பாமக நிர்வாகிகள் கொலை வழக்கு!! அன்புமணி ராமதாஸ் கண்டன ஆர்பாட்டம்!!

The case of murder of Bama administrators!! Anbumani Ramadoss protest!!

பாமக நிர்வாகிகள் கொலை வழக்கு!! அன்புமணி ராமதாஸ் கண்டன ஆர்பாட்டம்!! செங்கல்பட்டு மாவட்டத்தில் பாமக நிர்வாகிகள் சிலர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் பாமக நிர்வாகிகளான காட்டூர் காளிதாஸ், பூக்கடை நாகராஜ், அனுமந்தபுரம்-தர்காஸ் மனோகர் ஆகியோர் கொல்லப்பட்டனர். இந்த கொலை சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகில் பாமக கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்பாட்டத்தில் மாநில பொருளாளர் திலகவதி பாமா மற்றும் மாவட்ட செயலாளர் … Read more