அம்மா உணவகங்களில் புதிய மாற்றம்!! மேம்படுத்த நடவடிக்கை!!

New change in Amma restaurants!! Action to improve!!

அம்மா உணவகங்களில் புதிய மாற்றம்!! மேம்படுத்த நடவடிக்கை!! அம்மா உணவகங்களின் கட்டிடங்களை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. இதனுடன் அவற்றிற்கு தேவையான புதிய பொருட்களையும் வாங்க முடிவு செய்துள்ளனர். ஏழைமக்களும், உழைக்கும் மக்களும் ,தினக்கூலிகளும் மலிவு விலையில் தரமான உணவுகளை உண்ணும் வண்ணம் அம்மா அவர்களால் அறிமுக படுத்தப்பட்ட திட்டம்தான் அம்மா உணவகம். இது சென்னையில் மட்டும் கிட்டத்தட்ட  300க்கும் மேற்பட்ட அம்மா உணவகங்கள் இயங்கி வருகின்றனது.இதன் மூலம் ஆயிரக்கணக்கானோர் பயன் பெற்று வருகின்றனர். இந்தநிலையில் அம்மா … Read more

ரேஷன் கடைகளில் இனி இலவச அரிசி பருப்பு இல்லை!! அதிர்ச்சியில் தமிழக மக்கள்!!

No more free rice dal in ration shops!! People of Tamil Nadu are in shock!!

 ரேஷன் கடைகளில் இனி இலவச அரிசி பருப்பு இல்லை!! அதிர்ச்சியில் தமிழக மக்கள்!! ரேஷன் அட்டைகள் மூலம் பொதுமக்கள் அனைவரும் மலிவான விலையில் பொருட்களை வாங்கி பயன்பெற்று வருகின்றனர். ரேஷன் கடைகளில் பருப்பு, எண்ணெய்,சர்க்கரை போன்ற பொருட்கள் மிகவும் குறைந்த விலையிலும் மற்றும் அரசி இலவசமாகவும் வழங்கப்பட்டது. இதனால் இந்தியா முழுவதும் பல கோடிக்கணக்கான மக்கள் பயனடைந்து வருகின்றனர்.நாடு முழுவதும் உள்ள ஏழை எளிய மக்கள் அனைவரும் ரேஷன் கடைகளின் மூலமாகவே மலிவான பொருட்களை வாங்கி வந்த … Read more

கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மருத்துவ ஊழியர்கள்!! அரசு நடவடிக்கை எடுக்குமா?

Medical workers protested in front of the collector's office!! Will the government take action?

கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மருத்துவ ஊழியர்கள்!! அரசு நடவடிக்கை எடுக்குமா? திருப்பூர் மாவட்டத்தில் இன்றைய கால கட்டத்தில் விலைவாசி உயர்வை மதிப்பிட்டு கூடுதல் சம்பளம் நிர்ணயம் செய்ய வேண்டும்.மேலும் வங்கி கணக்கு மூலமாக வழங்க கோரி மக்களை தேடி மருத்துவ ஊழியர்கள் நலச்சங்கம் கோரிக்கை ஒன்றை முன் வைத்துள்ளது. மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டத்தில் மக்களின் வீடுகளுக்குகே தேடிச்சென்று மருந்துவம் பார்ப்பதும். அவர்களுக்கு மாத்திரைகள் வழங்கவும் சுகாதார தன்னார்வலர் என்ற பெயரில், இளம்பெண்கள் … Read more

எங்கிருந்து வந்தது இந்த ஷவர்மா?இனி இது எல்லாம் கட்டாயம்? மீறினால் அதிரடி நடவடிக்கை !!..

Where did this shawarma come from? Now it's all mandatory? Violation action !!..

எங்கிருந்து வந்தது இந்த ஷவர்மா?இனி இது எல்லாம் கட்டாயம்? மீறினால் அதிரடி நடவடிக்கை !!.. கடந்த மாதம் கேரளாவில் ஷவர்மா சாப்பிட்ட இளம் பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.இதனால் தமிழ்நாடு முழுவதும் ஷவர்மா கடைகளில் மருத்துவத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை ஈடுபட்டனர். இந்நிலையில்  சுகாதாரமற்ற முறையில் அசைவ உணவுகளை விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டால் அந்த உணவகங்களுக்கு சீல் வைக்கப்பட்டு இழுத்து மூடப்படும் என தமிழக  அரசு எச்சரித்தது. தற்போது கேரள மாநிலத்தில் ஷவர்மா தயாரிப்பதற்கான வழிகாட்டுதல்களுடன் அம்மாநில அரசு … Read more

ஐ!!..ஜாலி..ஜாலி!..இன்று முதல் அனைத்து ரேசன் அட்டைதாரர்களுக்கும் ஃப்ரீ பொருட்கள்!.மாநில அரசு உத்தரவு!…

ஐ!!..ஜாலி..ஜாலி!..இன்று முதல் அனைத்து ரேசன் அட்டைதாரர்களுக்கும் ஃப்ரீ பொருட்கள்!.மாநில அரசு உத்தரவு!…   கேரளாவில் அடுத்த மாதம் 8 ஆம் தேதி ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது.இந்த பண்டிகையை தொடர்ந்து சேலத்தில் கொலுசுகளின் ஆர்டர் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கிறது.இதனால் கொலுசு தொழில் உரிமையாளர்கள் ஆர்வமுடன் தயார் செய்து வருகின்றனர்.இதனை தொடர்ந்து இந்த பண்டிகையை மக்கள் சிறப்பாக கொண்டாடும் வகையில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் 14 வகையான விலையில்லா உணவு பொருட்கள் வழங்க கேரளா மாநில அரசு உத்தரவு … Read more