ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஒரு ஹாப்பி நியூஸ்!! இனி இரண்டு நிமிடங்கள் போதும்!!

ரேஷன் அட்டை தாரர்களுக்கு ஒரு ஹாப்பி நியூஸ்!! இனி இரண்டு நிமிடங்கள் போதும்!! ரேஷன் கடைகளில் இரண்டு ரசீது போடும் திட்டம் புதியதாக அமலுக்கு வந்துள்ளது. இது ரேஷன் அட்டைதாரர்களின் காத்திருப்பு நேரத்தை குறைப்பதற்காக கொண்டுவரப்பட்டுள்ளது. இதனால் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். மக்களின் நலனுக்காக அதிக அறிவிப்புகளையும், புதுபுது வசதிகளையும் தினமும் தமிழக அரசு செய்து வருகிறது. இதன் அடிப்படையில் கொண்டுவரப்பட்டது தான் இந்த இரண்டு ரசீது போடும் திட்டம். இந்த திட்டம் ஜனவரி 1-ஆம் தேதி … Read more

ரேஷன் கடை ஊழியர்களுக்கு வெளிவந்த அசத்தல் திட்டம்! ரூ 50,000 வரை சம்பாதிக்கலாம்!

Ration shop workers, 8000 commission per month, honorarium, Sanjeev Chopra,

ரேஷன் கடை ஊழியர்களுக்கு வெளிவந்த அசத்தல் திட்டம்! ரூ 50,000 வரை சம்பாதிக்கலாம்! தேசிய உணவு மாநாடு நடந்தது. அப்போது அதில் மத்திய பொது விநியோக செயலர் சஞ்சீவ் சோப்ரா கலந்து கொண்டார். இவர் இந்தியாவில் உள்ள சுமார் 40,000 நியாய  விலை கடை ஊழியர்கள் மற்ற சேவைகள் வழங்குவதன் மூலம் ரூபாய் 50 ஆயிரம் வரை வருமானம் ஈட்ட முடியும் என தெரிவித்துள்ளார். இதனால் பொது விநியோகம் பொருட்கள் விட மற்ற பொருட்களை விநியோகம் செய்ய … Read more