நியாய விலைக்கடைகள் மூன்று நாட்களுக்கு விடுமுறை! ஆட்சியர் வெளியிட்ட திடீர் அறிவிப்பு!

Fair price shops holiday for three days! Sudden notice issued by the Collector!

நியாய விலைக்கடைகள் மூன்று நாட்களுக்கு விடுமுறை! ஆட்சியர் வெளியிட்ட திடீர் அறிவிப்பு! கொரோனா தொற்றின் இரண்டாவது அலையானது தமிழகத்தை அதிகளவு பாதித்து.தமிழகத்தை மேற்கொண்டு பாதிக்காமலிருக்க தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியது.அச்சமையம் மக்கள் நலன் கருதி பல நலத்திட்ட உதவிகளை தமிழக அரசு செய்து வந்தது.அனைத்து ரேஷன் அட்டை தாரர்களுக்கும் ரூ.4000 நிவாரண நிதி,12 இலவச மளிகை பொருட்களை தமிழகரசு வழங்கியது. இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த் கூறியதாவது,கொரோனா நிதியாக தமிழக அரசு கூறிய அனைத்து … Read more

இனி ரேஷன் கடைகளில் இது கட்டாயம்! மகிழ்ச்சியில் பொதுமக்கள்!

It is no longer mandatory in ration shops! Happy public!

இனி ரேஷன் கடைகளில் இது கட்டாயம்! மகிழ்ச்சியில் பொதுமக்கள்! இந்த கொரோனா தொற்று காலத்தில் மக்கள் படும் அவநிலையை அறிந்து தமிழக முதல்வர் பல்வேறு நலத்திட்ட உதிவிகளை செய்து வந்தார்.இந்த நலத்திட்ட உதவிகள் அனைத்தும் குடும்ப அட்டை உள்ளவர்களுக்கு மட்டும் என்பது போல தான் இருந்தது.இரு மாத காலங்களுக்கு பீரீ ரேஷன் பொருட்கள்,முதல் மாதம் ஊரடங்கின் போது ரூ.2000 அதனையடுத்து 12 இலவச மள்ளிகை பொருட்கள் என மாநில அரசு பல உதவிகளை இந்த கொரோனா ஊரடங்கின் … Read more

நாளை தான் கடைசி! ரேஷன் அட்டைதாரர்கள் உடனே வாங்கிக் கொள்ளுங்கள்!

கொரோனாவின் இரண்டாவது அலையில் அனைவரும் சிக்கி தவித்து வரும் நிலையில், திமுக அரசு பல்வேறு விதமான நிவாரணங்களை வழங்கி வருகிறது. இந்நிலையில் கொரோனா நிவாரணமாக ரூ 4000 மற்றும் 14 பொருட்கள் கொண்ட மளிகை தொகுப்பு ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்க உத்தரவு பிறப்பித்தது. அதன்படி முதல் தவணையாக 2000 கடந்த மே மாதம் , மீதி உள்ள 2000 மற்றும் 14 வகையான மளிகைப் பொருட்கள் இந்த மாதமும் வினியோகம் செய்யப்பட்டு வழங்கி வருகிறது. இரண்டாவது தவணையாக … Read more

இந்த 14 வகை மளிகை பொருட்கள் தான் உங்க வீட்டுக்கு வரப் போகுது!!

தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் கொரோனா நிவாரண நிதியாக ரூ 4000 வழங்கப்படும் என்று தெரிவித்திருந்தார். கடந்த 7ஆம் தேதி கொரோனா நிவாரணம் வழங்கும் தொகுப்பில் இரண்டு கட்டங்களாக பிரித்து வழங்கப்படும் என்று உத்தரவிட்டிருந்தார். கடந்த மாதம் 2 ஆயிரம் ரூபாய் கொரோனா நிவாரண நிதி அனைத்து மக்களுக்கும் ரேஷன் கடைகளின் மூலம் வழங்கப்பட்டது. இந்நிலையில் இரண்டாவது தவணையாக ரூ 2000 கொரோனா நிவாரண நிதியும் மற்றும் 14 வகை வகை பொருட்களும் அடங்கிய … Read more

ரூ. 2000 நிவாரணம் இன்னும் வாங்கலையா? இந்த மாதம் வாங்கிக்கலாம்!

முதல்வர் ஸ்டாலின் கொடுத்த கொரோனா நிவாரண உதவி தொகை 2000 ரூபாயை கடந்த மாதத்தில் வாங்காதவர்கள் இந்த மாதம் வாங்கிக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளனர். இதன் தொடர்பாக அரசு வெளியிட்ட செய்தியில், தமிழகத்தில் மொத்தம் 2.09 கோடி அரிசி ரேஷன் கார்டுளுக்கு மே 15 முதல் நிவாரண தொகை முதல் தவணையாக 2000 ரூபாய் வழங்கப்பட்டது. நேற்றுவரை 98.4 சதவீதம் குடும்பத்தினர் உதவி தொகை பெற்று உள்ளனர். மீதம் இருக்கின்ற குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு, … Read more

இன்று ரேஷன் கடைகள் திறப்பு!! அலைமோதும் மக்கள்!! இதுதான் அரசின் திட்டமா??

தளர்வில்லா ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் இன்று ரேஷன் கடைகள் திறந்து உள்ளதால் 2000 ரூபாய் நிதியை வாங்க மக்கள் கூட்டம் அலைமோதுகிறது இதனால் வைரஸ் பரவும் அபாயம் அதிகமாக உள்ளது.   தமிழ்நாட்டில் கொரோனா தொற்று அதிகம் பரவி ஒவ்வொரு நாளும் உச்சத்தை அடைந்து வருவதால் தமிழக அரசு வருகிற 31-ஆம் தேதி வரை தளர்வு இல்லா முழு ஊரடங்கு அறிவித்தது.. ரேஷன் கடைகளிலும் திறக்க அனுமதி இல்லை என்று தெரிவித்து இருந்த நிலையில் நேற்று … Read more

முதலமைச்சரின் புதிய திட்டம்!! இனிமே வீட்டுக்கே வரும் ரேசன் பொருட்கள்!! மகிழ்ச்சியில் மக்கள்!!

Chief Minister's new plan !! Ration items coming out now !! Happy people !!

முதலமைச்சரின் புதிய திட்டம்!! இனிமே வீட்டுக்கே வரும் ரேசன் பொருட்கள்!! மகிழ்ச்சியில் மக்கள்!! அதிகரித்து வரும் கொரோனா தொற்றுக் காரணமாக மீண்டும் கடுமையான கட்டுப்பாடுகளை  விதித்துள்ளது அரசு. இதன்படி அதிக கூட்டம் கூடும் இடங்களுக்கு மக்கள் செல்ல வேண்டாம் என்று வலியுறுத்தப்படுகின்றனர். கல்யாணங்களில் அதிகபட்சம் 100 பேர் மட்டுமே கலந்துகொள்ள வேண்டும் என்றும் கோவிலில் நடக்கும் கல்யாணங்களில் 10 பேர் மட்டுமே கலந்து கொள்ளவேண்டும் என்றும் வலியுறுத்தப்படுகிறது. இதே போல் பேருந்து, திரையரங்கம். போன்ற பொதுமக்கள் கூடும் … Read more

ரேஷன் கடைகளில் கொண்டைக்கடலை! அதிரடி அறிவிப்பு!

தமிழகத்தில் நியாய விலைக் கடைகளில் கொரோனா நிவாரணமாக குடும்ப அட்டைதாரர்களுக்கு டிசம்பர் மாதம் 5 கிலோ கொண்டைக்கடலை மற்றும் 1 கிலோ துவரம் பருப்பு இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. கொரோனா பரவல் காரணமாக மத்திய மற்றும் மாநில அரசுகள் நியாய விலைக் கடைகளின் மூலம் மக்களுக்கு நிவாரணம் வழங்கி வருகிறது. இந்நிலையில், அந்தியோதயா அண்ணா யோஜனா (AAY ) மற்றும் முன்னுரிமை குடும்ப அட்டைதாரர்கள் (PHH) திட்டத்தில் தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் மொத்தம் ஒரு … Read more

டிசம்பர் மாத ரேஷன் பொருட்கள்..! முக்கிய அறிவிப்பு!

தமிழகத்தில் டிசம்பர் மாதத்திற்கான ரேஷன் பொருட்கள் வாங்குவதற்கான டோக்கன்கள் நாளை முதல் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை ஆணையர் சஜ்ஜன்சிங் ரா சவான் அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் கூட்டுறவு துணை ஆணையாளர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், தமிழகத்தில் டிசம்பர் மாதத்திற்கான அத்தியாவசிய பொருட்களை குடும்ப அட்டைதாரர்கள் பெற நாளை (நவ. 29) முதல் மூன்று நாட்கள் (டிச. 01 வரை) வீடுதோறும் சென்று நியாய விலை கடை … Read more

ரேஷன் கடை ஊழியர்களுக்கு விரைவில் சம்பள உயர்வு :! காரணம் இதுதான் !!

  ரேஷன் கடை ஊழியர்களுக்கு புதிய ஊதிய உயர்வு நிர்ணயிக்கப்பட எட்டு பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு , விரைவில் ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஊதியம் உயர்த்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் மொத்தம் 36 ஆயிரம் ரேஷன் கடைகள் இயக்கப்பட்டு வருகின்றது. அவற்றில் 33 ஆயிரத்து 600 விற்பனையாளர்களும், 5,500 எடையாளர்களும் பணியாற்றி வருகின்றனர். பொதுவாக ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஐந்து ஆண்டுக்கு ஒருமுறை புதிய ஊதியம் நிர்ணயிக்கப்பட்டு வருவது வழக்கமான ஒன்று. கடைசியாக கடந்த 2015 … Read more