வன்னியர் சங்கத்தின் 44 ஆம் ஆண்டு தொடக்கவிழா !! வன்னியர் சங்கத்தின் கொடியை ஏற்றினார் டாக்டர் ராமதாஸ் !!

வன்னியர் சங்கத்தின் 44 ஆம் ஆண்டு தொடக்கவிழா !! வன்னியர் சங்கத்தின் கொடியை ஏற்றினார் டாக்டர் ராமதாஸ் !! விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தைலாபுரத்தில் அமைந்துள்ள பயிலரங்க வளாகத்தில் வன்னியர் சங்கத்தின் 44 ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகள் பலர் முன்னிலையில் டாக்டர் ராமதாஸ் அவர்கள் வன்னியர் சங்கத்தின் கொடியை ஏற்றினார். கொடியேற்றத்திற்குப்பின் செய்தியாளர்களுக்கு ராமதாஸ் அளித்த பேட்டி ஆளும் கட்சிகளின் ஊழல்கள்,ஆக்ட்டிங்,மக்களுக்கு எதிராக அவர்கள் செய்யும் … Read more

பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பாக வன்னியர்கள் கடிதம் அனுப்பி போராட்டம்!

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பாக வன்னியர்களுக்காக கொடுக்கப்பட்ட 10.5% இட ஒதுக்கீடு சட்டத்தை தமிழ்நாடு அரசு மற்றும் பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் நிறைவேற்ற கோரி முதல்வர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு கடிதம் அனுப்பி போராட்டம். தமிழ்நாட்டில் கடந்த 2020- 21 ஆம் ஆண்டில் பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கங்கள் போராடி பெற்றது 10.5 சதவீத ஒதுக்கீடு ஆகும். இதற்கு அப்போதே உயர்நீதிமன்றம் தடை விதித்தது ஆனால் இதனைத் தொடர்ந்து பின்னர் உச்ச … Read more