நாமக்கல் மாவட்ட மக்களுக்கு முக்கிய செய்தி:! இன்று மின்தடை ஏற்படும் பகுதிகள்!

நாமக்கல் மாவட்ட மக்களுக்கு முக்கிய செய்தி:! இன்று மின்தடை ஏற்படும் பகுதிகள்!

நாமக்கல் மாவட்ட மக்களுக்கு முக்கிய செய்தி:! இன்று மின்தடை ஏற்படும் பகுதிகள்! அக்டோபர் 18 இன்று நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் எஸ் வாழவந்தி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் கீழ்கண்ட பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் 5 மணி வரை மாதாந்திர மின் அணைப்பு செய்யப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி மோகனூர்,மோகனூர் சர்க்கரை ஆலை பகுதி, குண்டலானூர்,மணப்பள்ளி,கீழ் சாத்தாம்பூர், எஸ் வாழவந்தி, பாலப்பட்டி,எம் ராசாம்பாளையம், காளிபாளையம்,ஆரியூர், நன்செய் இடையாறு,ஓலம்பாளையம், … Read more

சென்னையில் இந்தந்த பகுதிகளில் இன்று மின்தடை

சென்னையில் இந்தந்த பகுதிகளில் இன்று மின்தடை

சென்னையில் இன்று மின் பராமரிப்பு பணி காரணமாக இன்று காலை 9 மணி முதல் 4 மணி வரை கீழ்கண்ட பகுதிகளில் மின்சாரம் இருக்காது. பெரம்பூர் ; அம்பேத்கர் நகர், மதுரைசாமி மடம் மெயின் தெரு, வாசுதேவன் தெரு, எல்லையம்மன் கோயில் தெரு, ஸ்டேட் பேங்க் காலனி மற்றும் அந்த பகுதியை இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள். பெருங்குடி: சந்தீப் ரோடு 1-வது மற்றும் 2-வது தெரு முழுவதும், சீங்காரவேலர் சாலை 1-வது மற்றும் 2-வது மெயின் ரோடு … Read more

தலைநகர் சென்னையில் இன்று மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள் இதுதான்!

தலைநகர் சென்னையில் இன்று மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள் இதுதான்!

சென்னையில் இன்றைய தினம் மின்தடை உண்டாகும் பகுதிகளை மின் வாரியம் அறிவித்திருக்கிறது. இது தொடர்பாக மின் வாரியம் சார்பாக வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பு ஒன்றில் சென்னையில் இன்றைய தினம் காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரையில் மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதாவது மாலை 5 மணிக்குள் பராமரிப்பு பணிகள் முடிவடைந்தவுடன் வினியோகம் செய்யப்படும் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. மதுரவாயல் பகுதியில் எம்எம்டிஏ காலனி … Read more