எல்லை மீறி செயல்பட்ட போலீசார்! தற்கொலை செய்து கொண்ட தம்பதி!!
எல்லை மீறி செயல்பட்ட போலீசார்! தற்கொலை செய்து கொண்ட தம்பதி! ஆந்திர மாநிலம் அன்னமய்யா மாவட்டம் தம்பள பள்ளி அருகே உள்ள மொருசுபள்ளி கிராமத்தை சேர்ந்த விவசாயி நரசிங்கலு நாயுடு (70). அவருடைய மனைவி வெங்கட சுப்பம்மா(60). நரசிங்கங்கலு நாயுடுவின் சகோதரர் அப்பல்லா, நரசிங்கலு நாயுடு மதனபள்ளியில் வசித்து வந்தார். அவர் வசித்து வந்த வீடு தொடர்பாக அவருக்கும் அவருடைய சகோதரர் அப்பல்லாவுக்கும் இடையே சொத்து தகராறு இருந்து வந்தது. இந்நிலையில் அப்பெல்லா மதனப்பள்ளி காவல் நிலையத்தில் … Read more