என்எல்சி நிறுவனம் நிரந்திர வேலை மற்றும் ஏக்கருக்கு 40 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் – கிராம சபை கூட்டத்தில் தீர்மானம்!
என்எல்சி நிறுவனம் நிரந்திர வேலை மற்றும் ஏக்கருக்கு 40 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என கத்தாழை கிராமத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர். மே 1 உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு கடலூர் மாவட்டம் முழுவதும் உள்ள 683 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடைபெற்று வருகிறது. கடலூர் மாவட்டத்தில் தற்போது முக்கிய பிரச்சினையாக என்எல்சி சுரங்க விரிவாக்க பணிகளுக்காக நிலம் கையகப்படுத்தும் பிரச்சனை உள்ளது. உரிய இழப்பீடு மற்றும் நிரந்திர வேலை … Read more