இந்த பகுதி பள்ளிகளுக்கும் விடுமுறை! அரசாங்கம் வெளியிட்ட அறிவிப்பு!

2 month holiday for schools! Students in celebration!

இந்த பகுதி பள்ளிகளுக்கும் விடுமுறை! அரசாங்கம் வெளியிட்ட அறிவிப்பு! தற்பொழுதுதான் கொரோனா தொற்று இரண்டு அலைகள் முடிந்து நடைமுறை வாழ்க்கைக்கு மக்கள் திரும்பி உள்ளனர். இந்நிலையில் அடுத்த பெரும் அடியாக தொடர் கனமழை ஆரம்பித்துவிட்டது. இதனால் தமிழகத்தில் முக்கிய பகுதிகள் பெருமளவு பாதிக்கப்பட்டு வருகிறது. சென்னை ,காஞ்சிபுரம், நீலகிரி போன்ற இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வீடுகளில் தண்ணீர் புகுந்துள்ளது. இதனால் மக்கள் மின்சாரம் இன்றி உணவுகள் இன்றி பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல கனமழை காரணமாக தமிழகத்தின் பல்வேறு … Read more

அவதி படும் மக்கள்! அகற்றப்படுமா மழை நீர் ?

suffering-people-will-rainwater-be-removed

சென்னையில் நேற்று முன்தினம் இரவு முதல் தொடங்கிய மழை முப்பொழுதும் தொடர்ந்து நிக்காமல் பெய்து வருகிறது. இதனால் சென்னையில் உள்ளபல பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி காட்டாறு போல காட்சியளிக்கிறது. மேலும்,அங்கு உள்ள ரயில்சென்னையில் பெய்து வரும் பலத்த கன மழை காரணமாக 166 தெருக்களில் வெள்ளப்பெருக்கு நீர் சூழ்ந்துள்ளது என்றும் அவற்றை நீக்கும் பணி தொடர்ந்து தீவிரமாக நடந்து வருகிறது நிலையங்கள்,மற்றும் பேருந்து நிலையங்கள் மருத்துவமனை உள்ளிட்ட இடங்களிலும் மழைநீர் சூழ்ந்ததால் போக்குவரத்து பாதிப்பு மற்றும் … Read more