ராமர் கோவில்! ரத யாத்திரைக்கு அனுமதி கொடுத்த உயர் நீதிமன்றம்!

மதுரையை சேர்ந்த சிவக்குமார் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு மனுவை தாக்கல் செய்தார். அதில் அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் வேலைகள் நடந்து வருகின்றது. இந்த நிறையில், அதற்காக எல்லோரிடமும் பொருள் உதவி பெறுவதற்காக ரத யாத்திரையை நடத்துவதற்கு திட்டமிட்டிருக்கிறோம். மதுரையில் சுமார் 100 வார்டுகளில் யாத்திரை நடத்துவதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று காவல்துறையிடம் மனு கொடுத்தோம். ஆனால் வைரஸ் தொற்று காரணமாக, வைத்து ஊரடங்கு அமலில் இருப்பதால் சட்டம்-ஒழுங்கு பிரச்சனை எழும் என்று … Read more

அயோத்தி ராமர் கோவில் பூமி பூஜையின் முதல் பிரசாதம் யாருக்கு கொடுக்கப்பட்டது?

அயோத்தியில் புதன்கிழமை அன்று நடைபெற்ற ராமர் கோவில் பூமி பூஜையின் முதல் பிரசாதம் தலித் குடும்பம் ஒன்றிற்கு வழங்கப்பட்டது. அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா பிரதமர் மோடி தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் உத்திரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆளுநர் ஆனந்தி பென் படேல், மற்றும் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் ஆகியோர் பங்கேற்றனர். இந்த பூமி பூஜை நிகழ்வு முடிந்த பின் முதல் பிரசாதம் தலித் குடும்பம் ஒன்றிற்கு வழங்கப்பட்டதாக … Read more

ராமர் கோயிலின் பூமி பூஜைக்காக புனிதநீர் மற்றும் பூக்கள் இமயமலையிலிருந்து வரவழைப்பு!!

அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணியை தொடங்க உள்ள நிலையில்,அதற்கான பூஜை முன் எற்பாடுகளை உத்திரபிரதேச அரசு தொடங்கியுள்ளது.ஜூலை 5ஆம் தேதி பூமி பூஜை நடக்க உள்ளதால் ,அதற்கான முன்னேற்பாடுகளை உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அவர்கள் இன்று ஆய்வு செய்தார். ராமர் கோவிலின் அஸ்திவார விழாவை கொண்டாடும் வகையில் பல்வேறு முக்கிய புனிதயாத்திரை இடங்களில் பூஜைகள் நடைபெற தொடங்கியுள்ளனர். மேலும் ஆகஸ்ட் 3(இன்று) மற்றும் நாலாம் தேதி மதுரா, வாரணாசி ,சித்ராகூட் பிரயாக்ராஜ் மற்றும் கோரக்பூர் … Read more

ராமர் கோவிலில் அவணங்கள் நிலத்துக்கு அடியில் புதைப்பு?

  ராமரின் ஜென்ம பூமியின் வரலாற்றை எதிர்கால சந்ததி அறிந்துகொள்ளும் வகையில், அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயிலுக்கு அடியில், 2000 அடி ஆழத்தில் ‘டைம் கேப்சூல்’ புதைக்கப்படும் என்று ஸ்ரீ ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை அறிவித்துள்ளது. டைம் கேப்சூல் முக்கியமான தகவல்களை புதைக்கப்படுவதால் எதிர்காலத் சந்ததியினரும் இதனை பற்றி தெரிந்துகொள்ள வேண்டும் எனும் நோக்கில் இதனை வைக்கப்படுகிறது. எளிதில் உடையாத வலிமையான குடுவைக்குள் வைத்து புதைத்து பாதுகாப்பதே “டைம் கேப்சூல்” ஆகும். எதிர்காலத்தில்ராமர் ஜென்ம … Read more

பலத்த பாதுகாப்பில் மதுரை மீனாட்சியம்மன் கோயில்!

பலத்த பாதுகாப்பில் மதுரை மீனாட்சியம்மன் கோயில்!

பலத்த பாதுகாப்பில் மதுரை மீனாட்சியம்மன் கோயில்! அயோத்தியில் பாபர் மசூதி பதினாறாம் நூற்றாண்டில் முகலாய மன்னர்களால் கட்டப்பட்டது. இந்நிலையில் ராமர் பிறந்த இடத்தில் பாபர் மசூதி கட்டப்பட்டதாக இந்து அமைப்புகள் குற்றம் சாட்டி வந்தனர் கடந்த 1949ஆம் ஆண்டு மசூதிக்குள் ராமர் சிலை வைக்கப்பட்டது.  இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த மாவட்ட நிர்வாகம் மசூதியை மூடி முத்திரையிட்டனர். பின்னர் 1992ம் ஆண்டு டிசம்பர் 6ம் தேதி பாபர் மசூதி இடிக்கப்பட்டது. பாபர் மசூதி இடிப்பை விசாரிக்க … Read more

அயோத்தியில் இராமர்கோயில் கட்டலாம் என தீர்ப்பு! மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன் எல்.கே.அத்வானி

அயோத்தியில் இராமர்கோயில் கட்டலாம் என தீர்ப்பு! மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன் எல்.கே.அத்வானி உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் சர்ச்சைக்குரிய இந்துக்களுக்கு சொந்தமான இடம் எனவும் அதில் இராமர் கோவில் கட்டிக்கொள்ளலாம் என உச்சநீதிமன்றம் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது தீர்ப்பு வழங்கி உள்ளது. இத்தீர்ப்புக்கு பெரும்பான்மையான தலைவர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர் இந்நிலையில், அயோத்தியில் இராமர் கோவில் கட்டுவதற்கான ’ராமஜென்ம பூமி’ பிரசார இயக்கத்தை தொடங்கிய அசோக் சிங்காலுக்கு உறுதுணையாக இருந்து ‘கரசேவை’ என்ற யாத்திரையை முன்னெடுத்துச் சென்றவர்களில் முதன்மையானவரும் … Read more