சகோதர சகோதரிகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்! – முன்னாள் காங்கிரஸ் தலைவர்!

Brothers and sisters must be very careful! - Former Congress President!

சகோதர சகோதரிகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்! – முன்னாள் காங்கிரஸ் தலைவர்! தற்போது தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தொடங்கி உள்ளது. அதன் காரணமாக மழை நீர் செல்ல வழி இல்லாமல் அனைத்து மாநில மக்களும், தண்ணீரோடு போராடி வருகிறார்கள். இதே போல் கடவுளின் தேசம் என்று சொல்லப்படும் கேரளாவிலும் தற்போது பெருத்த கனமழை பொழிந்து வருகிறது. அங்கு எப்போதும் மழை பொழியும் என்பதும் குறிப்பிடத் தக்கது. இந்நிலையில் கடந்த கொரோனா காலத்தில் கூட அங்கு … Read more

வெள்ளை மாளிகையில் ஏற்பட்ட பலத்த சிரிப்பலை! பிரதமரும் அதிபரும் இணைந்து இருந்தால் இப்படித்தான் இருக்குமோ?

Laughter at the White House! Would this be the case if the Prime Minister and the Chancellor were together?

வெள்ளை மாளிகையில் ஏற்பட்ட பலத்த சிரிப்பலை! பிரதமரும் அதிபரும் இணைந்து இருந்தால் இப்படித்தான் இருக்குமோ? வெள்ளை மாளிகையில் பிரதமர் மோடியை உற்சாகமாக வரவேற்றார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன். பின்னர் இந்தியா உடனான தனது தொடர்பு குறித்து பல விஷயங்களை  பேசினார்கள். இதற்காக பழைய நிகழ்வு ஒன்றை நினைவு கூர்ந்து, நகைச்சுவையாகவும் பேசினார். அவர் அப்போது கடந்த 1972 ஆம் ஆண்டு எனது இருபத்தி ஒன்பதாவது வயதில் முதன்முறையாக செனட் சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டேன். அப்போது மும்பையிலிருந்து பைடன் … Read more

தமிழகத்தில் இருந்து மேலும் ஒரு ஆளுநர்! குடியரசுத்தலைவர் அறிவிப்பு!

தமிழகத்தில் இருந்து மேலும் ஒரு ஆளுநர்! குடியரசுத்தலைவர் அறிவிப்பு!

தமிழகத்தில் இருந்து மேலும் ஒரு ஆளுநர்! குடியரசுத்தலைவர் அறிவிப்பு! மணிப்பூரின் புதிய ஆளுநராக தமிழகத்தைச் சேர்ந்த மூத்த பாஜக தலைவர் இல.கணேசன் ஞாயிற்றுக்கிழமை நியமிக்கப்பட்டார்.இந்த மாத தொடக்கத்தில் நஜ்மா ஹெப்துல்லா ஓய்வு பெற்ற பிறகு கவர்னர் பதவி காலியாக இருந்தது.கணேசன் மணிப்பூர் மாநிலத்தின் புதிய ஆளுநராக பதவியேற்றார்.ஆகஸ்ட் 10ஆம் தேதி ஹெப்துல்லா தனது பதவியை விட்டு வெளியேறினார்.அதே நாளில் சிக்கிம் கவர்னர் கங்கா பிரசாத்திடம் பொறுப்பு கொடுக்கப்பட்டது. இல.கணேசன் ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் தீவிரமாக ஈடுபட்டிருந்தவர் 70களில் எமர்ஜென்ஸி … Read more

போர் நினைவிடத்தில் ஜனாதிபதியின் மரியாதை! சுதந்திர தின விழாவின் ஒரு பகுதி!

President's honor at the war memorial! Part of the Independence Day celebration!

போர் நினைவிடத்தில் ஜனாதிபதியின் மரியாதை! சுதந்திர தின விழாவின் ஒரு பகுதி! இந்தியாவின் 75 வது சுதந்திர தின விழா இன்று மிகவும் சிறப்பாக மற்றும் கொரோனா விதி முறைகளை கடைபிடித்து கொண்டாடப்பட்டு நாடெங்கிலும் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்தந்த மாநிலங்களில் கொடியேற்ற தகுந்த இடங்களான பல பகுதிகளில் சுதந்திர தின விழா விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி மூவர்ண கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்ததோடு தனது … Read more

மத்திய வருகைக்கு இப்படி ஓர் வரவேற்பா! அசத்தும் முதல்வர்!

Welcome to Central! Awesome Chief!

மத்திய வருகைக்கு இப்படி ஓர் வரவேற்பா! அசத்தும் முதல்வர்! தமிழ்நாட்டின் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கடந்த மாதம் 19-ம் தேதி டெல்லி சென்றார்.டெல்லி சென்று குடியரசு தலைவரை சந்தித்து தமிழ்நாட்டின் சர்ச்சைகளை சுட்டிக்காட்டி மனு ஒன்று கொடுத்து வந்தார்.பலமுறை பிரதமரிடம் இச்-சர்ச்சைகள் பற்றி கூறியும் எந்த வித நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால் முதல்வர் குடியரசு தலைவரிடம் முறையிட சென்றார்.அவ்வாறு சென்ற போது சட்டப்பேரவையின் நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்ளுமாறு குடியரசு தலைவரை முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் … Read more

அதிபர் படுகொலை செய்யப்பட்டதை அடுத்து ஓமன் அரசு கண்டனம்!

Oman government condemns assassination of President

அதிபர் படுகொலை செய்யப்பட்டதை அடுத்து ஓமன் அரசு கண்டனம்! கரீபியன் கடல் பகுதியில், உள்ள தீவு நாடான ஹைதியில், கடந்த 6 ம் தேதி அந்த அதிபரின்  வீட்டினுள் நுழைந்த ஒரு அடையாளம் தெரியாத கும்பலினால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து அந்நாட்டில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அதிபர் கொல்லப்பட்டது தொடர்பாக, அந்நாட்டின் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் முதற்கட்ட விசாரணையின் போது, பல்வேறு நாட்டவர்கள் இதன் பின்னணியில் இருப்பது தெரியவந்தது. … Read more

ஹைதி அதிபரின் கொலை வழக்கில் திருப்பம்! அமெரிக்கர்கள் உட்பட 28 பேர் கைது!

Twist in Haitian president's murder case! 28 arrested, including Americans

ஹைதி அதிபரின் கொலை வழக்கில் திருப்பம்! அமெரிக்கர்கள் உட்பட 28 பேர் கைது! கரீபியன் தீவு நாடான ஹைதி நாட்டின் அதிபர் ஜோவனல் மோயிஸ். 55 வயதான இவர்  நேற்று முன்தினம் அவரது வீட்டில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த பயங்கர சம்பவத்தின் போது அவரது மனைவியும் படுகாயம் அடைந்தார். மேலும் அவர் விமானத்தில் எடுத்துச் சென்று அங்குள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளது. இந்த சம்பவம் … Read more

ஹைதி அதிபர் படுகொலைக்கு கண்டனம் தெரிவித்த வெள்ளை மாளிகை!

White House condemns assassination of Haitian president

ஹைதி அதிபர் படுகொலைக்கு கண்டனம் தெரிவித்த வெள்ளை மாளிகை! கரீபியன் கடலில் உள்ள தீவு நாடுகளில் ஒன்றான ஹைதியின் ஜோவெனல் அதிபர் மாய்சே  நேற்று  போர்ட்டொ பிரின்ஸ் நகரிலுள்ள அவரது தனியார் குடியிருப்பு வளாகத்தில் வைத்து மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த அவரது மனைவி மார்ட்டின் மாய்சே தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த தகவலை ஹைதி நாட்டின் இடைக்கால பிரதமர் ஜோசப் உறுதிப்படுத்தியுள்ளார். இதை மனிதத்தன்மையற்ற காட்டுமிராண்டித்தனமான செயல் … Read more

கைவிரித்த ராணுவ மருத்துவமனை! குடியரசு தலைவர் வேறொரு மருத்துவமனைக்கு மாற்றம்!

Republican leader transferred to another hospital!

கைவிரித்த ராணுவ மருத்துவமனை! குடியரசு தலைவர் வேறொரு மருத்துவமனைக்கு மாற்றம்! குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்திற்கு நேற்று காலை மாரடைப்பு ஏற்பட்டது.இந்நிலையில் அவர் ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அதைத் தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சைக் கொடுக்கப்பட்டு வந்தது.மேற்கொண்டு பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் நலமுடன் இருப்பதாகவும்,வழக்கமான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தனர். அதன்பின் ஜனாதிபதி உடல்நிலையை பிரதமர் மோடி அவரது மகனிடம் விசாரித்தார்.பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் நேரில் சென்று அவரது உடல்நிலையை விசாரித்தார்.அதன்பின் மீண்டும் ராணுவ மருத்துமனை சில … Read more

குடியரசுத் தலைவருக்கு மாரடைப்பு!அதிர்ச்சியில் மத்திய அரசு!

Federal government in shock!

குடியரசுத் தலைவருக்கு மாரடைப்பு!அதிர்ச்சியில் மத்திய அரசு! ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தனுக்கு  இன்று காலை லேசான நெஞ்சுவலி காரணமாக டெல்லியிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.குடியரசு தலைவருக்கு ராணுவ மருத்துவமனையில் பரிசோதனை நடத்தப்பட்டது. அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் கூறியது,குடியரசு தலைவர் நலமாக உள்ளதாகவும்,தீவிர கண்காணிப்பில் இருப்பதாகவும் கூறினார். மேலும் ராம்நாத் உடல்நிலையைக் குறித்து அவரது மகனிடம் பிரதமர் மோடி தொடர்புக்கொண்டு விசாரித்ததாக அவரது அலுவலகத்தினர் தெரிவித்துள்ளனர்.