இந்திய மக்களுக்கு எச்சரிக்கை! இதோ அடுத்த புதிய வகை கொரோனா வைரஸ்! 

Warning to Indian people! Here is the next new type of corona virus!

இந்திய மக்களுக்கு எச்சரிக்கை! இதோ அடுத்த புதிய வகை கொரோனா வைரஸ்! கொரோனா தொற்றானது தற்போதுதான் முடிவுற்ற மக்கள் தங்கள் பழைய நடைமுறை வாழ்க்கை வாழ ஆரம்பித்துள்ளனர்.மேலும் மக்கள் தற்போது விழிப்புணர்வுடன் தடுப்பூசி செளுத்திக்கொள்ளவும் முன் வந்துள்ளனர்.இதுவரை கொரோனா முதல் அலை இரண்டாம் அலை என அனைத்தையும் கடந்த நிலையில் நிலையில் தற்பொழுது புதிய வகை கொரோனா  வைரஸ் உருவாகியுள்ளது.குறிப்பாக இந்தியாவில் இவ்வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது.இந்த ஏ ஒய் 4.2 என்ற புதிய வகை வைரஸ் என்று கூறுகின்றனர். … Read more

குடும்ப அட்டை தாரர்கள்  கவனத்திற்கு! இனி இது இல்லாமல் பொருட்களை பெற்றுக்கொள்ளலாம்!

Attention Family Card Holders! No more getting stuff without it!

குடும்ப அட்டை தாரர்கள்  கவனத்திற்கு! இனி இது இல்லாமல் பொருட்களை பெற்றுக்கொள்ளலாம்! கொரோனா  தொற்று உருவாகி அதிக அளவு தாகம் கொண்ட போது ஊரடங்கு போடப்பட்டது. அப்பொழுது தமிழக அரசு, ரேஷன் அட்டை உள்ளவர்கள் அனைவருக்கும் பல சலுகைகளை அளித்தது. இது அனைத்தும் மக்களின் வாழ்வாதாரத்தை நடத்துவதற்காக கொடுக்கப்பட்டது.அதனையடுத்த சட்டமன்ற தேர்தல் நடைபெறும் பொழுது ஆட்சிக்கு வந்தால் பல திட்டங்களை செய்லபடுத்துவதாக  கூறினர்.அவற்றில் ஒன்றுதான் பெண்களுக்கான மாத உதவித்தொகை. திமுக ஆட்சி வெற்றி பெற்றவுடன் ,பெண்களுக்கான மாத … Read more

இந்தியாவின் பெயரை மாற்ற வேண்டும்! இல்லையென்றால் ஜீவசமாதி அடைவேன்! சாமியாரின் புதுவித மிரட்டல்!

We need to change the name of India! Otherwise I will reach the tomb of life! The pastor's new threat!

இந்தியாவின் பெயரை மாற்ற வேண்டும்! இல்லையென்றால் ஜீவசமாதி அடைவேன்! சாமியாரின் புதுவித மிரட்டல்! இளம் இந்திய நாடானது பல வண்ணங்களில் அமைந்துள்ளது. அதாவது இந்து முஸ்லிம் கிறிஸ்டின் போன்ற அனைவரும் ஒன்று சேர்ந்து வண்ணமாக காட்சியளிக்கின்றது. அவற்றில் ஒரு சிலர் தங்களது மதம் என்று கூறிக்கொண்டு அனைவரையும் தனித்து பாவித்து வருகின்றனர். அந்த வகையில் அயோத்தியில் ஜகத்குரு நேற்று செய்தியாளர்களிடம் பேசினார். அதில் அவர் கூறியதாவது, இந்தியாவை இந்து ராஷ்டிரா என்று மாற்ற வேண்டும். குறிப்பாக காந்தியின் … Read more

இனி திருப்பதிக்கு செல்ல இது கட்டாயம்! தேவஸ்தானம் வெளியிட்ட அறிவிப்பு!

It is now mandatory to go to Tirupati! Announcement issued by the temple!

இனி திருப்பதிக்கு செல்ல இது கட்டாயம்! தேவஸ்தானம் வெளியிட்ட அறிவிப்பு! கொரோனா தொற்றின் பாதிப்பானது கடந்த இரண்டு ஆண்டுகளாக மக்களை பெருமளவு பாதித்து வருகிறது.மக்கள் முதல் மற்றும் இரண்டாம் அலையை கடந்து வந்துள்ளனர்.இந்த இரண்டாம் அலையில் அதிகளவு மக்கள் பாதிக்கப்பட்டனர்.மேலும் இந்த இரண்டாம் கட்ட அலையின் போது அதிகப்படியான உயிர்களை இழக்க நேரிட்டது.அதன் பாதிப்பால் அனைத்து புனித தலங்கள் மூடப்பட்டது.அத்தோடு மக்கள் அதிகம் கூட்டம் கூடும் இடங்களும் தற்காலிகமாக மூடினர்.மேற்கொண்டு அரசாங்கம் மக்களை தடுப்பூசி செலுத்திகொள்ளுமாறு தொடர்ந்து … Read more

கொரோனா தொற்றின் பாதிப்பில் இந்தியா மூன்றாவது இடம்! மீண்டும் ருத்ரதாண்டவத்தை ஆரம்பிக்கும் வைரஸ்!

Corona for school students in Salem! Public in panic!

கொரோனா தொற்றின் பாதிப்பில் இந்தியா மூன்றாவது இடம்! மீண்டும் ருத்ரதாண்டவத்தை ஆரம்பிக்கும் வைரஸ்! கொரோனா தொற்றானது கடந்த இரண்டு வருட காலமாக மக்களை பெருமளவு பாதித்து வருகிறது.மேலும் மக்கள் ஒவ்வொரு அலையின் போதும் தங்களை பாதுகாத்துக்கொள்ள முயற்சி செய்து வருகின்றனர்.முதல் அலை மற்றும் இரண்டாம் அலை தொடக்கத்தில் போதுமான அளவிற்கு மருத்துவ வசதிகளும் ,தடுப்பூசிகளும் காணப்படவில்லை.அதனால் அதிக அளவு உயிர்சேதம் நடைபெற்றது.இரண்டாம் கட்ட அலையின் முடிவில் தடுப்பூசி நடைமுறைக்கு வந்தது. மக்கள் முதலில் தடுப்பூசி செலுத்திக் கொள்ள … Read more

அடுத்த தொடங்க இருக்கிறது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்! கால அவகாசத்தை வழங்குமா உச்சநீதிமன்றம்!

The next urban local election is about to begin! Will the Supreme Court grant time?

அடுத்த தொடங்க இருக்கிறது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்! கால அவகாசத்தை வழங்குமா உச்சநீதிமன்றம்! தற்பொழுது ஒன்பது மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருக்கிறது இது இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது.இந்த ஊரக உள்ளாட்சி தேர்தல் வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு இன்று கடைசி நாள் என கூறியுள்ளனர். அதுமட்டுமின்றி பறக்கும் படையினர் அமைத்து கண்காணிக்க நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.அதனையடுத்து நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கு கால அவகாசம் கேட்டு தமிழக தேர்தல் ஆணையம் சார்பாக உச்சநீதிமன்றத்தில் … Read more

ரசிகர்களை ஏமாற்றிய திரையரங்குகள்! வருத்தத்துடன் திரும்பிய மக்கள்!

Theaters that deceived fans! People who returned with grief!

ரசிகர்களை ஏமாற்றிய திரையரங்குகள்! வருத்தத்துடன் திரும்பிய மக்கள்! கொரோனா தொற்றின் இரண்டாவது அலையிலிருந்து மக்கள் தற்பொழுது தான் மீண்டு வருகின்றனர்.தமிழ்நாட்டில் கொரோனாவின் இரண்டாவது அலை தற்பொழுது சற்று குறைந்து காணப்படுகிறது.அதனையடுத்து சில தளர்வுகளு தமிழக இசை செய்ய வேண்டும் என்று மக்கள் கேட்டுக்கொண்டனர்.அதில் குறிப்பாக திரையரங்கு உரிமையாளர்கள் ஓர் மாதம் காலமாக திரையரங்குகள் திறக்கபடாததால் அதிகளவு நஷ்டம் அடைந்துள்ளதாக சுகாதாரதுறை அமைச்சர் மா.சுப்ரமணியனிடம் மனு கொடுத்தனர். அவர் முதல்வரிடம் ஆலோசனை செய்வதாக கூறினார்.அவர் கூறியது போலவே இரு … Read more

மாத சம்பளம் 8000,மின்கட்டணம் 6000! சேலத்தில் ஏற்பட்ட அவலம்!

monthly-income-8000-but-eb-bill-6000-in-salem

சேலம் மாவட்டம் சேலத்தாம்பட்டியில் குடிசை மாற்று வாரியத்துக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன.இங்கு கடந்த இரண்டு மாதமாக வீட்டின் மின் கட்டணமானது மிக அதிக அளவில் இருப்பதாக அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.இங்கு வாழும் பொதுமக்கள் பெரும்பாலும் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களாகவே இருக்கின்றனர்.இந்த குடியிருப்பில் மொத்தம் 800க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.அதில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களாக உள்ளனர்.இதனால் தங்கள் அன்றாட தேவைகளுக்கே அவர்களின் வருமானம் சரியாக இருக்கும்.மேலும் … Read more

வேலைக்கு வந்தால் தங்க மோதிரம் பரிசு! தையல்காரர்களுக்கு அடித்த ஜாக்பாட்!

Gold ring gift if you come to work! Jackpot to score for tailors!

வேலைக்கு வந்தால் தங்க மோதிரம் பரிசு! தையல்காரர்களுக்கு அடித்த ஜாக்பாட்! இந்த கொரோனா தொற்றின் காரணமாக மக்கள் பலர் வேலைவாய்ப்புகள் இன்றி இருக்கின்றனர்.இந்த சூழலில் மக்கள் அனைவரும் ஏதேனும் ஓர் வேலை தேடி வெளி மாநிலங்களுக்கோ அல்லது வெளி மாவட்டங்களுக்கோ செல்கின்றனர்.அவ்வாறு நமது தமிழ்நாட்டில் அதிகப்படியானோர் வட இந்தியர் இங்கு வந்து பணிபுரிகின்றனர்.அந்தவகையில் திருப்பூர் மாவட்டம்,ஆடை தயாரிப்பில் பேர் போனது.அங்கு தொழிற்சாலைகளில் பணிபுரிய ஆட்கள் இல்லாமல் முதலாளிகள் தவித்து வருகின்றனர். தற்போது திருப்பூர் மாவட்டத்தில் பின்னலாடை தொழிற்சாலை … Read more

கொரோனாவால் பாதித்தவர் எண்ணிக்கை 3 கோடியை தாண்டியது! மூன்றாம் அலையின் ருத்ரதாண்டவம்!

The number of people affected by corona has crossed 3 crores! Rudrathanthavam of the third wave!

கொரோனாவால் பாதித்தவர் எண்ணிக்கை 3 கோடியை தாண்டியது! மூன்றாம் அலையின் ருத்ரதாண்டவம்! கொரோனா தொற்றானது சீன நாட்டை பிறப்பிடமாக கொண்டிருந்தாலும் மற்ற நாடுகளிலும் அதன் தாக்கம் அதிகமாக தான் காணப்படுகிறது.முதல் அலையின் போது அமெரிக்கா, பிரான்ஸ்,ஜெர்மனி போன்ற நாடுகள் பெருமளவு பாதிப்பை சந்தித்தது.நமது இந்தியா சற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் இருந்ததால் முதல் அலையின் போது பெருமளவு உயிர் சேதங்கள் நடைபெறவில்லை.அதன் தாக்கமும் குறைவாகவே காணப்பட்டது.அதேபோல முதல் அலை முடிந்த பிறகு சில தளர்வுகளுடன் மக்கள் வெளியே சென்றனர். … Read more