சட்ட ஒழுங்கை காப்பாற்ற தமிழக அரசு தவறிவிட்டது – தேமுதிக தலைவர் விஜயகாந்த்!!
சட்ட ஒழுங்கை காப்பாற்ற தமிழக அரசு தவறிவிட்டது – தேமுதிக தலைவர் விஜயகாந்த்!! திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த கள்ளக்கிணறு பகுதியில் நேற்று முன் தினம் செந்தில் குமார் (47) என்பவர் தன் இல்லம் அருகில் மது அருந்தி கொண்டிருந்த மூவரை தட்டி கேட்டுள்ளார்.இதனால் ஆத்திரமடைந்த மது போதை ஆசாமிகள் செந்தில் குமார் மற்றும் அவரது தம்பி மோகன்ராஜ்,தாய் புஷ்பவதி,சிச்தி ரத்தினாம்பாள் ஆகிய நால்வரையும் சரமாரியாக வெட்டி படுகொலை செய்துள்ளது. தமிழகத்தியே உலுக்கிய இந்த கொலை சம்பவத்திற்கு … Read more