மாற்றுத்திறனாளி குழந்தையை கட்டி வைத்து சித்ரவதை!! தட்டிகேட்ட தாய்க்கும் கொலை மிரட்டல் தனியார் பள்ளி தாளாளர் அட்டுழியம்!!

Handicapped child tied up and tortured!! The private school principal threatened to kill the bereaved mother!!

மாற்றுத்திறனாளி குழந்தையை கட்டி வைத்து சித்ரவதை!! தட்டிகேட்ட தாய்க்கும் கொலை மிரட்டல் தனியார் பள்ளி தாளாளர் அட்டுழியம்!!  சரியாக வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி சிறுவனை கட்டி வைத்து கொடுமைப்படுத்தியதாக அந்தப் பள்ளியின் தாளாளர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த அதிர்ச்சி அளிக்கும் சம்பவம் குறித்து கூறப்படுவதாவது, சென்னையை  அடுத்த வில்லிவாக்கம் ராஜாஜி தெருவை சேர்ந்தவர் சரண்யா வயது 33. இவரது மகனுக்கு 7 வயதாகிறது. இவர் சற்று பேசுவதில் குறைபாடு கொண்ட மாற்றுத்திறனாளி சிறுவன் ஆவார். சரண்யா … Read more

பள்ளிக்கு சென்ற தனியார் பள்ளி ஆசிரியர் மீது லாரி மோதல்!! கணவர் கண்முன்னே நேர்ந்த சோகம்!!

A truck collided with a private school teacher who went to school!! Tragedy happened in front of her husband!!

பள்ளிக்கு சென்ற தனியார் பள்ளி ஆசிரியர் மீது லாரி மோதல்!! கணவர் கண்முன்னே நேர்ந்த சோகம்!! பள்ளிக்கு செல்லும் போது தனியார் பள்ளி ஆசிரியை மீது லாரி மோதியது. இதில் அவர் கணவர் கண் முன்னே சம்பவ இடத்திலேயே பலியானார். சென்னையை அடுத்த தாம்பரம் அருகில் உள்ளது வெங்கம்பாக்கம். இந்த பகுதியில் வசித்து வருபவர் அலெக்சாண்டர். இவருடைய மனைவி தெரசா வயது 37. இவர் அருகில் உள்ள ஊரான  சேலையூரில் ஆசிரியையாக பணி புரிந்து வருகிறார். இந்த … Read more

லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதல்! கணவர் கண் முன்னால் ஆசிரியை உயிரிழந்த சோகம்!  

லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதல்! கணவர் கண் முன்னால் ஆசிரியை உயிரிழந்த சோகம்!   மோட்டார் சைக்கிளில் லாரி மோதியதால் கீழே விழுந்து ஆசிரியர் மீது லாரி ஏறியதில் கணவர் கண் முன்னே அவர் பலியானார். அம்பத்தூர் அடுத்த அயப்பாக்கம் தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் ஆறுமுகம். தனியார் நிறுவனத்தில் பொறியாளராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி விஜயலட்சுமி வயது 49. இவர், அங்குள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை செய்து வந்தார். இவர்களுக்கு … Read more

பத்தாம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம்! தலைவாசல் தனியார் பள்ளி ஆசிரியர் கைது! 

Class 10 student rape! Talivasal private school teacher arrested!

பத்தாம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம்! தலைவாசல் தனியார் பள்ளி ஆசிரியர் கைது! சேலம் மாவட்டம் தலைவாசல் பகுதியை சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவி ஒருவர் கடந்த 2011ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 20ஆம் தேதி அதே பகுதியில் உள்ள கடைக்கு சென்றுள்ளார்.அப்போது அந்த மாணவி வீடு திரும்பவில்லை.மாயமான அவரை அவருடைய பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடியுள்ளனர்.ஆனால் அவர் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. அதனையடுத்து மாணவி காணாமல் போனதாக தலைவாசல் போலீஸ் நிலையத்தில் புகார் … Read more