சருமத்தை காக்கும் பப்பாளி… இதனுடன் இந்த பொருள்களை பயன்படுத்தி பாருங்க… 

சருமத்தை காக்கும் பப்பாளி… இதனுடன் இந்த பொருள்களை பயன்படுத்தி பாருங்க…   பப்பாளிப் பழத்தை சாப்பிட்டால் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகள் கிடைக்கும். அதிக நன்மைகள் நிறைந்த பப்பாளி பழத்தை வேறு சில பொருள்களுடன் சேர்த்து சருமத்திற்கு கிடைக்கும் பயன்கள் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளுங்கள்.   பப்பாளிப் பழம் சருமத்திற்கு தேவையான ஈரப்பதத்தை கொடுத்து நமது முகத்தை பொலிவாக வைக்க உதவுகின்றது. பப்பாளியில் சருமத்திற்கு தேவையான சத்துக்களான வைட்டமின், மினரல்ஸ், பொட்டாசியம் ஆகியவை உள்ளது. இத்தகைய … Read more

உணவு தரமாக இல்லையா?? இனி 5 லட்சம் வரை இழப்பீடு பெறலாம்!!

உணவு தரமாக இல்லையா?? இனி 5 லட்சம் வரை இழப்பீடு பெறலாம்!! இன்று பெரும்பாலும் மக்கள் கடைகளில் சமைத்த உணவு பண்டங்களை தின்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இன்று உள்ள காலகட்டத்தில் சமைப்பதற்கு கூட நேரமில்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் பெரும்பான்மையான மக்களுக்கு குறிப்பாக இளைஞர்களுக்கு உணவகங்கள் என்பது மிகவும் பெரிதான ஒன்றாக இருக்கின்றது. மேலும் உணவகங்களில் நமக்கு பிடித்த எதிர்பார்த்த சுவையுடன் இருக்கும் என்பதாலும் பலர் உணவகங்களை தேடி சென்று உண்ணுகின்றனர். இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரணத்திற்காக … Read more

ரேஷன் அட்டைதாரர்களுக்கு தொகுப்பு குறைக்க திட்டம்!! வெளியான அதிர்ச்சி தகவல்!!

Plan to reduce packages for ration card holders!! Shocking information released!!

ரேஷன் அட்டைதாரர்களுக்கு தொகுப்பு குறைக்க திட்டம்!! வெளியான அதிர்ச்சி தகவல்!! ரேஷன் அட்டைகள் மூலம் பொதுமக்கள் அனைவரும் மலிவான விலையில் பொருட்களை வாங்கி பயன்பெற்று வருகின்றனர். ரேஷன் கடைகளில் பருப்பு, எண்ணெய்,சர்க்கரை போன்ற பொருட்கள் மிகவும் குறைந்த விலையிலும் மற்றும் அரசி இலவசமாகவும் வழங்கப்பட்டது. இதனால் இந்திய முழுவதும் பல கோடிக்கணக்கான மக்கள் பயனடைந்து வருகின்றனர்.நாடு முழுவதும் உள்ள ஏழை எளிய மக்கள் அனைவரும் ரேஷன் கடைகளின் மூலமாகவே மலிவான பொருட்களை வாங்கி பயன்பெற்று வருகின்றனர். இந்த … Read more

ரேஷன் கடையில் வாட்ஸ் அப் மூலம் பொருட்கள் பெற்று கொள்ளலாம்! விற்பனையாளரின் அசத்தல் திட்டம்!

You can get products from the ration shop through WhatsApp! Crazy scheme of the seller!

ரேஷன் கடையில் வாட்ஸ் அப் மூலம் பொருட்கள் பெற்று கொள்ளலாம்! விற்பனையாளரின் அசத்தல் திட்டம்! திண்டுக்கல்லில் நடந்த கூட்டுறவு வார விழாவில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி கலந்து கொண்டார்,திமுக ஆட்சியின் போது கூட்டுறவு சங்கங்களுக்கு சொந்த கட்டிடம் கட்டித்தரப்பட்டது.மேலும் 6 ஆயிரத்து 500 பேருக்கு கூட்டுறவுத்துறையில் வேலை உருவாக்கப்பட்டது. மேலும் இந்தியாவிலேயே  இரண்டாவதாக  கொடைக்கானலில் கூட்டுறவு பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிலையம் அமைக்கப்படவுள்ளது. தமிழகம் முழுவதும் அனைத்து ரேஷன் கடைகளுக்கும் சொந்த கட்டிடம் கட்டித்தரப்படும்.அதுமட்டுமின்றி புதிய ரேஷன் … Read more