பெண்கள் கர்ப்ப காலத்தில் கிரீன் டீ குடிக்கலாமா ? குடிக்கக்கூடாதா ?

பெண்களுக்கு தங்களது வாழ்நாளில் எல்லாவற்றையும் விட முக்கியமான காலம் என்றால் கர்ப்ப காலம் தான், கர்ப்பகாலத்தில் பெண்கள் அவர்களது குழந்தையை எப்படி கவனமுடன் வயிற்றுக்குள் பாதுகாத்து கொண்டு இருப்பார்களோ அதைவிட அவர்களது தங்களது உடல்நிலையையும் கவனித்து கொள்ள வேண்டியது அவசியமானதாகும். கர்ப்ப காலத்தில் நல்ல ஆரோக்கியமான உணவை உண்பதோடு குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிட வேண்டும். கர்ப்பிணிப் பெண்கள் உடலை நீரேற்றமாக வைத்திருக்க தினமும் 8-12 கிளாஸ் தண்ணீர் குடிக்க பரிந்துரைக்கப்படுகிறது. கர்ப்பிணி பெண்கள் … Read more

சேலம் மாவட்டத்தில் இரட்டைக் குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை! வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

சேலம் மாவட்டத்தில் இரட்டைக் குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை! வெளிவந்த அதிர்ச்சி தகவல்! சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள கொங்கணாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சபரி (33). இவர் தனியார் மில்லில் ஊழியர் ஆக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி சரளா (28). இவர்களுக்கு ஏழு வயதில் சர்வேஷ் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் சரளா மீண்டும் கர்ப்பம் அடைந்தார். மேலும் பிரசவத்திற்காக தாய் வீட்டிற்கு சென்று இருந்தார். இதனை அடுத்து அவருக்கு கடந்த ஒரு மாதத்திற்கு … Read more