சேலத்தில் இந்த உணவகங்களுக்கு ரேஷன் மாவு தான்! வசமாகிய சிக்கிய சப்ளையர்கள்!

Ration flour is for these restaurants in Salem! Convenient Trapped Suppliers!

சேலத்தில் இந்த உணவகங்களுக்கு ரேஷன் மாவு தான்! வசமாகிய சிக்கிய சப்ளையர்கள்! சேலத்தில் தொடர்ந்து ரேஷன் பொருட்கள் கடத்தல் அதிகரித்துக் கொண்டே உள்ளது. கடந்த மாதம்தான் சேலத்தில் 34 டன் ரேஷன் அரிசி கர்நாடகாவிற்கு கடத்த முயன்றனர். தகவலறிந்த சூரமங்கலம் காவல் நிலைய அதிகாரிகள் அதனை தடுத்து நிறுத்தினர். தற்பொழுது மீண்டும் ரேஷன் அரிசி கடத்துவது தொடங்கியுள்ளது. சேலத்தில் பொன்னம்மாபேட்டை மற்றும் அம்மாபேட்டை பகுதிகளில் ரேஷன் அரிசி கடத்துவதாக உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல் … Read more

அதிகரிக்கும் ரேஷன் கொள்ளை! ஆக்ஷன் பட பாணியில் அதிரடி காட்டிய சேலம் போலீஸ்!

Increasing ration robbery! Favorite cop in cinematic style!

அதிகரிக்கும் ரேஷன் கொள்ளை! ஆக்ஷன் பட பாணியில் அதிரடி காட்டிய சேலம் போலீஸ்! ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு என்ற திட்டத்தை நடைமுறைப்படுத்தியது முதல் மக்கள் எந்த மாநிலத்தில் இருந்தும் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம் எனக் கூறினர். கடந்த பொங்கல் பண்டிகை முன்னிட்டு தமிழக அரசு மக்களுக்கு பொங்கல் பரிசை வழங்கியது.இந்த பொங்கல் பரிசு தொகுப்பு தரமற்று இருப்பதாக பலர் மத்தியில் புகார்கள் எழுந்து வந்தது.மேலும் பலருக்கு பொருட்களே கிடைக்காமல் போனது.மக்களின் தேவைகளுக்காக வழங்கப்படும் ரேஷன் … Read more

இனி ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்க இது கட்டாயமில்லை! மக்களவையில் மத்திய அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

பாஜக ஆட்சி பொறுப்புக்கு வந்ததிலிருந்து பல அதிரடி திட்டங்களை நாடு முழுவதும் அமல்படுத்தி வருகிறது. மத்திய அரசு கொண்டு வரும் பல அதிரடி திட்டங்களால் எதிர்க்கட்சிகள் முதல் உறுதியானவர்கள் வரையில் அனைவரும் நாள்தோறும் பதறிக் கொண்டு தான் இருக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். அப்படி மத்திய அரசு கொண்டு வந்த முக்கியமான திட்டங்களில் ஒன்று ஆதாரம் அட்டை திட்டம் இந்த ஆதார் அட்டை இல்லையென்றால் தற்சமயம் இந்திய குடிமகன் என்ற அடையாளத்தை இழக்க நேரிடலாம் என்ற அளவிற்கு … Read more

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ 1000! வெளிவந்த புதிய தகவல்கள்!

Rs 1000 per month for family heads! New information released!

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ 1000! வெளிவந்த புதிய தகவல்கள்! திமுக ஆட்சிக்கு வந்த முதல் மக்கள் பயனடையும் வகையில் பல திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. அதுமட்டுமின்றி திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன், நாங்கள் இம்முறை வெற்றி பெற்றால் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ 1000, நீட் தேர்வு ரத்து போன்ற திட்டங்களை அமல்படுத்துவதாக மக்களிடையே கோரியிருந்தனர். ஆனால் ஆட்சிக்கு வந்து தற்போது வரை இந்த திட்டங்கள் ஏதும் நிறைவேற்றப்படவில்லை. மேற் போக்கிற்காக பல திட்டங்களை மக்களுக்காக … Read more

ரேஷன் அட்டைதாரர்களுக்கு குட் நியூஸ்! அரசு வெளியிட்ட திடீர் அறிவிப்பு!

Rs 1000 per month for family heads! New information released!

ரேஷன் அட்டைதாரர்களுக்கு குட் நியூஸ்! அரசு வெளியிட்ட திடீர் அறிவிப்பு! நமது இந்தியாவில் நாம் இந்திய குடிமகன் என்று அடையாளம் காண்பிக்க பல ஆவணங்களில் ஒன்றுதான் ரேஷன் கார்டு. இந்த ரேஷன் கார்டு வறுமைக் குன்றிய எளிய மக்களுக்கும் பெரும் உதவியாக இருக்கிறது. தற்பொழுது இந்தியாவில் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு என்ற திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் எந்த ஊரில் இருந்து கொண்டும் அங்கு வழங்கும் சலுகைகளை பெற்றுக் கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. … Read more

தமிழக அரசு அதிரடி! ரேஷன் பொருட்கள் சரியில்லை என்றால் இனி திருப்பி அனுப்பலாம்!

அரசு சார்பாக மாநிலம் முழுவதும் கூட்டுறவுத் துறையின் கீழ் செயல்படும் நியாயவிலைக் கடைகள் மூலமாக, அன்றாட மாதம்தோறும் பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருட்களான அரிசி, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு, பாமாயில், மண்ணெண்ணெய், உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதனால் சாதாரண ஏழை எளிய மக்கள் பெரிய அளவில் பயன்பெற்று வருகிறார்கள். ஆனால் இந்த நியாய விலை கடை ஊழியர்களும், கூட்டுறவு துறை ஊழியர்களும், செய்யும் ஒரு சில தவறுகளால் ஏழை, எளிய, மக்களுக்கு கிடைக்கக்கூடிய பொருட்களில் … Read more

பொங்கல் பரிசு தொகுப்பு! வெளிவந்த  முக்கிய தகவல்!

Pongal Gift Collection! Important information released!

பொங்கல் பரிசு தொகுப்பு! வெளிவந்த  முக்கிய தகவல்! தமிழர்கள் உழவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக பொங்கல் திருவிழாவை கொண்டாடுகிறோம். இது தமிழர்களுக்கே உரித்தான நாளாக பேசப்படுகிறது. தமிழக அரசு பொங்கல் திருவிழாவை முன்னிட்டு மக்களுக்கு பரிசு தொகுப்பை தருவது வழக்கம். சென்ற முறை ஆட்சியில் இருந்த அதிமுக அரசு  பொங்கல் வைப்பதற்கு  தேவையான மளிகை பொருட்கள் மற்றும் பணம் போன்றவை பரிசாக வழங்கினர். இம்முறை திமுக ஆட்சி அமர்த்தி உள்ளது. இருபத்தி ஒரு பொருட்கள் அடங்கிய மளிகை … Read more

இனி ரேஷன் கடைகளின் மூலம் சிலிண்டர் விற்பனை-மத்திய அரசு சூப்பர் அறிவிப்பு.!!

நாடு முழுவதும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மானிய சிலிண்டர் விலை தற்போது 900 ரூபாயை தாண்டியுள்ளது. இதனால் ஏழை எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ரேஷன் கடைகள் மூலம் சிலிண்டர் விற்பனையை மேற்கொள்ள மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக மத்திய உணவு மற்றும் பொது விநியோகத் துறை செயலாளர் சுதான்ஷூ பாண்டே தெரிவித்துள்ளார். இந்த சிறிய கேஸ் சிலிண்டர்களை ரேஷன் கடைகள் மூலம் சில்லரை விற்பனை செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக … Read more

தீபாவளி பண்டிகையையொட்டி ரேஷன் கடைகளில் சூப்பர் அறிவிப்பு.!!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கடைகளில் காலை 8 மணி முதல் இரவு 7 மணி வரை உணவுப் பொருட்கள் வழங்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. நாடு முழுவதும் நவம்பர் 4 ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், ஏழை எளிய மக்கள் ரேஷன் பொருட்களை வாங்கி பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் விதத்தில் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது தமிழக அரசு. அதன்படி, நவம்பர் 1-ம் தேதி முதல் 3-ம் தேதி வரை காலை … Read more

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கடைகளுக்கு முக்கிய அறிவிப்பு.!!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 1-3 தேதி வரை ரேஷன் கடைகளில் காலை 8 மணி முதல் இரவு 9 மணி வரை கடைகளை திறந்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொருட்களை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. வரும் நவம்பர் 4-ம் தேதி நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 1-3 ஆம் தேதி வரை ரேஷன் கடைகளில் காலை 8 மணி முதல் இரவு 7 மணி வரை கடைகளை திறந்து … Read more