பித்தளை பாத்திரங்களை 1 நிமிடத்தில் பளிச்சிட வைக்கும் இந்த ஒரு பவுடர் தெரியுமா?
பித்தளை பாத்திரங்களை 1 நிமிடத்தில் பளிச்சிட வைக்கும் இந்த ஒரு பவுடர் தெரியுமா? பித்தளை, செம்பு பாத்திரங்கள் பூஜை அறையில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. அடிக்கடி இந்த பொருட்களை பயன்படுத்துவதால் அவை பழைய, மங்கிய நிறத்திற்கு மாறிவிடுகிறது. இவ்வாறு டல் அடிக்கும் பித்தளை பொருட்களை நிமிடத்தில் புதிது போன்று பளிச்சிட செய்யும் ட்ரிக் கீழே கொடுக்கப்பட்டு இருக்கின்றது. தேவைப்படும் பொருட்கள்… *பாத்திரம் துலக்கும் பவுடர் *பேக்கிங் சோடா *எலுமிச்சம் பழம் செய்முறை… ஒரு பிளாஸ்டிக் கிண்ணத்தில் பாத்திரம் துலக்கும் … Read more