பாமக கூட்டணியால் தான் இபிஎஸ் அதிமுக ஆட்சியை தக்க வைக்க முடிந்தது – முன்னாள் எம்.எல்.ஏ கணேஷ்குமார் பதிலடி 

A. Ganeshkumar

பாமக கூட்டணியால் தான் இபிஎஸ் அதிமுக ஆட்சியை தக்க வைக்க முடிந்தது – முன்னாள் எம்.எல்.ஏ கணேஷ்குமார் பதிலடி சில தினங்களுக்கு முன் பாமக சார்பில் நடத்தப்பட்ட புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொண்ட அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் மத்தியில் பல்வேறு அரசியல் நிகழ்வுகள் குறித்து பேசினார். அப்போது அவர் அதிமுக மற்றும் திமுக உள்ளிட்ட கட்சிகளை நேரிடையாகவும், பாஜக மற்றும் நாம் தமிழர் கட்சியை மறைமுகமாகவும் விமர்சனம் செய்திருந்தார்.இந்நிலையில் … Read more

தமிழ்நாட்டில் ஊடுருவிய அதிபயங்கர கடத்தல் கும்பல்!! தமிழக அரசை எச்சரிக்கும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்!

Becoming refugees in our own land.. Get out of the NLC!! Bamaka leader Anbumani started the walk!!

தமிழ்நாட்டில் ஊடுருவிய அதிபயங்கர கடத்தல் கும்பல்!! தமிழக அரசை எச்சரிக்கும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்! தமிழ்நாட்டில் போதை பொருள் உபயோகமானது தலைவிரித்து ஆடும் அளவிற்கு வளந்துள்ள நிலையில் இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும்போதிலும் ஏதும் கட்டுப்படுவது போல தெரியவில்லை.இந்த சூழலில் போதைப்பொருள் கடத்தல் கும்பலின் தலைவன் தற்பொழுது இலங்கையிலிருந்து தமிழகத்திற்கு வந்துள்ளதாக தகவல் வெளியானதையடுத்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ளார்.அதில், உலகின் … Read more

உயிரை பணயம் வைத்து வேலை செய்த செவிலியர்களுக்கு இந்த கதியா? – தமிழக அரசை கண்டிக்கும் பாமக நிறுவனர்!

Is this the fate of the nurses who risked their lives? - Bamaga founder who condemns the Tamil Nadu government!

உயிரை பணயம் வைத்து வேலை செய்த செவிலியர்களுக்கு இந்த கதியா? – தமிழக அரசை கண்டிக்கும் பாமக நிறுவனர்! கொரோனா தொற்றின் போது கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு பரவல் காணப்பட்டத்தோடு மருத்துவமனைகளில் தொற்று பாதிப்பு உறுதியாகி நோயாளிகள் குவிந்த வண்ணமாகவே இருந்தனர்.இதனால் போதுமான அளவு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் இல்லாததால் புதிதாக நியமிக்கப்பட்டனர். கடந்த ஆண்டு தொற்று பரவலானது சற்று குறைந்த நிலையில் புதிதாக நியமிக்கப்பட்ட 3200 பேரில் 800 செவிலியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.மீண்டும் தற்பொழுது … Read more

“இங்கிருந்து ஒரு பிடி மண்ணை கூட எடுக்க முடியாது” என் எல்சி க்கு சவால் – அன்புமணி ராமதாஸ் ஆவேசம்!!

"இங்கிருந்து ஒரு பிடி மண்ணை கூட எடுக்க முடியாதது" என் எல்சி க்கு சவால் - அன்புமணி ராமதாஸ் ஆவேசம்!!

“இங்கிருந்து ஒரு பிடி மண்ணை கூட எடுக்க முடியாது” என் எல்சி க்கு சவால் – அன்புமணி ராமதாஸ் ஆவேசம்!! புதுச்சேரியில் இன்று பாமக புத்தாண்டு பொதுக்குழு கூட்டம் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நடைபெற்று இதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் முன்னிலை வகித்தார். மேலும் இக்கூட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் முன்னிலையில் 18 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேற்கொண்டு அன்புமணி ராமதாஸ் பேசியதாவது, சமீபத்தில் பிரசாந்த் கிஷோர் ஒட்டுமொத்த கட்சிகளுக்கு இடையே ஓர் ஆய்வு ஒன்றை நடத்திய … Read more

அதிகரிக்கும் ஆன்லைன் சூதாட்ட தற்கொலை.. இதெல்லாம் நியாயமா?-  ஆளுநரை கண்டிக்கும் பாமக நிறுவனர்!!

Increasing online gambling suicides.. Is all this justified?

அதிகரிக்கும் ஆன்லைன் சூதாட்ட தற்கொலை.. இதெல்லாம் நியாயமா?-  ஆளுநரை கண்டிக்கும் பாமக நிறுவனர்!! ஆன்லைன் சூதாட்டம் தடை மசோதா சட்டம் நிறைவேற்றப்பட்டு கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்ட போதிலும் தற்பொழுது வரை அது கண்டுக்கொள்ளாமல் கிடப்பிலேயே உள்ளது.மேலும் சூதாட்டத்தால் தொடர்ந்து தற்கொலைகள் அதிகரித்து வருவதையொட்டி பாமக நிறுவனர் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ளார். திண்டுக்கல் மாவட்டம் கருமாங்கிணறு கிராமத்தைச் சேர்ந்த அருண்குமார் என்ற பட்டதாரி இளைஞர் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் கிணற்றில் குதித்து … Read more

விவசாயிகளிடமிருந்து பொங்கல் கரும்பை கொள்முதல் செய்து அவர்கள் வாழ்வில் ஒளியேற்ற வேண்டும் – மருத்துவர் ராமதாஸ் கோரிக்கை 

Dr Ramadoss PMK-News4 Tamil Latest Online Tamil News Today

விவசாயிகளிடமிருந்து பொங்கல் கரும்பை கொள்முதல் செய்து அவர்கள் வாழ்வில் ஒளியேற்ற வேண்டும் – மருத்துவர் ராமதாஸ் கோரிக்கை பொங்கல் பரிசு தொகுப்பில் மீண்டும் கரும்பு வழங்கப்பட வேண்டும் அதை விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்து, உழவர்கள் வாழ்வில் தமிழக அரசு ஒளியேற்ற வேண்டும் என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ்கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது, “தமிழகத்தில் தமிழர் திருநாளையொட்டி, அரிசி அட்டை வைத்திருக்கும் குடும்பங்களுக்கு தமிழக அரசு … Read more

நிலத்தின் மதிப்பைக் கூட்டுவதற்காக வணிக நிறுவனம் போட்ட திட்டம் – அம்பலப்படுத்திய அன்புமணி ராமதாஸ் 

Anbumani Ramadoss

நிலத்தின் மதிப்பைக் கூட்டுவதற்காக வணிக நிறுவனம் போட்ட திட்டம் – அம்பலப்படுத்திய அன்புமணி ராமதாஸ் நெடுஞ்சாலையோரம் உள்ள நிலங்களின் மதிப்பை கூட்ட அங்குள்ள பனைமரங்கள் வெட்டப்பட்ட இடத்தில் வெட்டப்பட்டதை விட 10 மடங்கு மரங்களை கூடுதலாக நடுவதற்கு சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு ஆணையிட வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது, “கடலூர் மாவட்டம் வேப்பூரில், நெடுஞ்சாலையின் ஓரத்தில் ஓடைக் கரையில் அரசு … Read more

தெற்கு ரயில்வே பணிகளில் அதிக எண்ணிக்கையில் வட இந்தியர்கள் தேர்வு – தடுத்து நிறுத்த அன்புமணி ராமதாஸ் கோரிக்கை 

Anbumani Ramadoss

தெற்கு ரயில்வே பணிகளில் அதிக எண்ணிக்கையில் வட இந்தியர்கள் தேர்வு – தடுத்து நிறுத்த அன்புமணி ராமதாஸ் கோரிக்கை தெற்கு ரயில்வே பணிகளில் அதிக எண்ணிக்கையில் வட இந்தியர்கள் மட்டுமே தேர்வு செய்யப்படுவதை தடுத்த நிறுத்த வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை வைத்துள்ளார். இது குறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, ” தெற்கு ரயில்வேயில் பல்வேறு நிலைகளில் 964 பணியிடங்களை நிரப்புவதற்காக நடத்தப்பட்ட போட்டித் தேர்வுகளில் 80 … Read more

4 லட்சத்திற்கும் கூடுதலான காலியிடங்கள்! அனைத்தையும் நிரப்ப மருத்துவர் ராமதாஸ்  அரசுக்கு கோரிக்கை 

Dr Ramadoss

4 லட்சத்திற்கும் கூடுதலான காலியிடங்கள்! அனைத்தையும் நிரப்ப மருத்துவர் ராமதாஸ்  அரசுக்கு கோரிக்கை தமிழகத்தில் அனைத்துத் துறைகளிலும் 4 லட்சத்திற்கும் கூடுதலான காலியிடங்கள் உள்ள நிலையில், அவை அனைத்தையும் அடுத்த 3 ஆண்டுகளில் 4 தவணைகளில் நிரப்புவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் ஆலோசனை கூறியுள்ளார். இதுகுறித்து அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதில் கூறியுள்ளதாவது, “தமிழ்நாட்டில் மாவட்ட துணை ஆட்சியர் உள்ளிட்ட முதல் தொகுதி பணிகளுக்கான தேர்வு வரும் … Read more

காலை பிடித்த பாமக எம்எல்ஏ.. கண்டுகொள்ளாத எடப்பாடி!! மேடைக்கு வந்த கூட்டணி பிரச்சனை!!   

Pamaka MLA who liked the morning. The alliance that came to the stage is a problem!!

காலை பிடித்த பாமக எம்எல்ஏ.. கண்டுகொள்ளாத எடப்பாடி!! மேடைக்கு வந்த கூட்டணி பிரச்சனை!! சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடியில் கபடி உள்விளையாட்டு அரங்கம் வேலையானது பல நாட்களாக நடந்து வந்த நிலையில் இன்று முன்னாள் முதல்வர் மற்றும் இடைக்கால பொதுச் செயலாளரான எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார். இந்த விழாவில் பல தலைவர்கள் கலந்து கொண்ட நிலையில் சேலம் மேற்கு தொகுதி பாமக எம்எல்ஏ அருள் இவ்விழாவில் பங்கேற்றார். மேடையில் எடப்பாடி பழனிச்சாமி நின்று கொண்டிருந்த நிலையில் பாமக … Read more