கால்நடைகள் ஆந்த்ராக்ஸ் நோயால் தொடர் உயிர் இழப்பு? பீதியில் மக்கள்!

Cattle anthrax serial death? People in panic!

கால்நடைகள் ஆந்த்ராக்ஸ் நோயால் தொடர் உயிர் இழப்பு? பீதியில் மக்கள்! கேரளாவில் ஆந்திரப்பள்ளி வனப்பகுதியில் கடந்த சில நாட்களாக ஆந்த்ராக்ஸ் நோய் தாக்குதல் பல காட்டிப்பன்றிகள் உயிரிழந்துள்ளன. இதனால் ஆந்திர பள்ளி வனப்பகுதியில் காட்டுப்பன்றிகள் கூட்டம் கூட்டமாக இறந்துள்ளதால் பெரும் அச்சத்தை ஏற்ப்படுத்தியது. இதையடுத்து சுகாதாரத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, வனத்துறையினர் விசாரணை நடத்த மேற்கொண்டனர். இவற்றை சோதனை செய்யப்பட்டபோது அனைத்து பன்றிகளும் தாக்கியது ஆந்த்ராக்ஸ் நோய் என உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆந்த்ராக்ஸ் நோய் என்பது ஆந்த்ராக்ஸ் என்ற … Read more

பக்ரீத் பண்டிகை கொண்டாட்டம்! மாடுகள் மற்றும் ஒட்டகங்களை வெட்டுவதற்குத் தடை விதித்துள்ளது!

Bakreed Festival Celebration! Prohibits the slaughter of cows and camels!

பக்ரீத் பண்டிகை கொண்டாட்டம்! மாடுகள் மற்றும் ஒட்டகங்களை வெட்டுவதற்குத் தடை விதித்துள்ளது! உத்திரப்பிரதேசம் மாவட்டத்தில் பக்ரீத் கொண்டாட்டத்தின்போது “குர்பானிக்காக” மாடுகள் மற்றும் ஒட்டகங்களை வெட்டுவார்கள். ஆனால் இப்பொழுது நாடு முழுவதும் கொரோனா என்னும் நோய்த் தொற்று பரவி வருவது மெல்ல மெல்லக் குறைந்து வருகிறது.இதனால் கொரோனாக் கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதையடுத்து கொரோனாவின் மூன்றாவது அலை எப்பொழுது வேண்டுமானாலும் வரலாம் என மருத்துவ நிபுணர்கள் கூறி உள்ளார்கள். இதையடுத்து அதிக அளவிலான கூட்டங்கள் கூடும் பண்டிகைகள் மற்றும் … Read more