எல்லை மீறி செயல்பட்ட போலீசார்! தற்கொலை செய்து கொண்ட தம்பதி!!

எல்லை மீறி செயல்பட்ட போலீசார்! தற்கொலை செய்து கொண்ட தம்பதி! ஆந்திர மாநிலம் அன்னமய்யா மாவட்டம் தம்பள பள்ளி அருகே உள்ள மொருசுபள்ளி கிராமத்தை சேர்ந்த விவசாயி நரசிங்கலு நாயுடு (70). அவருடைய மனைவி வெங்கட சுப்பம்மா(60). நரசிங்கங்கலு நாயுடுவின் சகோதரர் அப்பல்லா, நரசிங்கலு நாயுடு மதனபள்ளியில் வசித்து வந்தார். அவர் வசித்து வந்த வீடு தொடர்பாக அவருக்கும் அவருடைய சகோதரர் அப்பல்லாவுக்கும் இடையே சொத்து தகராறு இருந்து வந்தது. இந்நிலையில் அப்பெல்லா மதனப்பள்ளி காவல் நிலையத்தில் … Read more

மகனை கொன்ற ஆத்திரக்கார தந்தை! சேலத்தில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்!

A furious father who killed his son! A shocking incident in Salem!

மகனை கொன்ற ஆத்திரக்கார தந்தை! சேலத்தில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்! சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே தெத்திகிரிப்பட்டி ஊராட்சி கச்சராயனூர் வெள்ளாட்டுக்காரன் தெரு பகுதியை சேர்ந்தவர் ராஜி (75). இவரதின் மகன் குமார் (54) இவர் கூலித்தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் தந்தை மகனுக்கு இடையே அடிக்கடி சொத்து தகராறு ஏற்படும்.  அந்த வகையில் குமார் தனது தந்தை ராஜிடம் சொத்தை பிரித்துக் கொடுக்கும் படியும் கேட்டு தகராறில்  ஈடுபட்டுள்ளார். இந்த தகராறில் ஆத்திரம் அடைந்த ராஜி … Read more