மக்களே உஷார்:! நீங்கள் ஆபாசம் படம் பார்த்ததாக கூறி உங்களிடமிருந்து பணத்தை பறிக்கும் கும்பல்!! எச்சரிக்கும் காவல்துறை!!

மக்களே உஷார்:! நீங்கள் ஆபாசம் படம் பார்த்ததாக கூறி உங்களிடமிருந்து பணத்தை பறிக்கும் கும்பல்!! எச்சரிக்கும் காவல்துறை!! தற்போது தமிழ்நாடு உள்ளிட்ட இந்தியாவின் பல மாநிலங்களில் சிறார்களின் ஆபாச படம் பார்ப்பவர்களையும் இணையதள முகவரியையும் சிபிஐ முடக்கி வருகின்றன. தற்போது இந்த நிகழ்வினை பயன்படுத்தி தமிழ்நாட்டில் மக்களிடம் பணம் கொள்ளையடிக்கும் கும்பல் உலாவி வருவதாக காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதாவது ரேண்டம் தொலைபேசி எண்ணிற்கு ஃபோன் செய்து அவர்களிடம் நாங்கள் காவல்துறை அதிகாரிகள் பேசுகின்றோம் என்று கூறி,நீங்கள் … Read more

சேலம் மாவட்டத்தில்  சினிமா ஆசை காட்டி பெண்களை ஏமாற்றிய இயக்குனரின் வழக்கு? பெண் உதவியாளர் கூறிய திடுக்கிடும் தகவல் போலீசார் அதிர்ச்சி!

The case of the director who cheated women by pretending to be a cinematographer in Salem district? The shocking information given by the female assistant shocked the police!

சேலம் மாவட்டத்தில்  சினிமா ஆசை காட்டி பெண்களை ஏமாற்றிய இயக்குனரின் வழக்கு? பெண் உதவியாளர் கூறிய திடுக்கிடும் தகவல் போலீசார் அதிர்ச்சி! சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே வீரப்பன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் வேல் சத்ரியன்(38). இவர் சேலம்  ஏ.வி.ஆர் ரவுண்டானா பகுதியில் ஒரு தனியார் கட்டிடத்தில் சினிமாவில் நடிக்க வைப்பதாக கூறி நேர்காணல் நடப்பதாகவும் விளம்பரம் செய்து வந்துள்ளார். அந்த அலுவலகத்தில் விருதுநகர் மாவட்டம் ராஜாபளையம் இந்திரா நகரை சேர்ந்த ஜெயஜோதி(23) என்ற பெண் உதவியாளராக பணிபுரிந்து … Read more