சூப்பர் மார்க்கெட் உரிமையாளருக்கு சரமாரியாக அரிவால் வெட்டு!!

சூப்பர் மார்க்கெட் உரிமையாளருக்கு சரமாரியாக அரிவால் வெட்டு!!

சென்னை: அயனாவரத்தில் சூப்பர் மார்க்கெட் உரிமையாளரை வெட்டி விட்டு தப்பிச் சென்ற 3 மர்ம நபர்களை சிசிடிவி காட்சிகள் உதவியுடன் காவல்துறையினர் தேடி வருகின்றனர். அயனாவரம், பாளையம் பிள்ளை பகுதியை சேர்ந்தவர் சரவணன் என்கிற சதீஷ். இவர் கோபிகிருஷ்ணா திரையரங்கம் அருகே ஆதவன் என்ற பெயரில் சூப்பர் மார்க்கெட் ஒன்றினை நடத்தி வருகிறார். வழக்கம்போல் நேற்று மாலை சூப்பர் மார்க்கெட்டுக்கு தேவையான சரக்குகளை வாகனத்தில் இருந்து இறக்கிக் கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த அடையாளம் தெரியாத 3 … Read more

அண்ணா பல்கலைக்கழக முன்னாள் இயக்குனர் வெட்டிக்கொலை!! குற்றவாளி யார்?

அண்ணா பல்கலைக்கழக முன்னாள் இயக்குனர் வெட்டிக்கொலை!! குற்றவாளி யார்?

திருப்பத்தூர்: பேராம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது 82). இவர் அண்ணா பல்கலைக்கழகத்தில் கல்வித்துறை இயக்குனராக பணியாற்றி 24 ஆண்டுகளுக்கு முன்பே ஓய்வு பெற்றவர். இவருக்கு 3 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர். இரண்டாவது மகன் சேதுராமனைத் தவிர மற்ற அனைவரும் வெளியூர்களிலும் வெளிநாடுகளிலும் குடியேறிவிட்டனர். சேதுராமன் அவரது தந்தை வீடு உள்ள பகுதியில் இருந்து இரண்டு தெரு தள்ளி வசித்து வருகிறார். பாலகிருஷ்ணனும் அவரது மனைவி ராஜேஸ்வரியும் ஒன்றாக வசித்து வந்துள்ளனர். இவருக்கு கோடிக்கணக்கான ரூபாய் … Read more

சேலம் அரசு மருத்துவமனை வளாகம் முன் இரண்டு சடலங்கள்! போலீசார் தீவிர விசாரணை

சேலம் அரசு மருத்துவமனை வளாகம் முன் இரண்டு சடலங்கள்! போலீசார் தீவிர விசாரணை

சேலம் அரசு மருத்துவமனை வளாகம் முன் இருவர் சடலமாக கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம், இளம்பிள்ளை பகுதியை சேர்ந்த நெசவாளர்கள் இருவர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளனர். கடந்த ஒரு மாதமாக காலமாக இவர்களுக்கு வேலை இல்லாத காரணத்தால் இருவரும் மாநகரப் சாலை பகுதிகளில் சுற்றித்திரிந்து உள்ளனர்.  இந்நிலையில் இன்று காலை அரசு மருத்துவமனை வளாகம் முன்பு இருவரும் உயிர் பிரிந்து சடலமாக கிடந்தனர். இதனைப் … Read more