கால்பந்து திருவிழா- காலிறுதிக்கு முன்னேறியது அர்ஜென்டினா அணி …

கத்தாரில் நடைபெற்று வரும் உலக கோப்பை கால்பந்து தொடரில் ஆஸ்திரேலியாவை தோற்கடித்து காலிறுதிக்கு அர்ஜென்டினா அணி முன்னேறியது. கத்தாரின் அகமது பின் அலி மைதானத்தில் நடந்த நாக் அவுட் சுற்றில் அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா அணிகள் மோதின. ஆட்டத்தின் அர்ஜென்டினாவின் மெஸ்சி ஒரு கோல் அடித்து தனது அணிக்கு முன்னிலை பெற்றுக் கொடுத்தார். இதனால் முதல் பாதியில் அந்த அணி 1-0 என முன்னிலை பெற்றது. இரண்டாவது பாதியில் அர்ஜென்டினாவின் ஜூலியன் அல்வாரெஸ் ஒரு கோல் அடித்தார். 77-வது … Read more

FIFA: உலக கோப்பைக் கால்பந்து போட்டி! காலிறுதி சுற்றுக்கு தகுதியான மூன்று அணிகள்!

FIFA: The World Cup Football Tournament! Three qualified teams for the quarter-finals!

FIFA: உலக கோப்பைக் கால்பந்து போட்டி! காலிறுதி சுற்றுக்கு தகுதியான மூன்று அணிகள்! உலகம் முழுவதும் கொண்டாடும் விளையாட்டு திருவிழாவில் ஒன்று தான் பிபா உலகக்கோப்பை கால்பந்து போட்டி.இந்த போட்டியானது நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை தான் நடத்தப்படும். கடந்த 2018 ஆம் ஆண்டு ரஷ்யாவில் நடைபெற்றது. அப்போது பிரான்ஸ் அணி தான் வெற்றியை தட்டி சென்றது. தற்போது இந்த ஆண்டு கத்தாரில் நடைபெற்று வருகின்றது.இதில் பல்வேறு அணிகள் கலந்து கொண்டு அவரவர்களின் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் … Read more

இந்தியாவின் சார்பில் காலிறுதிக்கு முன்னேறிய வீராங்கனை! – பவீனா பட்டேல்!

The player who advanced to the quarterfinals on behalf of India! - Pavina Patel!

இந்தியாவின் சார்பில் காலிறுதிக்கு முன்னேறிய வீராங்கனை! – பவீனா பட்டேல்! ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் இந்த மாதம் 8 தேதி முடிவடைந்தது. ஒவ்வொரு வருடமும் இந்த போட்டிகள் முடிந்ததும் ஊனமுற்றோருக்கான பாரலிம்பிக் போட்டிகள் நடை பெறுவது வழக்கம். கடந்த வருடம் கொரோனா நோய் தொற்று மற்றும் நோய் பரவலின் காரணமாக இந்த போட்டிகள் நடை பெறவில்லை. எனவே தற்போது 16 வது பாரா ஒலிம்பிக் போட்டிகள் 24 ஆம் தேதி முதல் ஆரம்பித்தது. அந்த … Read more

ஒலிம்பிக்கில் கால் இறுதிக்கு சென்ற இந்திய வீராங்கனை! ஆர்வத்தில் மக்கள்!

Indian athlete reaches Olympic quarter-finals Interested people!

ஒலிம்பிக்கில் கால் இறுதிக்கு சென்ற இந்திய வீராங்கனை! ஆர்வத்தில் மக்கள்! கடந்த வருடம் கொரோனா காரணமாக ஒலிம்பிக் போட்டிகள் ரத்து செய்யப்பட்ட நிலையில், இந்த வருடம் டோக்கியோ நகரில் மிகுந்த கட்டுபாடுகளுடன் போட்டிகள் நடந்து வருகிறது. பார்வையாளர்கள் இல்லாமலும் போட்டிகள் நடக்கின்றன. இருந்த போதிலும் அங்கு ஒரே நாளில் 3000 மக்களுக்கு மேல் கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. இருந்த போதும் பாதிக்கப்பட்டவர்கள் தனிமைபடுத்தப்பட்டு, விளையாட்டுகள் நடைபெற்றாலும், இந்தியாவிற்கு ஒரு வெள்ளி பதக்கம் மட்டுமே கிடைத்துள்ளது. இது … Read more