10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வை ஒத்திவைத்தது தேர்வுத்துறை!
10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வை ஒத்திவைத்தது தேர்வுத்துறை! தமிழகத்தில் கொரோனா தொற்றின் மூன்றாவது அலை பரவலின் காரணமாக மாணவர்களின் நலன் கருதி, தமிழகத்தில் மூடப்பட்டிருந்த பள்ளி மற்றும் கல்லூரிகள் கொரோனா தொற்றின் தாக்கம் சற்று குறைந்ததையடுத்து, இந்த மாதம் 1-ந் தேதி முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. மேலும், பொதுத்தேர்வுக்கு இன்னும் குறுகிய காலமே உள்ள நிலையில், மாணவர்களை பொதுத்தேர்வுக்கு தயார்படுத்தும் வகையில், பொதுத்தேர்வு எழுத உள்ள … Read more