இவர்களுக்கும் இனி இடித்துரைப்பாளர்  பாதுகாப்பு சட்டம்! கோரிக்கைக்கு செவிசாய்க்குமா தமிழக அரசு!

No more demolition protection law for them! Will the Tamil Nadu government listen to the request?

இவர்களுக்கும் இனி இடித்துரைப்பாளர்  பாதுகாப்பு சட்டம்! கோரிக்கைக்கு செவிசாய்க்குமா தமிழக அரசு! ஜனநாயகத்தின் நான்காவது தூணும் தமிழ்நாடு தகவல றியும் சமூக ஆர்வலர்கள் சங்கமும் இணைந்து அரசு அலுவலகங்களில் வெளிப்படைத் தன்மையை உறுதி செய்திட சட்டத்தின் உதவியுடன் விழிப்புணர்வு ஏற்படுத்திக் கொண்டிருக்கிறோம். தகவலறியும் உரிமைச் சட்டத்தை சாமானிய மக்களுக்கு கொண்டு சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தும் வேலையை நமது தமிழ்நாடு தகவல றியும் சமூக ஆர்வலர் சங்கம் துணிவுடன் தொய்வின்றி செயல் படுத்திக் கொண்டிருக்கிறோம் அதேபோன்று அரசு அலுவலகங்களில் … Read more

கூகுள் நிறுவனம் மீது புகார் வழங்கிய இந்திய பத்திரிக்கை அதிபர்கள் சங்கம்!

இந்திய பத்திரிக்கை அதிபர்கள் சங்கத்தின் புகாரின்பேரில் கூகுள் நிறுவனத்திற்கு எதிராக இந்திய போட்டி ஆணையம் விசாரணைக்கு உத்தரவிட்டிருக்கிறது இந்திய பத்திரிக்கையாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் மேரி பால் ஒரு அறிக்கையை வெளியிட்டார் அதில் சில விஷயங்களை அவர் குறிப்பிட்டிருக்கிறார். அதாவது இந்திய செய்தி ஊடகங்கள் தங்களுடைய வாடிக்கையாளர்களுக்காக நாட்டு நடப்புகளை செய்திகளாக உருவாக்குகின்றன. அவை இணைய தளத்தில் மின்னணு வடிவத்தில் கிடைத்துவிடுகின்றன. கூகுள் உள்ளிட்ட தேடு பொருளை பயன்படுத்தி அந்த செய்திகளை வாடிக்கையாளர்கள் அறிந்து கொள்கிறார்கள், மேற்கோள் … Read more

வன்னியர் போராட்டத்தை சாக்காக வைத்து கருணாநிதி பிச்சை எடுத்துக் கொண்டார்! ஷியாம் கிருஷ்ணசாமி விளாசல்..!!

வன்னியர் போராட்டத்தை சாக்காக வைத்து கருணாநிதி பிச்சை எடுத்துக் கொண்டார்! ஷியாம் கிருஷ்ணசாமி விளாசல்..!! திமுகவின் மூத்த அரசியல்வாதி ஆர்.எஸ்.பாரதியின் விமர்சன பேச்சுக்கு புதிய தமிழகம் கட்சியை சேர்ந்த ஷியாம் கிருஷ்ணசாமி பதிலடி கொடுத்துள்ளார். ஆதி திராவிடர்கள் நீதிபதி பதவிகளில் அமர்ந்திருப்பதற்கு, திமுக போட்ட பிச்சைதான் காரணம் என்று வாய்க்கு வந்தபடி பத்திரிகை மற்றும் ஊடகங்களையும் தரக்குறைவாக விமர்சித்தார். புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமியின் மகன் ஷியாம் கிருஷ்ணசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் திமுகவின் அநாகரிக … Read more

எனது தவறை உணர்ந்து கொண்டேன் இனி அப்படி பேச மாட்டேன்! திமுகவில் தொடரும் மன்னிப்பு சம்பவங்கள்..!!

எனது தவறை உணர்ந்து கொண்டேன் இனி அப்படி பேச மாட்டேன்! திமுகவில் தொடரும் மன்னிப்பு சம்பவங்கள்..!! திமுகவின் மூத்த அரசியல்வாதியான ஆர்.எஸ்.பாரதி ராஜ்யசபா உறுப்பினர் திமுகவின் அமைப்புச் செயலாளராகவும் இருந்து வருகிறார். சமீபத்தில் பத்திரிகை, ஊடகங்களை மற்றும் பிராமணர் பற்றிய இவரின் பேச்சு கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, திமுகவுக்கு பதிலடி தரும் வகையில் பாஜகவின் செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி தனது முகநூலில் திமுக எப்படியெல்லாம் பிராமணர்களை அண்டி பிழைத்தது என்று பல்வேறு ஆதாரங்களுடன் எதிர்ப்பு … Read more

தரக்குறைவான பேச்சுக்கு திமுக மன்னிப்பு கேட்க வேண்டும்; பத்திரிகையாளர் சங்கம் வார்னிங்! சோதனைமேல் சோதனை..!!

தரக்குறைவான பேச்சுக்கு திமுக மன்னிப்பு கேட்க வேண்டும்; பத்திரிகையாளர் சங்கம் வார்னிங்! சோதனைமேல் சோதனை..!! திமுக பிரமுகரின் தரக்குறைவான பேச்சுக்கு பத்திரிகையாளர் சங்கம் கண்டனம் தெரிவித்ததோடு மட்டுமல்லாமல், மன்னிப்பு கேட்க வேண்டுமென்று எச்சரித்துள்ளது. சென்னையில் நடந்த வாசகர்கள் நிகழ்ச்சியில் பேசிய திராவிட முன்னேற்ற கழகத்தின் அமைப்பு செயலாளரான ஆர்.எஸ்.பாரதி பத்தரிகையாளர், ஊடகம் மற்றும் செய்தியாளர்களை கீழ்த்தரமாக பேசிய காணொளி சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையானது. திமுகவின் மூத்த அரசியல்வாதி இப்படி பொறுப்பில்லாமல் பேசலாமா என்னு திமுக மீதும் … Read more

யூடியூப் சேனல்கள் PRESS மற்றும் MEDIA அடையாள அட்டையை பயன்படுத்த தடையா ?

யூடியூப் சேனல்கள் PRESS மற்றும் MEDIA அடையாள அட்டையை பயன்படுத்த தடையா ? யூடியூப் சேனல்கள் PRESS,MEDIA அடையாள அட்டையை பயன்படுத்த தடை என்ற தகவல் உண்மையல்ல!. யூடியூப் சேனல்கள் நடத்துவோர் பிரஸ் என்ற வார்த்தையை பயன்படுத்தக் கூடாது என பரவிய செய்திக்கு தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை விளக்கமளித்துள்ளது. செய்தி வெளியிடும் சேனல்களில் பணிபுரிபவர்களை செய்தியாளர்களாக அங்கீகரிக்கவோ அவர்களை Press அல்லது Media என்று அறிமுகப்படுத்திக் கொள்வதையோ ஏற்க முடியாது என மத்திய செய்தி மற்றும் … Read more