நாடகம் நடத்தும் அதிமுக அரசு! பொன்முடி கொந்தளிப்பு!

2011 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த உடனேயே அவருடைய கருணை மனுவை நிராகரிக்க வேண்டும் என்று வாதம் செய்தது இதே அதிமுக அரசுதான் என்று பொன்முடி தெரிவித்திருக்கின்றார். திமுக துணைப் பொதுச்செயலாளர் பொன்முடி வெளியிட்டிருக்கும் அறிக்கையில், நளினிக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து 2000ஆம் வருடமே ஆணை பிறப்பித்தது திமுக ஆட்சியில்தான். உச்சநீதிமன்றமும் தண்டனையை உறுதி செய்த ஒரு வருடத்திலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு இப்போது ஞாபகம் இருக்காது 2011 … Read more

முன்னாள் அமைச்சர்  பொன்முடி இடத்தை  நிரப்புவாரா புகழேந்தி?

திமுகவின் விழுப்புரம் மாவட்டத்தில் மத்திய மாவட்ட செயலாளராக பதவி வகித்த முன்னாள் அமைச்சர் பொன்முடி அண்மையில் துணைப் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்ந்து விழுப்புரம் மத்திய மாவட்ட செயலாளராக யார் நியமிக்கப்படுவார் என்ற கேள்வி எல்லாரிடமும் இருந்தது. விழுப்புரம் மாவட்டம் அத்தியூரை சேர்ந்த புகழேந்தி 1973 ஆம் ஆண்டு முதல் திமுக உறுப்பினராக இருந்து வருகிறார் .மேலும் இவர் கட்சியின் பல்வேறு பொறுப்புகளையும் வகித்துள்ளார். இவர் பொன்முடிக்கு மிகவும்  நெருக்கமானவர்  ஆவார். மேலும் இவர் கடந்த … Read more

மாவட்ட செயலாளர் பதவியிலிருந்து பொன்முடி விலகல்! புதியவர் நியமனம்

Pugazhendhi appointed as dmk central district secretary in villupuram

விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக செயலாளராக பதவி வகித்து வந்த முன்னாள் அமைச்சரான பொன்முடி சமீபத்தில் துணைப் பொதுச் செயலாளராக பதவி உயர்வு பெற்றார். இதனையடுத்து அவர் ஏற்கனவே வகித்து வந்த மாவட்ட செயலாளர் பதவி யாருக்கு என திமுக நிர்வாகிகள் மத்தியில் கேள்வி எழுந்தது. இந்நிலையில் திமுக பொதுச் செயலாளரான துரைமுருகன் இன்று இது குறித்து வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது, “துணைப் பொதுச் செயலாளராக பொன்முடி தேர்ந்தெடுக்கப்பட்டதால், ஒருவருக்கு ஒரு பதவி என்கிற அடிப்படையில் … Read more

திமுகவில் ஆ.ராசா மற்றும் பொன்முடிக்கு முக்கிய பொறுப்புகள் – கட்சியில் புதிய விதிகளுடன் தெறிக்கவிடும் ஸ்டாலின்

திமுகவில் ஆ.ராசா, பொன்முடி ஆகியோருக்கு முக்கிய பதவிப் பொறுப்புகள் வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. காணொளிக் காட்சி வாயிலாக நடைபெறவுள்ள திமுக பொதுக்குழுவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என கட்சியில் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், கட்சியில் முன்னமே துணை பொதுச் செயலாளர் பதவிக்கு 3 பேர் இருக்க வேண்டும் என்ற விதி இருந்து வருகிறது.   இந்த விதியினை மாற்றம் செய்து அந்த பதவிகளுக்கு 5 பேரை நியமிக்கலாம் என திருத்தம் மேற்கொள்ளப்பட இருப்பதாகவும் தகவல்கள் தெரிவின்றன. … Read more

ஊரடங்கை மீறி கட்சி கூட்டம் நடத்தி பார்ட்டி வைத்த திமுக எம்.பி உட்பட 317 பேர் மீது காவல்துறை வழக்குப் பதிவு!!

கொரோனா தொற்று ஊரடங்கில் விதிமுறைகளை மீறி கட்சியில் கூட்டம் நடத்தியதாக, திமுக பொன்முடி மற்றும் அதிமுக முன்னாள் எம்பி உள்ளிட்ட 317 பேர் மீது காவல்துறை 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.   கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், தொற்று நோயால் பாதிக்கப்பட்டு இறப்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளது.   இதனால் ஊரடங்கு கட்டுப்பாடுகள் மற்றும் சில தளர்வுகள் உடன் அரசு அமல்படுத்தி வருகிறது. இதில் தற்போது நான்காம் கட்ட … Read more

பொன்முடியை விழுப்புரம் மாவட்டத்தை விட்டே விரட்டிய எடப்பாடி! பின்னணியில் இராமதாஸ்

பொன்முடியை விழுப்புரம் மாவட்டத்தை விட்டே விரட்டிய எடப்பாடி! பின்னணியில் இராமதாஸ் விழுப்புரம் மாவட்டம் தற்போது இரண்டு மாவட்டமாக பிரிக்கப்பட்டுள்ளது.விழுப்புரத்தை பிரித்து உருவாக்கப்பட்ட கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூர் வருவாய் கோட்டங்களும், சங்கராபுரம், சின்னசேலம், திருக்கோவிலூர், உளூந்தூர்ப்பேட்டை, கல்வராயன்மலை தாலுகாக்கள் இடம்பெற்றுள்ளன. விழுப்புரத்தில் விழுப்புரம் திண்டிவனம் வருவாய் கோட்டங்களும், விழுப்புரம், விக்கிரவாண்டி, வானூர், செஞ்சி, திண்டிவனம், மேல்மலையனூர், மரக்காணம், கண்டச்சிபுரம் தாலுகாக்கள் இடம்பெற்றுள்ளன. இது ஒருபுறம் இருந்தாலும் கட்சிகளுக்கிடையே அமைப்பு ரீதியில் அதிமுகவும் திமுகவும் எப்படி இருக்கும் என்று … Read more

திமுகவில் யார்‌ உழைத்தது யார்‌ பிழைப்பது! பொன்முடிக்கு எதிராக கொந்தளிப்பை வெளிப்படுத்திய வன்னியர்கள்

திமுகவில் யார்‌ உழைத்தது யார்‌ பிழைத்தது! பொன்முடிக்கு எதிராக கொந்தளிப்பை வெளிப்படுத்திய வன்னியர்கள். விக்கிரவாண்டி இடைத்தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது, திமுகவிற்கும் அதிமுகவிற்கும் நேரடி மோதல் உச்சத்தில் இருக்கிறது, இரண்டு கட்சிகளுமே உள்ளாட்சி தேர்தலில் தைரியமாக களம் இறங்குவதற்கு உந்துசக்தியாக இடைதேர்தல் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பொருத்தவரை பாட்டாளி மக்கள் கட்சியை விட்டு தர முடியாது, ஏனென்றால் வட மாவட்டங்களில் பாமகவின் செல்வாக்குமிக்க தொகுதிகளில் விக்கிரவாண்டியம் ஒன்று, அதற்கு முக்கிய காரணம் வன்னியர்கள் பெரும்பான்மையாக … Read more

விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்காக வன்னியர்களை கவனிக்கும் திமுகவின் அரசியல் நாடகம்

MK Stalin

விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்காக வன்னியர்களை கவனிக்கும் திமுகவின் அரசியல் நாடகம் அடுத்த மாதம் நடைபெற உள்ள விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக மற்றும் திமுக என இரண்டு கட்சிகளும் நேரடியாக மோத உள்ளதால் அப்பகுதிகளில் அரசியல் களம் விறுவிறுப்பாகி வருகிறது. இந்நிலையில், இதுவரை பல ஆண்டுகளாக கண்டுகொள்ளாமல் இருந்த வன்னியர் சமுதாயத்தை சேர்ந்த திமுகவினருக்கு முக்கியத்தும் அளிக்க திமுக தலைமை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இடைத்தேர்தல் நடைபெறவுள்ள விக்கிரவாண்டி தொகுதியை உள்ளடக்கிய விழுப்புரம் மாவட்டம் செஞ்சி, … Read more

விழுப்புரத்தில் பொன்முடியின் சாம்ராஜ்யத்தை சரித்த வன்னியர்கள்! விக்கிரவாண்டியிலும் சரிப்பார்களா?

விழுப்புரத்தில் பொன்முடியின் சாம்ராஜ்யத்தை சரித்த வன்னியர்கள்! விக்கிரவாண்டியிலும் சரிப்பார்களா? விழுப்புரம் மாவட்ட திமுகவில் அசைக்க முடியாத சக்தியாக இருந்து வருகிறார் கா.பொன்முடி அவர்கள். மு.க.ஸ்டாலினுக்கு இன்றளவும் அவருக்கு நம்பிக்கை உரிய தளபதியாகவும் இருக்கிறார். விழுப்புரம் மாவட்டத்தில் பொன்முடியின் சொந்த சமுதாயமான உடையார் சமுதாயத்திற்கு தான் தொடர்ந்து முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்பது விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திமுகவினரை கேட்டாலே சொல்லி விடுவார்கள். என்ன தான் விழுப்புரம் மாவட்டத்தில் வன்னியர்கள் மற்றும் தலித்துகள் அதிகம் பேர் வசித்து வந்தாலும் கட்சிக்காக … Read more