடிக்கலாம். கௌரியின் பெயரில் பல்வேறு விரதங்கள் … Read more

உங்கள் லக்னத்திற்கு என்ன தொழில் செய்யலாம்!

உங்கள் லக்னத்திற்கு என்ன தொழில் செய்யலாம்!

பொதுவாக நம்மில் பலருக்கு தொழில் தொடங்க வேண்டும் என்றால் அதற்கு யோகம் இருக்க வேண்டும் என்று தெரிவிப்பார்கள். அதற்காக யோகம் வரும் என்று நாம் அதற்கான காலத்தை எதிர்பார்க்க கூடாது. ஆனாலும் ஜாதக ரீதியாக நம்பிக்கை இருப்பவர்கள் தங்களுடைய ராசிக்கு எந்த தொழில் தொடங்கினால் வெற்றி பெறலாம் என்பதை நன்றாக ஜோதிடம் அறிந்தவர்களிடம் கேட்டு அறிந்து கொள்ளலாம். ஆனாலும் லக்னத்தில் இருந்து 11ம் இடத்தில் எந்த கிரகம் இருந்தால் எந்த தொழில் செய்யலாம் என்பது தொடர்பாக ஜோதிட … Read more

குழந்தை பாக்கியம் அருளும் சந்தான கோபால விரதம்!

குழந்தை பாக்கியம் அருளும் சந்தான கோபால விரதம்!

நம்முடைய முன்னோர்கள் பல்வேறு விரதங்களை ஏற்படுத்திக் கொடுத்து, அதனை மேற்கொள்ளும் வழிகளையும் அறிவுறுத்தி உள்ளார்கள். அதில் ஒன்றுதான் சந்தான கோபால விரதம். புரட்டாசி மாதத்தில் அமாவாசை அடுத்து வரும் பௌர்ணமி தினத்தில் குழந்தை இல்லாத தம்பதிகளால் பகவான் கிருஷ்ணனை வேண்டி இந்த விரதம் மேற்கொள்ளப்படுகிறது. விரதமிருந்து கிருஷ்ணரை வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம். சந்தான கோபால விரதத்தை முழுமையாக பின்பற்ற இயலாதவர்கள் பிரத்யேகமாக சில ஆலயங்களுக்கு சென்று வழிபட்டால் பலன் கிடைக்கும். அத்தகைய தளங்களில் … Read more

வீண் விரயத்தை குறைக்கும் பரிகாரம்!

வீண் விரயத்தை குறைக்கும் பரிகாரம்!

வீண் செலவு, தண்ட செலவு, விரைய செலவு என்று நம்முடைய வருமானத்திலிருந்து ஒரு தொகை கண்டிப்பாக செலவாகும். இப்படிப்பட்ட வீண், விரைய செலவுகளை குறைக்க நாம் செய்ய வேண்டிய ஒரு பரிகாரத்தை பற்றி தற்போது பார்க்கலாம். இந்த பரிகாரத்திற்கு நமக்குத் தேவையான பொருள் இரண்டு படிகாரம், மைசூர் பருப்பு ஒரு சிவப்பு துணியை எடுத்துக் கொள்ளுங்கள் அதில் ஒரு சிறிய கட்டி படிகார துண்டு வைத்து விடுங்கள். ஒரு கைப்பிடி மைசூர் பருப்பையும் வைத்துவிட்டு முடிச்சாக கட்டிக் … Read more

எந்த தெய்வத்தை பூஜை செய்தால்…! என்ன பிரச்சனை தீரும்…!

எந்த தெய்வத்தை பூஜை செய்தால்...! என்ன பிரச்சனை தீரும்...!

பகைவனை வேல்வதற்கு காளியை வழிபடலாம். செல்வத்தை விரும்பினால் சண்டியை பூஜிக்கலாம். அரசர்களை மயக்க சாம்பவி பூஜை செய்யலாம். இன்னல்கள் மற்றும் எளிமை நீங்க துர்க்கையை வழிபடலாம். போரில் வெற்றி பெற துர்க்கையை வழிபடலாம். மறுமையில் நன்மை பெற துர்க்கையை வழிபடலாம். மன விருப்பம் நிறைவேற சுபத்திரையை பூஜிக்கலாம். நோய் விலக ரோகினியை வணங்கலாம்.

சந்திர தோஷம் நீங்க வேண்டுமா? அப்படியானால் உடனடியாக இதை செய்யுங்கள்!

சந்திர தோஷம் நீங்க வேண்டுமா? அப்படியானால் உடனடியாக இதை செய்யுங்கள்!

ஆடிப்பெருக்கு எனும் ஆடி பதினெட்டாம் பெருக்கு விழா மிகவும் சிறப்பு வாய்ந்தது. அன்றையதினம் எந்த நட்சத்திரம், எந்த திதியில் வந்தாலும், செய்யும் புதிய முயற்சிகள் வெற்றி பெறும். இயற்கை சக்திகளில் சூரியனுக்கு அடுத்தபடியாக அதீத முக்கியத்துவம் வழங்கப்படும் கிரகம் சந்திரன். கால புருஷனுக்கு 4ம் இடமான கடக ராசி சந்திரனின் ஆட்சி வீடாகும். காலச்சக்கரத்தின் 4வது ராசி அதிபதி சந்திரனுக்கு சொத்து, சுகம், வண்டி, வாகனங்கள், உள்ளிட்டவற்றை தருகின்ற அதிகாரமுண்டு சந்திரன் மனோகாரகன் அதாவது மனதை ஆள்பவன். … Read more

முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வதற்கான காரணம் என்ன?

முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வதற்கான காரணம் என்ன?

ஆத்மாவில் பாவம் செய்த ஆத்மாக்கள், புண்ணியம் செய்த ஆத்மாக்கள், என இருப்பது இயல்பு தானே. ஆத்மாக்களுக்கும் பாவம், புண்ணியம், என இரண்டுமே ஒன்றுதான். அந்த பாவம் புண்ணியங்களை கொண்டுதான் பித்ருலோகத்தில் அவர்களுக்கான இடம் அமையும் என்று தான் சொல்கிறது சாஸ்திரம். அமாவாசை முதலான நாளில் முன்னோர்களுக்கு எள்ளும், தண்ணீரும், கொண்டு தர்ப்பணம் செய்யும்பொழுது அது நம்முடைய முன்னோர்களை போய் சேரும் இதன் காரணமாக, அவர்கள் செய்த பாவங்களின் கெடுபுலன்கள் குறையும், புண்ணியங்களின் பலன்கள் அதிகரிக்கும், நாமும் நம்முடைய … Read more