இனி இக்கடைகள் இந்நாளில் செயல்படாது! அரசின் அதிரடி நடவடிக்கை!

These stores are no longer active today! Government action!

இனி இக்கடைகள் இந்நாளில் செயல்படாது! அரசின் அதிரடி நடவடிக்கை! கொரோனா தொற்றானது இரண்டு ஆண்டுகள் கடந்த நிலையிலும் தற்போது வரை மக்களின் மத்தியில் தொற்றானது பரவி தான் வருகிறது.இந்த தொற்று முதலில் முதல்,இரண்டாம் மற்றும் மூன்றாம் அலை என பரவி கொண்டே செல்கிறது.அரசாங்கமும் இந்த தொற்றை கட்டுப்படுத்த பல முயற்சிகளை செய்து வருகின்றனர்.தற்போது இராண்டாம் அலையின் போது அதிகப்படியான இந்திய மக்கள் பாதிப்படைந்தனர்.மக்கள் மீண்டும் பாதிக்காமல் இருக்க அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று அரசாங்கம் தொடர்ந்து … Read more

அம்மா உயிரிழந்த ஓர் நொடியிலேயே மகளும் மரணம்! சிறிது நேரத்தில் பேத்திக்கு ஏற்பட்ட பரிதாபம்!

The daughter died the moment the mother died! Awful for the granddaughter in no time!

அம்மா உயிரிழந்த ஓர் நொடியிலேயே மகளும் மரணம்! சிறிது நேரத்தில் பேத்திக்கு ஏற்பட்ட பரிதாபம்! கொரோனா தொற்று கடந்த இரண்டு ஆண்டுகளாக மக்களை பாதித்து வருகிறது.மக்களும் இத்தொற்றிலிருந்து மீள்வதற்கு பல்வேறு முயற்சிகளை செய்து வருகின்றனர்.இவ்வாறு பல பிரச்சனைகள் ஓர் பக்கம் செல்லும் வேளையில் மறுபக்கம் கொலை கொள்ளை,பலாத்காரம் போன்ற குற்றங்கள் நடந்து தான் வருகிறது.அந்தவகையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடந்த சம்பவம் அனைத்து மக்களையும் வேதனை பட செய்துள்ளது.கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்து சிங்காரப்பேட்டை பகுதியிலுள்ள அம்பேத்கார் நகரில் … Read more

ஊரடங்கை கடுமையாக்கும் அரசு! வங்கி சந்தைகளுக்கு செல்ல இது கட்டாயம்!

TN Govt Anounced New Restrictions for State Entry

ஊரடங்கை கடுமையாக்கும் அரசு! வங்கி சந்தைகளுக்கு செல்ல இது கட்டாயம்! கொரோனா தொற்றானது ஒன்றரை ஆண்டுகளாக நமது தமிழகத்தில் ஒட்டின்னியாகவே வாழந்து வருகிறது.இதனை கட்டுப்படுத்த அரசாங்கம் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வந்தாலும் இது முதல்,இரண்டு மற்றும் மூன்று என படிப்படியாக முடிவில்லாமல் சென்று கொண்டே இருக்கிறது.அந்தவகையில் கேரளாவில் சென்ற 11 நாளில் மட்டும்2.17 லட்சம் பேருக்கு தொற்று பரவியுள்ளது. அதனால் அம்மாநில அரசு மக்களுக்கு அதிகளவு கட்டுப்பாடுகளை அம்ப்படுதியுள்ளனர்.அந்தவகையில் தற்போது பொதுமக்கள் சந்தைகள்,வங்கிகள், பொது இடங்களுக்கு செல்ல … Read more

மக்களே இங்கு செல்ல இனி இது கட்டாயம்! அரசின் அதிரடி நடவடிக்கை!

People are no longer forced to go here! Government action!

மக்களே இங்கு செல்ல இனி இது கட்டாயம்! அரசின் அதிரடி நடவடிக்கை! கொரோனா தொற்று பாதிப்பானது இரண்டு ஆண்டுகளை கடந்த நிலையிலும் தற்போது வரை கட்டுக்குள் அடங்காமல் பரவி வருகிறது.முதல் அலை,இரண்டாம் அலையை தாண்டி தற்போது மூன்றாவது அலை பெரிய தாக்கத்துடன் காணப்படும் என்று மருத்துவ ஆராய்ச்சி நிபுணர்கள் கூறி வருகின்றனர்.மேலும் மூன்றாவது அலையிலிருந்து மக்களை காப்பாற்ற மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ளும் படியும் அரசாங்கம் தொடர்ந்து … Read more

31 சவரன் நகைகளை பறிமுதல் செய்த வழிப்பறி இளைஞர் ஒருவர் கைது!

31 shaved jeweler arrested for seizing jewelery

31 சவரன் நகைகளை பறிமுதல் செய்த வழிப்பறி இளைஞர் ஒருவர் கைது! அரியாலூர் மாவட்டத்தில் தொடர்ந்து வழிப்பறி கொள்ளையர்கள் அதிகரித்துக்கொண்டே வருகிறார்கள். இதையடுத்து அம்மாவட்டத்தில் பல வழிப்பறி கொள்ளைகள் நடந்திருக்கிறது.  அப்பகுதில் பெண்கள் வழியில் செல்லும் போது வழிப்பறி கொள்ளையர்கள் நகைகளை பறித்து செல்வார்கள்.இது குறித்து  காவல்நிலையத்தில் ரகசிய தகவல் ஒன்று வந்தது. ஜெயம் கொண்டம் ,ஆண்டிமடம் மற்றும் அரியாலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தொடர் வழிப்பறி கொள்ளை நடந்ததையொட்டி மாவட்ட எஸ்பி பெரோஸ்கான் அப்துல்லா குற்றவாளிகளைப் … Read more

தினமும் நெல்லிக்காயைச் சாப்பிடுவதால் உடலில் இவ்வளவு மாற்றங்கள் ஏற்படுகிறதா!!

Does eating gooseberries every day cause so many changes in the body !!

தினமும் நெல்லிக்காயைச் சாப்பிடுவதால் உடலில் இவ்வளவு மாற்றங்கள் ஏற்படுகிறதா!! மனிதர்கள் அன்றாட வாழ்வில் பழங்களைச் சாப்பிடுவது உடலுக்கு எவ்வளவு நல்லதோ அது போல் தான் நெல்லிக்காய். தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிடுவது போல் தினம் ஒரு நெல்லிக்காய்ச் சாப்பிடலாம் என்று டாக்டர்கள் கூறுகிறார்கள். காரணம் என்னவென்றால் அதில் பல தரப்பட்ட மருத்துவ குணங்கள் உள்ளது,அதிலும் நெல்லிக்காயைத் தேனில் ஊற வைத்து சாப்பிடும் போது என்னென்ன நன்மைகள் ஏற்படுகிறது என்று தெரியுமா? கல்லீரல் சுத்தமாகும் மற்றும் கல்லீரலில் உள்ள … Read more

பலத்த மழையால் வீடுகள் இடிந்து விழுந்து 25 பேர் பலி! மக்கள் பெரும் தவிப்பு!

Heavy rains cause houses to collapse, killing 25 Great suffering for the people!

பலத்த மழையால் வீடுகள் இடிந்து விழுந்து 25 பேர் பலி! மக்கள் பெரும் தவிப்பு! மும்பை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் நேற்று முன்தினம் மாலை முதல் பலத்த மழை பெய்தது.மும்பையை ஒட்டியுள்ள மாஹூல் என்ற மலைப் பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டு அங்கிருந்த சுற்று சுவர்கள் இடிந்து வீடுகளில் விழுந்தது.அதில் 17 பேர் உயிரிழந்தனர்,மேலும் 7 பேர் காயமடைந்தார்கள். புறநகர் பகுதியான விக்ரோலியில் ஆறு குடிசைகள் தாறுமாறாக இடிந்து விழுந்தன,அதில் 7 பேர் உயிரிழந்தார்கள்.அதில் இருவர் மட்டும் … Read more

கொள்ளுப்பயறு லட்டு தினமும் சாப்பிட்டால் எடை குறையும்!!

Weight loss will be followed by fatigue and constant tiredness.

  கொள்ளுப்பயறு லட்டு தினமும் சாப்பிட்டால் எடை குறையும்!! “இளைத்தவனுக்கு எள்ளு; கொழுத்தவனுக்கு கொள்ளு” என்ற பழமொழி உண்டு.அதற்கேற்றது போல் உடல் எடையைக் குறைப்பதில் கொள்ளு முக்கிய பங்கு வகிக்கிறது. உடல் எடையைக் குறைக்க விரும்புவோர் கொள்ளு பருப்பை எப்படி உபயோகிக்க வேண்டும் என்று தெரிந்து கொள்வோம். நம் முன்னோர்கள் குழந்தைகளுக்கு சளி பிடித்து இருந்தால் கொள்ளு சூப் வைத்துக் கொடுப்பார்கள். மறுநாள் சளி இல்லாமல் போய்விடும். அப்படிப்பட்ட கொள்ளு பருப்பை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை … Read more

ஆளுநரின் உண்ணாவிரத போராட்டம்! இதனை கண்டிக்க தானா!

Governor's hunger strike! Don't condemn this!

ஆளுநரின் உண்ணாவிரத போராட்டம்! இதனை கண்டிக்க தானா! கரோனா என்ற கொடிய தொற்றை விட பெரிய தொற்று தான் வரதட்சணை.இந்த வரதட்சணை கொடுமையால் அனைத்து மாநிலங்களிலும் ஏதேனும் அசம்பாவிதங்கள் நடந்த வண்ணமாக தான் உள்ளது.தற்போது சமீபகாலமாக கேரளாவில் மட்டும் அதிக அளவு வரதட்சணை கொடுமை நடக்கிறது.அதனால் பல உயிரிழப்புகளும் நடந்து வருகிறது.வரதட்சணை கொடுமைக்கு தள்ளப் படுபவர்களும் துணிச்சலுடன் முன்வந்து வெளியே சொல்ல அஞ்சுகின்றனர். அவ்வாறு அஞ்சும் சூழல் மாறுமாயின் வரதட்சணை கொடுமை நடப்பது நிறுத்தப்படும்.வரதட்சணை கொடுமைக்கு ஆளாக … Read more

3 மணி நேரத்தில் ரூ 3 கோடி! ஓர் நாளிளே இவ்வளவு வருமானமா?

Rs 3 crore in 3 hours! Is it so much income in one day?

3 மணி நேரத்தில் ரூ 3 கோடி! ஓர் நாளிளே இவ்வளவு வருமானமா? கொரோனா தொற்று காலத்தில் பலர் வேலை வாய்ப்புகள் இன்றி வீட்டினுள் உள்ளனர்.சிலர் அரசாங்கம் கொடுக்கும் நலத்திட்ட உதவிகளை வைத்துதான் தினசரி வாழ்வாதாரத்தையே நடத்துகின்றனர். தற்போது கொரோனாவின் இரண்டாவது அலையின் தாக்கம் சற்று குறைந்து காணப்பட்டது.அதனால் தமிழக அரசு கட்டுப்பாடுகள் உடைய தளர்வுகளை ஏற்படுத்தியது.இந்த தளர்வுகள் அமல்படுத்திய நாள் முதல் ஒரு சில மக்கள் அவற்றின் தாக்கம் அறியாமல் நடந்து கொள்கின்றனர் என மத்திய … Read more