தமிழக அரசின் அதிரடி நடவடிக்கை!! மீறினால் 5 லட்சம் அபராதம் ஐந்து ஆண்டு சிறை!!
தமிழக அரசின் அதிரடி நடவடிக்கை!! மீறினால் 5 லட்சம் அபராதம் ஐந்து ஆண்டு சிறை!! இன்றைய காலக்கட்டத்தில் நாம் விண்வெளியை ஆராயும் தொழில் நுட்பங்களை கண்டறிந்து கொண்டு வருகிறோம். இவ்வாறு முன்னேற்ற பாதையில் சென்று கொண்டிருக்கும் நம் நாட்டில் கழிவு நீரை சுத்தம் செய்ய மனிதர்களை பயன் படுத்துகிறோம். இந்த அவலநிலை எப்பொழுது நம் நாட்டை விட்டு நீங்கும் என்பது தெரியவில்லை. பாதாள சாக்கடை, கழிவு நீர் தொட்டி சுத்தம் செய்தல் போன்றவற்றிற்கு மனிதர்களை பயன் படுத்துதல் … Read more