மின்மீட்டரை பௌலிங் போட்ட மின்வாரிய ஊழியர்!..நொடியில் சஸ்பென்ட்!..

Power Board employee who bowled the meter!.. Suspended in a second!..

மின்மீட்டரை பௌலிங் போட்ட மின்வாரிய ஊழியர்!..நொடியில் சஸ்பென்ட்!.. தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பேரூராட்சி தீர்த்தகிரி நகரை சேர்ந்த தான் இந்த பெண்மணி.இவர் நேற்று மாலை பாலக்கோடு மின்வாரிய அலுவலகத்திற்க்கு வந்து தன்னுடைய வீடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நீண்ட நேரமாக மின்சாரம் வரவில்லை என புகார் அளித்தார். அப்போது பணி உதவி மின்பொறியாளர் இல்லாததால் பணியிலிருந்த வணிக விற்பனையாளர் குப்புராஜ் சரி செய்து தருவதாக அந்த பெண்மணியிடம் கூறினார்.அவர் உறுதி அளித்ததை அடுத்து மீண்டும் மீண்டும் அவர் … Read more

சிவப்பு உடையில் சுண்டி இழுக்கும் மாளவிகா மோகனன்!! மயங்கிப்போன ரசிகர்கள்!!

சிவப்பு உடையில் சுண்டி இழுக்கும் மாளவிகா மோகனன்!! மயங்கிப்போன ரசிகர்கள்!!

கோலிவுட்டில் தற்போது மிக முக்கியமான நடிகராக மாளவிகா மோகனன் உள்ளார். தனது முதல் படத்திலேயே சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் நடித்த மாளவிகா மோகனன், பேட்டை படத்தில் சசிகுமாருக்கு மனைவியாக அறிமுகமானார். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இளைய தளபதி விஜய் நடித்த மாஸ்டர் என்ற படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடித்து பெரும் அளவில் பிரபலம் ஆகியுள்ளார். மேலும், இவர் அடுத்ததாக தனுஷ் நடிப்பில் இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாக உள்ள ‘D43’ என்ற படத்தில் … Read more

அட., நம்ம ஆண்ட்ரியாவா இது! கல்லூரி மாணவியாக மாறிய ஆண்ட்ரியா!

அட., நம்ம ஆண்ட்ரியாவா இது! கல்லூரி மாணவியாக மாறிய ஆண்ட்ரியா!

கோலிவுட்டில் முன்னணி நடிகைகளில் ஒருவர் தான் ஆண்ட்ரியா. இவர் நடிப்பது மட்டுமல்லாமல் நல்ல குரல் வளத்துடன் பாடி அனைவரையும் அசத்தி வருகிறார். மேலும், அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்பொழுதும் சுவாரசியமான சில தகவல்களை பகிர்வதை வழக்கமாக வைத்திருப்பார். அவ்விதத்தில் நேற்று ஆண்ட்ரியா, தான் கல்லூரி படிக்கும் பருவத்தில் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து தன்னுடைய ஆசைகளை பற்றி பதிவிட்டு இருக்கிறார். ‘நான் கல்லூரி மாணவியாக இருந்தபோது, வளர்ந்த பெண்ணாக மாற வேண்டும் என்று ஆசைப்பட்டேன். https://www.instagram.com/p/CRDJZdKLfgF/?utm_source=ig_web_copy_link இப்பொழுது … Read more

Bata நிறுவனத்தின் ஒரு முக்கிய பதவிக்கு முதன் முதலில் ஒரு இந்தியர் நியமிக்கப்பட்டார்!

Bata நிறுவனத்தின் ஒரு முக்கிய பதவிக்கு முதன் முதலில் ஒரு இந்தியர் நியமிக்கப்பட்டார்!

காலனி தயாரிப்பதில் மிகவும் பிரபலமாக இருக்கும் பல நிறுவனங்களில் இந்த பாட்டா  நிறுவனமும் ஒன்றாகும். இந்த நிறுவனம் 126 ஆண்டுகளாக செயல்பட்டு கொண்டு வருகிறது. மக்களிடத்தில் நன்மதிப்பையும், நம்பிக்கையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கதாகும். இந்நிறுவனமும் அதிக அளவில் வாடிக்கையாளர்களை கொண்டுள்ள முக்கிய நிறுவனமாகும். தற்போது இந்நிறுவனத்தின் குளோபல் சிஇஓ என்ற பதவிக்கு ஒரு இந்தியரை நியமித்து உள்ளது இந்த நிறுவனம். இந்த நிறுவனத்தின் குளோபல் சிஇஓ பதவிக்கு ஒரு இந்தியரை நியமிப்பது இதுவே முதல் முறை ஆகும். சந்தீப் … Read more

இத போட்டதுக்கு நீ போடாமயே இருந்திருக்கலாமே!இணையத்தில் சூட்டைக் கிளப்பிய ஆயுத எழுத்து சரண்யா! 

இத போட்டதுக்கு நீ போடாமயே இருந்திருக்கலாமே!இணையத்தில் சூட்டைக் கிளப்பிய ஆயுத எழுத்து சரண்யா! 

இப்போதெல்லாம் தமிழ் சினிமாக்களை விட  சீரியல்கலே அதிகம் பிரபலமாய் இருக்கிறது. சினிமாவில் உள்ள ஹீரோயின்களை விட சீரியல் ஹீரோயின்களுக்கு தான் தமிழகத்தில் மவுசு அதிகம். அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான நெஞ்சம் மறப்பதில்லை மற்றும் ஆயுத எழுத்து போன்ற சீரியல்களில் நடித்து பிரபலமானவர் தான் சரண்யா திரிவேதி. சமீபத்தில்தான் தன்னுடைய காதலருடன் நிச்சயதார்த்தமும் செய்துகொண்டார். அவ்வப்போது காதலருடன் இருக்கும் புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார். காதலருடன் ரொமான்ஸில் கலக்கிய சரண்யா தற்போது கிளாமரில் கலக்கிக் கொண்டிருக்கிறார். தற்போது … Read more