கொரோனா வைரஸின் உருமாற்றம் குறித்து தமிழக சுகாதாரத்துறை தகவல்!

கொரோனா வைரஸின் உருமாற்றம் குறித்து தமிழக சுகாதாரத்துறை தகவல்!

தற்போது இங்கிலாந்து நாட்டில் கொரோனா வைரஸ் மரபியல் மாற்றம் பெற்று உள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. அதாவது ஒரு வைரஸ் உருமாற்றம் அடைவது என்பது இயல்பானது என்று இந்திய மருத்துவ நிபுணர்கள்  தெரிவிக்கின்றனர். இங்கிலாந்தில் பரவிவரும் உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் பற்றிய அனைத்து தகவல்களும் வருகின்ற திங்கட்கிழமைக்குள் வெளியாகும் என்று கூறப்படுகிறது. தமிழக சுகாதாரத்துறை, மக்களிடம் – “இந்த உருமாற்றம் பெற்ற கொரோனா வைரஸ்க்கு, மக்கள் அச்சப்பட தேவையில்லை” என்று தெரிவித்துள்ளது. இங்கிலாந்தில் அறிவிக்கப்பட்ட இந்த … Read more

சத்தீஸ்கர் மாநிலத்தில் கரடியால் நேர்ந்த பரிதாபம்!

சத்தீஸ்கர் மாநிலத்தில் கரடியால் நேர்ந்த பரிதாபம்!

சத்தீஸ்கர் மாநிலம், கோரியா என்கின்ற மாவட்டத்தில் ஆங்க்வாஹி என்கின்ற கிராம பகுதிக்குள் வனப்பகுதியில் இருந்து கரடி ஒன்று நேற்றைய தினம் ஊருக்குள் நுழைந்துள்ளது.  வனப்பகுதியில் இருந்து கிராமத்திற்குள் நுழைந்த அந்த ஒற்றை கரடி, அதன்கண் எதிரே தென் பட்ட கிராம மக்களை தாக்கியுள்ளது. அதில் ஏழு நபர்கள் கடும் பாதிப்படைந்துள்ளனர்.  அங்கு இருக்கும் பொதுமக்களின் பொருள்களையும் கரடி நாசம் செய்துள்ளது. கரடியின் இந்த கோர செயலால் படுகாயமடைந்த ஏழு நபர்களில் 4 நபர்கள் உயிரிழந்தனர். மேலும் மூன்று … Read more

ஜார்க்கண்ட் மாநில அரசு அதிரடி நடவடிக்கை – அரசு ஊழியர்களுக்கு புதிய கட்டளை!

ஜார்க்கண்ட் மாநில அரசு அதிரடி நடவடிக்கை - அரசு ஊழியர்களுக்கு புதிய கட்டளை!

ஜார்கண்ட் மாநிலத்தில், மக்கள் எந்த வகையிலும் புகையிலையை உட்கொள்ளாத மண்டலமாக மாற்றுவதற்கு அம்மாநில அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. தற்போது அம்மாநில அரசு புதிதாக ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது.  அது என்னவென்றால், அம்மாநிலத்தில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் எவ்வித வகையிலும் புகையிலையை உட்கொள்ள மாட்டோம் என்று எழுத்துப்பூர்வமாக உறுதிமொழி பத்திரத்தில் கையொப்பமிட வேண்டுமாம். இந்த புதிய கட்டளையை அனைவரும் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளது.  அதாவது புகையிலையை புகைக்கும் மற்றும் உண்ணும் ஆகிய … Read more

இனி இந்த நாட்டில் கொரோனா தடுப்பூசி மக்களுக்கு கிடைக்கும்! அது எந்த நாடு தெரியுமா?

இனி இந்த நாட்டில் கொரோனா தடுப்பூசி மக்களுக்கு கிடைக்கும்! அது எந்த நாடு தெரியுமா?

உலக நாடுகளையே அச்சுறுத்தி வரும் கொரோனா நோய்த் தொற்றுக்கு தடுப்பூசி கண்டுபிடிப்பதில் அனைத்து நாடுகளும் தீவிரமாக செயல்பட்டு வருவது அனைவரும் அறிந்ததே.  தற்போது நம் நாட்டில், தடுப்பூசி முதல் கட்ட மற்றும் இரண்டாம் கட்ட பரிசோதனைகளை கடந்துள்ள நிலையில் இறுதிகட்ட பரிசோதனை நடத்தப்பட்டு வருகின்றது.  தற்போது பிரிட்டனில் கொரோனா தடுப்பூசி மக்களுக்கு வழங்க அந்நாட்டு அரசு முடிவெடுத்துள்ளது. ஃபைசர் – பயோன்டெக் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசி மருந்தை மக்களுக்கு வழங்க அந்நாட்டு அரசு … Read more

டெல்லியில் 71 ஆண்டுகளுக்கு பிறகு வீசிய குளிர் அலை!

டெல்லியில் 71 ஆண்டுகளுக்கு பிறகு வீசிய குளிர் அலை!

1949 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் டெல்லி மாநிலத்தில் குறைந்தபட்ச சராசரி வெப்பநிலை 10.2 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகிஉள்ளது. அதாவது இந்த வெப்பநிலையில் அதிக அளவில் குளிதலை குளிர் அலை வீசுமாம். இதே 10.2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை 71 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது தான் பதிவாகி இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இவ்வாறு வெப்பநிலை குறைவதால் டெல்லியில் தற்போது குளிர் அலை வீசுகிறதாம். இந்த மாதம் 3, 20, 23 மற்றும் 24 ஆகிய … Read more

சீனாவை சேர்ந்த சிறுவன் சாதனை! வியப்பில் ஆழ்ந்த சீனர்கள்!

சீனாவை சேர்ந்த சிறுவன் சாதனை! வியப்பில் ஆழ்ந்த சீனர்கள்!

Ren Keyu என்கின்ற சிறுவனுக்கு 14 வயது ஆகிறது. இச்சிறுவன் சீன நாட்டை சேர்ந்தவன். சீனாவில் இருக்கும் Sichuan என்கின்ற  மாகாணத்தில் வசித்து வருகிறான். இவன் தற்போது உலக அளவில் கின்னஸ் சாதனை படைத்துள்ளான். அதாவது இச்சிறுவன் 7 அடி 3.02 அங்குலம் உயரம் கொண்டவன் ஆவான். இச்சிறுவனை, கின்னஸ் அமைப்பை சேர்ந்த அதிகாரிகள் ஒரே நாளில் வெவ்வேறு கோணங்கள் என மூன்று முறை அளந்து பார்த்துள்ளனர்.  கின்னஸ் அமைப்பை சேர்ந்த அதிகாரிகள் இச்சிறுவனை நிற்க வைத்து … Read more

திடீரென்று இலங்கையில் அதிரடி அறிவிப்பு – இனி இதை செய்தால் குற்றமாம்!

திடீரென்று இலங்கையில் அதிரடி அறிவிப்பு - இனி இதை செய்தால் குற்றமாம்!

இலங்கையில் செய்தியாளர்களை சந்தித்த போலீஸ் டி.ஐ.ஜி. அஜித்ரோஹணா, அதிரடி அறிவிப்பை அறிவித்துள்ளார். அது என்னவென்றால் இனி இலங்கையில் பிச்சை  கேட்பதும் மற்றும் பிச்சை வழங்குவதும் தண்டனைக்குரிய குற்றம் என்று கூறியுள்ளார். அதாவது, இலங்கையில் உள்ள கொழும்பு உள்பட சில முக்கிய நகரங்களில் சிலர் பொது மக்களிடம் வர்த்தக நோக்கத்தில் பிச்சை  எடுக்கிறார்களாம். இவ்வாறு தவறான நோக்கத்துடன் பிச்சை எடுப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும்  குறிப்பிட்டுள்ளார். தினசரி சம்பளம் அடிப்படையில் பலர் பிச்சை எடுத்து வருவதாக சுட்டிக் காட்டியவர் இவர்களால் … Read more

இந்தியாவில் கொரோனா தடுப்பு மருந்து முதன்முதலில் யாருக்கு கொடுக்கப்படும் தெரியுமா?

இந்தியாவில் கொரோனா தடுப்பு மருந்து முதன்முதலில் யாருக்கு கொடுக்கப்படும் தெரியுமா?

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா என்கின்ற கொடிய நோய் இந்தியாவிலும் பரவி வருகின்றது என்பது அனைவரும் அறிந்ததே. அதை தடுப்பதற்கு அரசு தரப்பில் பல கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது கொரோனா தடுப்பூசி ஆராய்ச்சி இந்தியாவிலும் முழுவீச்சில் நடைபெற்றுக் கொண்டு வருகிறது. முதன்முதலில் இந்த தடுப்பூசி யாருக்கெல்லாம், எவ்வாறு அளிக்கப்படும் என்பது குறித்த ஆலோசனைகளும் நடைபெற்றுக் கொண்டு வருகிறது. அதாவது மருத்துவர் வி.கே.பால் தலைமையில் தடுப்புமருந்து நிர்வாக தேசிய நிபுணர் குழு, கொரோனா தடுப்பு மருந்து … Read more

இந்தியாவில் இரட்டிப்பானது இணைய இணைப்புகளின் எண்ணிக்கை!

இந்தியாவில் இரட்டிப்பானது இணைய இணைப்புகளின் எண்ணிக்கை!

இந்தியாவில் 1995 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி அன்று இணையமானது பொது பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்பட்டது. இந்த 25 ஆண்டுகளில் இணைய இணைப்புகளின் எண்ணிக்கை 75 கோடியை எட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும். கடந்த 2016ஆம் ஆண்டு இணைய இணைப்புகளின் கணக்கு விபரம் 34 கோடி இணைப்புகள் ஆகும். இந்த 4 ஆண்டு காலத்தில், இணைய இணைப்புகளானது இரட்டிப்பு அடைந்துள்ளது என்பது அனைவரும் கவனிக்க வேண்டிய ஒன்று. இந்த இரட்டிப்பு எண்ணிக்கையை அடைவதற்கு காரணம் என்னவென்றால் 2015 ஆம் … Read more

குர்ஜார் சமூகத்தை சேர்ந்த மக்கள் தண்டவாளத்தில் அமர்ந்து போராட்டம் – ரயில்கள் மாற்றுப்பாதையில் அனுப்பி விடப்பட்டது!

குர்ஜார் சமூகத்தை சேர்ந்த மக்கள் தண்டவாளத்தில் அமர்ந்து போராட்டம் - ரயில்கள் மாற்றுப்பாதையில் அனுப்பி விடப்பட்டது!

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள குர்ஜார் உள்பட 5 சமூகத்தினரும், இட ஒதுக்கீடு கேட்டு தண்டவாளத்தில் அமர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். நவம்பர் 1ஆம் தேதி முதல் போராட்டம் நடத்தப்படும் என்று ஏற்கனவே அவர்கள் அறிவித்திருந்தனர்.  அவர்கள் கூறியபடியே போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த மக்கள் கூட்டமாக ஒன்றிணைந்து, தண்டவாளத்தில் அமர்ந்து போராட்டம் நடத்துவதால், அத்தண்டவாளத்தின் வழியே செல்ல வேண்டிய ஏழு ரயில்கள் மாற்றுப்பாதையில்  அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குர்ஜார் சமூகத்தினருக்கு கல்வி, வேலைவாய்ப்பு என அனைத்திலும் … Read more