கணவன் வீட்டுக்கு சென்ற மனைவி மாயமானார்! நடந்தது என்ன?

The wife went to her husband's house and disappeared! what happened?

கணவன் வீட்டுக்கு சென்ற மனைவி மாயமானார்! நடந்தது என்ன? சேலம் மாவட்டம் வீரகனூர் சந்தப்பேட்டை பகுதி சேர்ந்தவர் தான் ராமதாஸ். இவரது மகள் பிரியங்கா வயது 19. கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சராபாளையம் வடக்கேந்தல் பகுதியைச் சேர்ந்தவர் இளவரசன். பிரியங்கா மற்றும் இளவரசன் இருவருக்கும் கடந்த பிப்ரவரி மாதம் இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் ஒன்பதாம் தேதி இளவரசன் தனது மனைவியை மாமனார் ஊரான வீரகனூருக்கு அழைத்துச் சென்றார். பிறகு மனைவி பிரியங்காவை இரண்டு நாட்களுக்கு பெற்றோருடன் … Read more

கைக்குழந்தையுடன் பிரியங்கா! ரசிகர்களுக்கு கொடுத்த ஷாக் நியூஸ்!

கைக்குழந்தையுடன் பிரியங்கா! ரசிகர்களுக்கு கொடுத்த ஷாக் நியூஸ்! விஜய் டிவியில் மக்கள் அதிகமாக விரும்பி பார்க்கும் நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். இந்நிகழ்ச்சியில் பிரபலமானவர் தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே. இவர் சூப்பர் சிங்கர், ஸ்டார்ட் மியூசிக், பிபி ஜோடிகள் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியை காண பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது. பிரியங்கா தேஷ்பாண்டே கையில் குழந்தையோடு இன்ஸ்டாகிராமில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். பிரியங்கா தேஷ்பாண்டே சொந்தமாக யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி … Read more

‘ பிரியங்கா தான் எனக்கு அக்கா’ கமலிடம் கண்ணீர் விட்ட அபிஷேக்.!! இன்றைய புரோமோ.!!

' பிரியங்கா தான் எனக்கு அக்கா' கமலிடம் கண்ணீர் விட்ட அபிஷேக்.!! இன்றைய புரோமோ.!!

ந்த வீட்டிலேயே எனக்கு பிரியங்கா வாய் தான் ரொம்ப பிடிக்கும் என அபிஷேக் அழுதுகொண்டே கூறியுள்ளார். பிரபல விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளனர். பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் மொத்தம் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.இந்த நிகழ்ச்சி கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை பிரம்மாண்டமாக ஆரம்பமானது. 18 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் நேற்று திருநங்கை நமிதா மாரிமுத்து உடல்நலக் குறைவு காரணமாக பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். … Read more

ராகுல் – பிரியங்காவுக்கு அனுமதி மறுப்பு ???

ராகுல் - பிரியங்காவுக்கு அனுமதி மறுப்பு ???

குடியுரிமைத் திருத்தச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக உத்தப்பிரதேசத்தில் நடந்த போராட்டம் வன்முறையாக வெடித்தது. இந்த வன்முறையில் போராட்டக்காரர்கள் 17 பேர் உயிரிழந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்திக்க காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி இருவரும் மீரட் புறப்பட்டுச் சென்றனர். மீரட்டிற்கு வெளியே பர்தாபூர் காவல் நிலையம் அருகே போலீஸார் அவர்களை தடுத்து நிறுத்தினர். உத்தரப் பிரதேசத்தில் … Read more

‘ஒற்றுமைக்கான சத்தியாகிரகம்’ – அரசியல் சாசனத்தை பாதுகாக்க வலியுறுத்தி காங்கிரஸ் போராட்டம்.

'ஒற்றுமைக்கான சத்தியாகிரகம்' - அரசியல் சாசனத்தை பாதுகாக்க வலியுறுத்தி காங்கிரஸ் போராட்டம்.

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாட்டின் பல்வேறு பகுதிகளில், கடந்த சில நாட்களாக போராட்டங்கள் நடந்து வருகின்றன. இதில், பல இடங்களில் வன்முறை சம்பவங்கள் நடந்தன. கடந்த இரு தினங்களாக வன்முறை சம்பவங்கள் ஓய்ந்தாலும், போராட்டங்கள் தொடர்கின்றன. இந்நிலையில், ‘ஒற்றுமைக்கான சத்தியாகிரகம்’ என்ற பெயரில், காங்கிரஸ் சார்பில், மஹாத்மா காந்தியின் சமாதி அமைந்துள்ள, டில்லி ராஜ்காட்டில் நேற்று போராட்டம் நடந்தது. இதில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் பங்கேற்றனர். காங்., தலைவர் சோனியா காந்தி, முன்னாள் … Read more