ஓட்டு போடும் நபர்களுக்கு 5% தள்ளுபடி..உணவக உரிமையாளர்கள் அதிரடி அறிவிப்பு..!!

5% discount for voting people..Restaurant owners action notification..!!

ஓட்டு போடும் நபர்களுக்கு 5% தள்ளுபடி..உணவக உரிமையாளர்கள் அதிரடி அறிவிப்பு..!! தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான தபால் ஓட்டுகள் மற்றும் காவலர்களுக்கான வாக்குப்பதிவு ஏற்கனவே தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் 18 வயது நிரம்பிய புதிய வாக்காளர்கள் முதல் அனைவருமே வாக்களிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.  மேலும், 100% வாக்குப்பதிவை உறுதி செய்ய வேண்டுமென தேர்தல் ஆணையம் பல விதங்களில் விழிப்புணர்வை பிரச்சாரம் செய்து … Read more

அரசு ஊழியர்கள் எடுத்த ரிவெஞ்.. ஆடிப்போன ஸ்டாலின்!! கட்சி நிர்வாகிகளுக்கு பறந்த அதிரடி உத்தரவு!!

Revenge taken by government employees.. Stalin who was shaken!! Action order for party administrators!!

அரசு ஊழியர்கள் எடுத்த ரிவெஞ்.. ஆடிப்போன ஸ்டாலின்!! கட்சி நிர்வாகிகளுக்கு பறந்த அதிரடி உத்தரவு!! மக்களவை தேர்தலுக்கான தபால் வாக்கு  முடிவுகள் எதிர்பார்த்த அளவில் இல்லாததால் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ள முதலமைசார் ஸ்டாலின், அதனை சமாளிக்க பல்வேறு  அரசியல் யுக்திகளை கையாண்டு வருவதாக தகவல் கசிந்துள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தல்  வரும் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை நடைபெறவுள்ளது.சுமார் 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. இதனிடையே, மக்களவைத் தேர்தலுக்கான தபால் வாக்குகள் செலுத்தும் … Read more

அடேங்கப்பா!! 1.59 லட்சம் பேரா?… திக்குமுக்காடும் தேர்தல் ஆணையம்!!

Election

தமிழகத்தில் கொரோனா தொற்றின் தீவிரம் மீண்டும் தலைதூக்க ஆரம்பித்துள்ளது. இந்நிலையில் ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் தேர்தல் ஆணையம் மக்களை கொரோனா தொற்றிலிருந்து பாதுகாப்பது குறித்து தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. இதற்கு முன்னதாக குஜராத் கொரோனா பரவலின் போது வெற்றிகரமாக தேர்தலை நடத்தி முடித்த 2 அதிகாரிகளையும் தமிழக தேர்தலை கண்காணிக்க நியமித்துள்ளனர். கொரோனா பரவலின் காரணமாக தேர்தல் தேதியை அறிவிக்கும் போதே தேர்தல் ஆணையம் பல்வேறு விதமான தடுப்பு நடவடிக்கைகளையும் … Read more

தேர்தல் ஆணையத்தின் முடிவால் கதறும் எதிர்க்கட்சிகள்!

தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதற்கான ஏற்பாடுகளில் தேர்தல் ஆணையம் மும்முரமாக ஈடுபட்டு இருக்கின்றது இப்பொழுது தொற்றுக்காலம் என்ற காரணத்தால் தேர்தல் ஆணையம் பல நடவடிக்கைகளை எடுத்து இருக்கின்றது அதில் ஒன்றாக 80 வயதைக் கடந்த மூத்த குடிமக்களுக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கும் தபால் வாக்கு அளிக்கும் சலுகையை தேர்தல் ஆணையம் தமிழகத்தில் அறிமுகப்படுத்தி இருக்கின்றது அதன்படி தேர்தல் நடத்தும் அதிகாரி மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்தக்குடி மக்களின் வீடுகளுக்கு நேரிலேயே சென்று வாக்குகளை பெற்றுக் கொள்வார்கள் என்றும் … Read more