ரேஷன் அட்டைதாரர்களே இனி கவலை வேண்டாம்!! தமிழக அரசின் அதிரடி நடவடிக்கை!

ரேஷன் அட்டைதாரர்களே இனி கவலை வேண்டாம்!! தமிழக அரசின் அதிரடி நடவடிக்கை!! வறுமை கோட்டிற்கு கீழ் இருக்கும் மக்கள் அனைவருக்கும் அனைத்து நலத்திட்டங்களும் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே ரேஷன் கார்டு அமைப்பு கொண்டுவரப்பட்டது. இதனை அடையாள அட்டையாகவும் தற்பொழுது பயன்படுத்தி வருகிறோம். ஆனால் பெரும்பான்மையாக இந்த நலத்திட்டங்கள் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு கிடைப்பதில்லை என்ற புகார் இருந்து வருகிறது. இதனை கண்டறிய தற்பொழுது தமிழக அரசு தீவிர நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் சொந்த … Read more

இதெல்லாம் முறையாக இருந்தால் தான் புதிய ரேஷன் கார்டு!! தமிழக அரசு போட்ட நியூ ரூல்ஸ்!!

If all this is correct then the new ration card!! Tamilnadu government's new regulation!!

இதெல்லாம் முறையாக இருந்தால் தான் புதிய ரேஷன் கார்டு!! தமிழக அரசு போட்ட நியூ ரூல்ஸ்!! திமுக நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஆயிரம் வழங்குவதாக அவர்களது அறிக்கையில் தெரிவித்திருந்த நிலையில் இரண்டு வருடங்கள் கழித்து தற்போது தான் அது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.அந்த வகையில் அண்ணா பிறந்தநாள் அன்று குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூபாய் ஆயிரம் வழங்கும் திட்டம் செயல்படுத்த உள்ளதாகவும், குறிப்பாக இது வறுமை கோட்டிற்கு கீழ் இருக்கும் ரேஷன் கார்டு தாரர்களுக்கு மட்டும் … Read more