பாமக தனித்து போட்டியிட முடிவு! அதிர்ச்சியில் அதிமுக மற்றும் திமுக தலைமை

பாமக தனித்து போட்டியிட முடிவு! அதிர்ச்சியில் அதிமுக மற்றும் திமுக தலைமை 2021 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று எப்படியாவது ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்று திமுகவும், அதே போல இருக்கும் ஆட்சியை மீண்டும் தக்கவைத்து கொள்ள தற்போது ஆட்சி செய்து வரும் அதிமுகவும் வியூகங்களை வகுத்து வருகின்றன. இந்நிலையில் திமுக ,அதிமுக கட்சிகளுக்கு மாற்றாக மக்கள் நீதி மய்யம் மற்றும் நாம் தமிழர் கட்சி வருகின்ற சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட … Read more

டாக்டர் ராமதாஸ் எடுத்த அதிரடி முடிவு! அதிர்ந்துபோன ஆளும் தரப்பு இனி என்ன செய்யப் போகிறது?

டாக்டர் ராமதாஸ் எடுத்த அதிரடி முடிவு! அதிர்ந்துபோன ஆளும் தரப்பு இனி என்ன செய்யப் போகிறது?

வன்னியர்களுக்கான 20 சதவிகித இட ஒதுக்கீடு போராட்டத்தை தீவிரப்படுத்துவது என பாட்டாளி மக்கள் கட்சி முடிவு செய்திருக்கின்றது வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இட ஒதுக்கீடு வேண்டும் என்று தெரிவித்து பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றது. மாநகராட்சி மற்றும் நகராட்சி அதோடு வட்டாட்சியர் அலுவலகங்கள் முன்பாக ஒன்று திரண்டு போராட்டம் செய்து மனு கொடுத்திருக்கிறார்கள். இட ஒதுக்கீடு கொடுப்பது குறித்து அரசு தரப்பிலே எந்த ஒரு அறிவிப்பும் இதுவரை வெளியிடப்படவில்லை.. ஆகவே இட … Read more

இட ஒதுக்கீடு வன்னியருக்கு கலைஞர் போட்ட பிச்சை! மன்னிப்பு கேட்ட திமுக

DMK Chairman Apology for Controversial Speech

கலைஞர் போட்ட பிச்சை தான் இட ஒதுக்கீடு சர்ச்சை பேச்சு: வன்னியர்களிடம் மன்னிப்பு கேட்ட திமுக சேர்மன். சட்டமன்ற தேர்தல் நெருங்குவதால் திமுக கட்சியானது அதிமுகவை நிராகரிப்போம் ,ஸ்டாலின் குரல்,கிராம சபை கூட்டம் என்ற பெயரில் நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. இந்த நிகழ்சிகளில் ஆளும் அதிமுக அரசின் குறைகளை பட்டியல் போட்டும், திமுக தலைவர் கலைஞர் அவர்களின் பெருமையும் பேசியும் அந்தந்த ஊர்களில் கூட்டங்களை நடத்தி வருகிறார்கள். இதே போல் நொச்சிக் குப்பம் கிராமத்தில் திமுக சார்பில் … Read more

வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு தரக் கூடாது! முட்டுக்கட்டை போடும் அதிமுகவின் முக்கிய நபர்

Dr Ramadoss with Edappadi Palanisamy

வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு தரக் கூடாது! முட்டுக்கட்டை போடும் அதிமுகவின் முக்கிய நபர் தற்போது வன்னியர்களுக்கு 20% தனி இடஒதுக்கீடு வேண்டும் என்று பல்வேறு விதமான ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டங்களை நடத்தி கொண்டு வரும் பாமகவுக்கு இடஒதுக்கீடு தர கூடாது என்று அதிமுக நிர்வாகிகள் குழுவில் ஓ.பி.எஸ் பேசியுள்ளார் என்று கூறப்படுகிறது. 40 ஆண்டுகளாக வன்னியர்களுக்கு 20 சதவீத தனி‌ இடஒதுக்கீடு தர வேண்டும் என்றும் மருத்துவர் ராமதாஸ் அவர்களும் மற்றும் வன்னியர்களும் தொடர்ந்து போராடி … Read more

இணையதள கந்துவட்டி செயலிகள் பின்புலத்தில் சீனா! டாக்டர் ராமதாஸ் அதிரடி!

இணையதள கந்துவட்டி செயலிகள் பின்புலத்தில் சீனா! டாக்டர் ராமதாஸ் அதிரடி!

எந்தவிதமான கட்டுப்பாடும் இல்லாமல் எந்த அனுமதியும் இன்றி உரிமம் கூட வாங்காமல் சீனாவின் நிறுவனங்களால் 300 கோடிக்கும் அதிகமான தொகையை வங்கிக் கணக்கில் செலுத்தி விட்டு வட்டிக்கு விட்டு வாங்குவது எவ்வாறு சாத்தியமாகிறது. என பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கேள்வி எழுப்பியிருக்கிறார். இதுகுறித்து அவர் தெரிவித்திருப்பதாவது, தமிழகத்தில் சென்ற சில வாரங்களில் மட்டும் 5 க்கும் அதிகமானவர்களின் உயிரை குடித்து இருக்கின்ற இணையதள செயலி கந்துவட்டி நிறுவனங்களை நடத்தி வந்த இரு சீன … Read more

தர்மபுரி தொகுதியில் அன்புமணி ராமதாஸ் தோல்வியை தழுவியது ஏன் காரணத்தை தெரிவித்த டாக்டர் ராமதாஸ்! அதிர்ச்சியுற்ற நிர்வாகிகள்!

தர்மபுரி தொகுதியில் அன்புமணி ராமதாஸ் தோல்வியை தழுவியது ஏன் காரணத்தை தெரிவித்த டாக்டர் ராமதாஸ்! அதிர்ச்சியுற்ற நிர்வாகிகள்!

அன்புமணி தோல்வியுற்றதற்கு பாட்டாளி மக்கள் கட்சியினர் சரியாக தேர்தல் பணி செய்யாததே காரணம் என்று ராமதாஸ் குற்றம் சாட்டி இருக்கிறார். பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம் அந்தக் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமையில் இணைய முறையில், இன்று நடந்தது. பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில தலைவர் ஜிகே மணி, இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ், மற்றும் கட்சியின் மாநில ,மாவட்ட, ஒன்றிய, நகர, நிர்வாகிகள் பங்கேற்றார்கள் அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் சட்டசபை தேர்தல் தொடர்பாக … Read more

தேர்தலுக்காக வன்னியர் வாக்குகளை பெற திமுக போட்ட மாஸ்டர் பிளான்! கலக்கத்தில் பாமக

Dr Ramadoss vs MK Stalin-News4 Tamil Latest Political News in Tamil Today

தேர்தலுக்காக வன்னியர் வாக்குகளை பெற திமுக போட்ட மாஸ்டர் பிளான்! கலக்கத்தில் பாமக தமிழகத்தின் பெரும்பான்மையான சமூகமான வன்னியர் சமூகத்தின் ஓட்டுகள் தான் தமிழகத்தில் நடைபெற்ற பல தேர்தல்களில் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் மிகப்பெரிய சக்தியாக உள்ளது.அதை கருத்தில் கொண்டு தான் கடந்த காலங்களில் ஆண்ட கட்சிகளான திமுக மற்றும் அதிமுகவினர் வன்னிய சமுதாயத்தின் ஓட்டுகளை பெறுவதில் ஆர்வம் காட்டி வருகிறார்கள். குறிப்பாக கடந்த காலங்களில் வன்னியர் வாக்குகளை பெற அவர்களுக்குள் பல்வேறு பிரிவினைகளை ஏற்படுத்தி அதன் … Read more

காடுவெட்டி குருவுக்கு மாலை அணிவித்த உதயநிதியால் திமுக கூட்டணியில் விரிசல்?

Udhayanidhi Stalin with Kaduvetti J Guru Family

காடுவெட்டி குருவுக்கு மாலை அணிவித்த உதயநிதியால் திமுக கூட்டணியில் விரிசல்? பாமகவின் முக்கிய தலைவர்களில் ஒருவரும்,வன்னியர் சங்க தலைவருமான முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் காடுவெட்டி குருவின் படத்திற்கு உதயநிதி ஸ்டாலின் மாலை அணிவித்ததால் கூட்டணி கட்சியான விசிக மற்றும் திக தொண்டர்கள் கடும் அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது. திராவிட முன்னேற்றக் கழகம் எப்பொழுதும் முற்போக்கு தனமாகவும், கடவுள் மறுப்பு,சாதி மறுப்பு போன்ற கொள்கைகளை கொண்ட இயக்கமாகும்.ஆனால் தேர்தல் வந்தால் மட்டும் இவர்களின் கொள்கைகளை ஓரம் கட்டிவிட்டு திமுக … Read more

திமுகவினர் தொடர்ந்து செய்த அராஜகம்! உதயநிதிக்கு அமைக்கப்பட்ட மேடையை உடைத்த பாமகவினர்

திமுகவினர் தொடர்ந்து செய்த அராஜகம்! உதயநிதிக்கு அமைக்கப்பட்ட மேடையை உடைத்த பாமகவினர்

திமுகவினர் தொடர்ந்து செய்த அராஜகம்! உதயநிதிக்கு அமைக்கப்பட்ட மேடையை உடைத்த பாமகவினர் மாற்று கட்சிகளுக்கு எதிராக திமுகவினர் தொடர்ந்து அராஜகம் செய்து வருவதால் பெரம்பலூரில் உதயநிதிக்காக அமைக்கப்பட்ட மேடையை பாமகவினர் உடைத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாக பிரச்சாரத்திற்காக திமுக செல்லும் பல்வேறு வட மாவட்ட பகுதிகளில் கடுமையான எதிர்ப்பு கிளம்பி வருகிறது.அந்த வகையில் நேற்று அரியலூர்க்கு பிரச்சாரத்திற்கு சென்ற உதயநிதியின் பிரச்சார மேடையில் G.K மூப்பனாரின் பெயர் அழிக்கப்பட்டதால் உதயநிதியை சட்டையை … Read more

போகுமிடமெல்லாம் எதிர்ப்பு எழுந்த நிலையில் பாமகவினருக்காக மன்னிப்பு கேட்ட திமுக எம்பி!

MK Stalin Disappointed with DMK IT Wing-News4 Tamil Latest Online Political News in Tamil Today

போகுமிடமெல்லாம் எதிர்ப்பு எழுந்த நிலையில் பாமகவினருக்காக மன்னிப்பு கேட்ட திமுக எம்பி! தமிழகத்தில் விரைவில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் அனைத்தும் தயாராகிக் கொண்டிருக்கின்றன.குறிப்பாக ஆளும் அதிமுக முதல்வரின் தொகுதியான சேலம் மாவட்டம் எடப்பாடியில் தங்களுடைய முதல் பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளது.ஆனால் எதிர்க்கட்சியான திமுக கடந்த இரண்டு சட்டமன்ற தேர்தல்களிலும் தோல்வியை தழுவியதால் இந்த முறை எப்படியாவது வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற முயற்சியில் கடந்த ஒரு வருட காலமாகவே தீவிரமாக செயல்பட்டு வருகிறது. … Read more