சேர்ந்து நடித்த முதல் படத்திலேயே காதலில் மயங்கி திருமண பந்தத்தில் இணைந்த திரைப் பிரபலங்கள்!! 

சேர்ந்து நடித்த முதல் படத்திலேயே காதலில் மயங்கி திருமண பந்தத்தில் இணைந்த திரைப் பிரபலங்கள்!! திரையுலகில் ஹீரோக்கள் போல் திகழும் பிரபலங்களின் நிஜ வாழ்க்கையில் திடீர் கல்யாணம்,சில மாதங்களில் விவாகரத்து என்பது சாதாரண ஒன்றாகிவிட்டது.இப்படிப் பட்டவர்களுக்கு மத்தியில் இணைந்து நடித்த முதல் படத்திலேயே காதலில் விழுந்து,திருமணம் செய்து கொண்டு இன்று வரை மற்ற நடிகர்களுக்கு உதாரணமாக வாழ்ந்து வரும் 10 திரைப் பிரபலங்களின் விவரம் இதோ. 1.அஜித் குமார் மற்றும் ஷாலினி தமிழ் திரையுலகில் மாஸ் ஹீரோவாக … Read more

ராதிகா வீட்டில் பஞ்சாயத்துக்கு வந்த ராமமூர்த்தி.! ‘மானங்கெட்டு போயிடுவ’ கோபிக்கு அர்ச்சனை.!

கோலிவுட்டில் வெளியாகின்ற திரைப்படங்களுக்கு எந்த அளவிற்கு வரவேற்பு இருக்கிறதோ, அதைவிட பல மடங்கு வரவேற்பு தொலைக்காட்சி சீரியல்களுக்கு இருக்கிறது. திரைப்படங்களில் நடிக்கின்ற நடிகர் மற்றும் கதாபாத்திரங்களை கூட தியேட்டரை விட்டு வெளியில் வந்த சிறிது நேரத்தில் பலரும் மறந்து விடுவார்கள். ஆனால் தொலைக்காட்சி சீரியலில் ஒளிபரப்பாகும் கதாபாத்திரங்கள் அவ்வளவு எளிதில் மக்கள் மனதிலிருந்து நீங்குவது இல்லை. அப்படி சீரியல்களில் நடிக்கும் ஒவ்வொருவருக்கும் ரசிகர்கள் கூட்டம் இருக்கும். நிறைய ரசிகர் கூட்டத்தை பெற்ற சீரியல்களில் ஒன்று விஜய் டிவியின் … Read more

பாக்யலட்சுமி சீரியலில் இருந்து விலக இதுதான் காரணம்! அதிர்ச்சி தகவலை கூறிய ராதிகா!!

தமிழ் தொலைக்காட்சியில் விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் நடிப்பவர் தான் ராதிகா என்கிற ஜெனிஃபர். இவர் சீரியலில் இருந்து தான் ஏன் விலகினேன்? என ஒரு வீடியோ மூலம் விளக்கம் அளித்துள்ளார். ஜெனிஃபர் ஈரநிலம், இம்சை அரசன் 23ஆம் புலிகேசி போன்ற படங்களில் நடித்தவர். சன் டிவியில் லஷ்மி ஸ்டோர்ஸ் போன்ற தொடர்களிலும் ஜெனிஃபர் நடித்துள்ளார். பாக்கியலட்சுமி தொடரில் சவாலான கதாபாத்திரத்தை இவர் ஏற்று நடித்து வந்த நிலையில், திடீரென தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்தார். ஜெனிஃபர் … Read more

முழுநேர அரசியலில் குதித்த நடிகை ராதிகா சரத்குமார்! உற்சாகத்தில் தொண்டர்கள்!

நடிப்பிலிருந்து விலகி அரசியலில் ஈடுபட உள்ளதாக பிரபல நடிகையும், நடிகரும் சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் அவர்களின் மனைவி ராதிகா தெரிவித்திருக்கிறார். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே இருக்கின்ற மேட்டுப்பாளையம் என்ற இடத்தில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி வேலூர் மண்டல நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் அந்த கட்சியின் தலைவர் நடிகர் சரத்குமார், மற்றும் மாநில மகளிர் அணி செயலாளர் ராதிகா சரத்குமார் போன்றோர் பங்கேற்றார்கள் . அந்த சமயத்தில், உரையாற்றிய … Read more